Fantasy தித்திக்கும் தேனிலவு
#9
சரண் பவித்ரா தேனிலவு ஆரம்பம்:
 
அவளுடைய கை ஒன்று தானாக அவன் வயிற்றை தடவியபடியே கீழே சென்றது. சுன்னியை முதலில் தவிர்த்து அவன் இடுப்பு தொடைகள் என தடவி இறுதியில் சுன்னியை பிடிக்க, சரண் சிலிர்த்து போனான். அவன் சுன்னியை முதல் முதலாக ஒரு பெண் அதுவும் பருவ அழகும் மென்மையும் கொண்ட பெண் பிடித்ததில் அவன் சுன்னி துடித்தது. பவித்ராவுக்கும் முதன் முதலாய் ஒரு ஆடவனின் சுன்னியை பிடித்ததில் புதுமையாகவும் ஆசையாகவும் இருந்தது. அப்பா..! என்ன இவ்வளவு கடினமாய் நீளமாய் இருக்கிறது என வியந்தாள். சுன்னி விலுக் விலுக்கென துடிப்பதை மிகவும் ரசித்தாள். மார்பை சுவைத்து கொண்டே சுன்னியை அவள் கை தடவுவது சரணை இன்பத்தில் எங்கோ கொண்டு சென்றது. அவள் முதுகை தடவியபடி கண்களை மூடி ரசித்தான்.
 
சிறிது நேரம் கழித்து அவள் டக்கென தன் வாயை சுன்னியருகே கொண்டு போய் அதை கவ்வி சப்ப, ஸ் ஸ். என துடித்து போனான். முழு சுன்னியையும் வாயினுள் கவ்வி அழுத்தி சப்ப சரண் உணர்ச்சியில் தத்தளித்து, அவள் தலையை பிடித்து அழுத்தி பின் மேலே தூக்கி மீண்டும் அழுத்த அற்புதமாய் இருந்தது. கொட்டைகளையும் தொடையையும் தடவி கொண்டே பவித்ரா சுவைக்க அவன் இன்பத்தில் மிதந்தபடி வேகமாய் தலையை தூக்கி தூக்கி அவள் சுவைக்கும் அழகை பார்த்து கொண்டிருந்தான். அவன் சுன்னி இப்போது இன்னும் தடிமனாக, உணர்ச்சியில் அப்படியே அவளை புரட்டி மேலே வந்து ஓக்க தொடங்கினான்.
 
இன்று பவித்ராவுக்கு அவ்வளவு வலி தெரியவில்லை, மாறாக இன்ப வெறி உடலில் தறி கெட்டு ஓடியது. அவள் சில நிமிடங்களில் இன்பத்தில் துடிக்க, சரண் படு வேகமாய் இடித்து ஓத்தான். அவன் தலையை பிடித்து இழுத்து இதழ்களை கவ்வி சப்பி நாக்கை அவன் வாயினுள் திணிக்க சரண் திணறி போனான். அவளோ இன்பத்தில் மிதக்க அடுத்த சில நிமிடத்தில் உச்சகட்டத்தை அடைந்து துடித்தாள். பவித்ராவுக்கு சரண் தேனாய் இனித்தான்.
 
சற்று நேரத்தில் அவள் அடங்கி போக, உணர்ச்சியில் இருந்த சரண் அவளை வேறு பொசிசனில் வைத்து ஓக்க எண்ணி அவளை மண்டியிட சொன்னான். பிறகு பின்புறமாய் ஓத்து கொண்டே முலைகளை பிணைந்தான். பின் அவளை தன் மேல் உட்கார வைத்து ஓக்க விட்டான். இறுதியில் அவனும் உச்சநிலையை அடைந்து அடங்கினான். அன்று இரவு பல முறை இருவரும் உச்ச நிலையை அடைந்தனர். இரவு முழுவதும் உறங்காமல் ஓத்து ஓத்து இன்பத்தில் மிதந்தனர்.
 
