Incest தாயும் ஒரு பெண் தானே.
(08-11-2021, 09:48 AM)lifeisbeautiful.varun Wrote: இந்த கதையை எழுதியிருக்கும் நண்பா deep_lover, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.  இந்த கதையின் ஜஸ்ட் முதல் 2 பக்கங்கள் மட்டும் படித்தேன், வாவ், என்ன நேர்த்தியான எழுத்து. உரை நடை, மிக மிக சிறப்பு.  இது ஒரு காம தலத்தில் படிக்கும் ஒரு காம கதை மாதிரி தெரியவில்லை, ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் எழுதும் ஒரு வெகு ஜன நாவலை போல் உள்ளது, இன்னும் முழு கதையை படிக்கவில்லை, ஆனால் எழுத்தின் தரத்தை அந்த 2 பக்கம் நன்றாக புரியவைக்கிறது.

இதை நீங்கள் செய்ய என்ன மாதிரியான உழைப்பை போட்டிருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறன்றது. நீங்கள் வெகு ஜன நாவலோ? இல்லை கதையோ? எழுதியிருக்கிறீர்களா? சிறப்பாகா இருக்கிறது உங்கள் எழுத்து.

நான் ஒரு காம கதை, மற்றும் எழுத்தாளன் எப்படி எழுத வேண்டும் என்பதை என் கதையின் தொடக்கத்தில் சொல்லுவேன், அதை நீங்கள் பூர்த்தி செயகிறீர்கள்.

இது தான் காம கதை பற்றியும், அதை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி நான் எழுதும் முன்னுரை 

நான் பாலுணர்வு கதைகள் எழுதும் எழுத்தாளன். கொஞ்சம் இருங்கள் உங்கள் சலிப்பு புரிகிறது, ஓ அட போங்கடா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நீங்கள் நினைப்பது சரி தான், காம கதைகள் என்றாலே மொத்தமாய் அருவருப்பு மட்டும் வரும் வண்ணம் நிறைய கதைகள் உள்ளதால், மனதை தொடும், தென்றலாய் வருடும் கதைகள் நடைமுறையில் இல்லாததால் அதன் மேல் வெறுப்பு வருவது மிகவும் இயல்பானதே.


என் கதையில் முன்னுரையாய் பாலுணர்வு கதை பற்றிய என் கருத்து ஒன்றை எப்பொழுதும் எழுதுவேன், அதை இங்கே குறிப்பிடுகிறேன், அதை வைத்து என் பார்வை, மற்றும் என் ரசனை உங்களுக்கு புரிய வரும்.


அத்தகைய முன்னுரை இதோ 


 இந்த கதையை இந்த நிமிடம் நீங்கள் படித்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி. இந்த கால கட்டத்தில் திகட்ட திகட்ட காம காட்சிகள் வீடியோக்களாக பார்ன் சைட்களில் கிடைக்கும் போது நாம் ஏன் மாய்ந்து மாய்ந்து காம கதைகளை / பாலுணர்வு கதைகளை தேடி படிக்கிறோம்...? ஆம் வீடியோ தராத உணர்வை அழகான ஒரு கதை தரும். 


கதை என்பது ஒரு மிக சிறந்த களம், அதை முறையாய் பயன் படுத்தி, அழகான கதைக்களம், அருமையான கதா பாத்திரங்கள், இனிமையான உரையாடல்கள், உணர்வை கிள்ளும் சூழ்நிலை இவை அனைத்தும் கலந்த அருமையான கதை இருந்தால், அத்தைகைய கதையை படித்தால் அந்த கதையிலிருந்து வெளிவர சில நாட்களாவது ஆகும்.


அதனால் தான் பால குமாரன், பட்டுகோட்டை பிரபாகர், சுஜாதா போன்ற பல எழுத்தாளர்கள் சிலாகிக்க படுகிறார்கள். ஆனால் காம கதை என்று வரும்போது, அந்த மாதிரி உணர்வு பூர்வமாக எழுத தொழில் பூர்வமான (professional) எழுத்தாளர்கள் யாரும் முன்வரவுதில்லை. துரதிஷ்ட வசமாக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பாலுணர்வு கதைகள் என்பது மிகவும் அபூர்வம்.


பெரும்பாலான காம கதைகள் ஒரு பக்கத்தில் ஆணையும் பெண்ணையும் வர்ணித்துவிட்டு அடுத்த பக்கத்தில் அவர்கள் கட்டிலில் என்ன செய்தார்கள் என்பதை பல பக்கத்திற்கு வக்கிரமாய் , விரசமான, மனதிற்கு ஒட்டாத வார்த்தைகளை வைத்து பக்கம் பக்கமாய் எழுதி தள்ளுவார்கள். இத்தகைய வறண்டு போன வரிகளை விட வீடியோக்களே மேல்.


அழகான பாலுணர்வை தூண்டும் கதைக்களம், கதை சூழ்நிலை, மனதை தொடும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதா பாத்திரங்கள், அதிலும் குறிப்பாக, பெண்கள் பாத்திரங்கள், மற்றும் கதா பாத்திரங்களுக்கும் நடக்கும் உணர்வுபூர்மான உரையாடல்கள், கதைக்குள் கண்ணீர் துளிகள், தயக்கங்கள், மன போராட்டங்கள், தயக்கம், தாபம், சபலம், கோபம், கொஞ்சம் சதை, நிறைய கதை எல்லாம் கலந்து, அடுத்து என்ன என்ன என்று நகம் கடித்து படிக்க தூண்டும்படியான கதைகள் மிகவும் சொற்பம்


ஒரு பாலுணர்வு கதை ஒவ்வொரு பக்கம் முடிக்கும் போதும், நம் நாக்கில் ஒரு துளி தேனை வைத்தது போல் ஒரு தித்திப்பை, சிலிர்ப்பை, உடல் சூட்டை மென்மையாக ஏற்றவேண்டும். ஆர்வமாய் அடுத்த பக்கத்தை தேட வைக்க வேண்டும்.   


அழகான பாலுணர்வு கதைக்கான என் அளவுகோல், ஒரு பெண்ணால் அருவருப்பில்லாம, ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து, அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த கதை.



உங்கள் எழுதும் முறை, இந்த என் கருத்திற்கு ஒத்துப்போகிறது
wondefully explained. well said and i totally go with what is said.
Like Reply


Messages In This Thread
RE: தாயும் ஒரு பெண் தானே. - by ezygo01 - 08-11-2021, 12:24 PM



Users browsing this thread: 12 Guest(s)