வேலை நெருக்கடியால் ஹனிமூன் போக நாள் கிடைக்காமல் ஒரு மாதம் கழித்து நண்பர்களின் ஏற்பாட்டில் ஹனிமூன் கொண்டாட மைசூர் கிளம்பினர் இருவரும். மைசூரை அடைந்து ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்ததும் சரண் அவளை இழுத்து இறுக கட்டிக் கொண்டு முத்தங்களை பொழிய பவித்ராவும் புன்னகையுடன் அவன் கன்னங்களில் முத்தமழை பொழிந்தாள். சற்று நேரம் இருவரும் கட்டி பிடித்து முத்தங்கள் கொடுத்து கொஞ்சி விளையாடினர்.
 
குளித்ததும் இருவரும் நிர்வாணமாகவே அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டு சாப்பிட்டனர். பகலில் ஊர் சுற்றி விட்டு இரவில் கூடலாம் என்று இருவரும் உடைகளை அணிந்து கொண்டு மைசூர் பேலஸ் பார்க்க கிளம்ப,  இருவரும் முதலில் சற்று விலகி நடந்தாலும் பின் மற்ற ஜோடிகள் இறுக்கமாய் ஒட்டி செல்வதை பார்த்து இவர்களும் ஒட்டிய படி நடந்தனர். ப்ரா அணியாத அவளுடைய முலைகளை அவ்வப்போது யாரும் பார்க்காத தருணத்தில் தடவி மகிழ்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
பேலஸை சுற்றி முடித்து இருவரும் மீண்டும் ரூம் திரும்பிய போது மணி நான்கு. வந்ததும் கட்டிலில் அவளை தள்ளி கட்டி கொண்டு புரண்டவன் பின் அவள் காதில் பவி நான் ஒன்று கேட்பேன் அது போல் செய்வாயா? என்றான்.
 
உம்..! சொல்லுங்க என்றாள்.
 
சத்தியமா செய்றேன்னு சொல்லு
  
புன்னகைத்தபடி சரி சத்தியமா செய்கிறேன் சொல்லுங்க! என்றாள்.
 
நீ ட்ரஸ் இல்லாமல் நாள் பூரா இருக்கனும்னு ஆசையா இருக்கு என்றான்.
 
அப்பாடி  இதுக்குதான் இத்தனை பீடிகையா! என்றவள் நிர்வாணமாக்கியதும் ஒரு மாதமாய் எவ்வளவு கசக்கி சப்பியும் இன்னும் கிண்ணென்று இருக்கும் முலைகளுக்கும், வயிறு இடுப்பு என ஆசையாய் முத்தம் கொடுக்க,  இப்ப ஓக்கேவா.! என்றவள், சரி நாளை காலை வெளியே கிளம்பும் வரை இப்படியே இருக்கிறேன்.! என கூற சத்தியமா.! என்றான். ப்ராமிஸ்.! ப்ராமிஸ்! போதுமா  என்றாள் புன்னகையோடு பதிலுக்கு.
 
பவித்ராவுக்கும் இது போல் இருக்க மிகவும் ஆசையாய் இருந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டாள். அவள் அவனையும் நிர்வாணமாக்க, கட்டிலில் உட்கார வைத்து கீழே மண்டியிட்ட நிலையில் புண்டையை சுவைக்க தொடங்கினான். அவன் தலையை தடவி கொண்டே அதை ரசித்தவளுக்கு பின் உணர்ச்சி ஏற, அப்படியே படுத்து கொண்டாள்.
 
அவளுடைய கால்களை தன் தோளில் போட்டபடி நன்றாக சுவைத்தான். நேரம் ஆக ஆக இன்ப வெறி பவித்ராவுக்கு உடலெங்கும் பரவ, அவனை படுக்க வைத்து இதழ்களிலிருந்து உதடுகளால் வருடி நக்கி கொண்டே வந்தவள் முதலில் சுன்னியை விட்டு மற்ற இடங்களை நக்கினாள். தொடைகள் வயிறு என நக்கியவள் மெல்ல கொட்டைகளை கவ்வி சப்பினாள் பின் துடித்து கொண்டிருந்த சுன்னியை பிடித்து நிமிர்த்தி அதன் முனையில் நுனி நாக்கால் கோலம் போட்டு விளையாடினாள். பின் அப்படியே வாயினுள் திணித்து, தலையை அழுத்த முழு சுன்னியும் அவள் வாயினுள் மறைந்தது. ஒரு கை கொட்டைகளை தடவ மற்றொரு கை எட்டி அவன் மார்பு காம்பை திருகியது. அதே நேரம் தலையை மேலே தூக்கி தூக்கி நன்றாக சுவைக்க, பாதி மொட்டு வரை சுன்னி வெளியே வந்து மறைந்தது. சரண் தாங்க முடியாமல் ஸ்.ஸ்.! என தன்னையும் அறியாமல் முனகி துடித்தான். பவித்ரா வேகத்தை கூட்ட கூட்ட சரண் மோசமாய் துடித்தான். அவளுடைய தளிர் விரல்கள் கொட்டையில் அற்புதமாய் விளையாட, கூந்தல் சரிந்து முகத்தை மூட, விடாமல் சப்பினாள்.
 
துடித்து கொண்டே சரண் அவள் கூந்தலை ஒதுக்கி விட்டு ரசித்தான். இறுதியில் தாங்க முடியாத சரண், அவளை படுக்க வைத்து முலைகளை மூர்க்கதனமாய் பிணைந்து சப்பினான். வெறி தீரும் வரை கசக்கி சுவைத்தவன், அவள் மேல் தலைகீழாக ஏறி தன் சுன்னியை அவள் வாயில் திணித்து, கீழே புண்டையை கவ்வி கொண்டான்.
 
அவள் கால்களை விரித்து தன் நாக்கு முழுவதையும் புண்டைக்குள் திணித்து எட்டிய வரை ஆழமாய் நாக்கை விட்டு துழாவ, பவித்ரா துடி துடித்து போனாள். ஒரே நேரத்தில் இருவரும் சுவைத்து கொண்டு இன்பத்தில் மிதந்தனர்.
 
கடைசியில் சரண் கண்மூடித் தனமாய் இடித்து ஓக்க, பவித்ரா படுக்கையில் துடியாய் துடித்தாள். கட்டுபடுத்த முடியாத இன்ப உணர்ச்சியில் அவன் சீக்கிரமாக உச்சகட்டத்தை அடைந்து அடங்கினான். அப்படியே கட்டி கொண்டபடி வெகுநேரம் படுத்திருந்தனர். பவித்ராவுக்கோ காமவெறி உடல் நரம்புகளை முறுக்கி கொண்டிருந்தது.
 
மணி எட்டாக சாப்பிட போகலாமா! என்று சரண் எழுந்து உடைகளை அணிய, பவித்ராவும் உடைகளை எடுக்க, சரண் அதை பிடுங்கி கொண்டு  சத்தியம்.!.சத்தியம்! என சிரித்தான்.
 
அது வெளியே போக கிடையாது! என்றாள்.
 
நாளை காலைவரைன்னு சொல்லியிருக்க!
 
விளையாடாதீங்க! கொடுங்க! என பிடுங்க முயன்றாள். அதெல்லாம் முடியாது.! சத்தியம்.! அப்படியே வா.! என சிரித்துக் கொண்டே சரண் கதவை திறக்க சென்றான்.
 
பவித்ரா  இங்க பாருங்க சீரியஸா சொல்றேன்.! கதவை திறந்தீங்க அப்புறம் நிஜமாவே இப்படியே வெளியே வந்துடுவேன்..! என கூற கோபிச்சுகாதடா  சும்மா ஜாலிக்குதான் என்றவாறு உடைகளை கொடுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவளும் புன்னகைத்தவாறு பதிலுக்கு முத்தம் கொடுத்தாள்.
 
கதவை திறந்திருந்தால், இருந்த உணர்ச்சியில் உண்மையிலேயே பிறந்த மேனியாக வெளியே வரும் எண்ணத்தில்தான் அவள் இருந்தாள்.
 
தொடரும்….
[+] 1 user Likes madhankumar67's post
Like Reply


Messages In This Thread
RE: தித்திக்கும் தேனிலவு - by madhankumar67 - 14-11-2021, 03:48 PM



Users browsing this thread: 12 Guest(s)