Adultery இன்னொருவனுடன் என் மனைவி - By imasexyguy007 - Completed
#53
நான் மௌனமாக இருந்தேன். என்னுடைய மௌனத்தை உணர்ந்தவளாக அவளும் சற்று நேரம் மௌனமாக இருந்தாள். செக்ஸ் அப்படித்தான் என்று எனக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. என்னதான் செக்ஸ் மனது சம்பந்தப் பட்ட விஷயம் என்றாலும் அங்கு உடலும், உடல் சார்ந்த இன்பமுமே பிரதானம் என்பது எனக்கும் தெரிந்தது தான். கூடலின் சமயத்தில் இதுபோன்ற கேள்விகள் கட்டாயமாக வரவே வராது. அப்போது அந்த கூடலின் இன்பம் மட்டுமே பிரதானமாக இருக்கும். கேள்விகள் எல்லாம் தொலைந்துப் போய் கரைந்துப் போய் காமம் மட்டுமே இருக்கும். கூடல் முடிந்த பிறகு வேண்டுமானால் கேள்விகள் வரலாம். நான் சரியாக செய்தேனா. அவளுக்கு திருப்தியாக இருந்ததா. நான் செய்வது சரியா தவறா என்கிற கேள்விகள் எல்லாம் அப்புறம் வருபவை. ஆனால் கூடல் நேரத்தில் அந்த உடல் மொழி மட்டுமே தெரியும். அதனால் தான் கடைசி வரைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்ளாதவர்கள் கூட பிள்ளைகள் பெற முடிகிறது. இதெல்லாம் கூடலின் போது. ஆனால் இப்படி ஒரு கூட்டுக் கலவிக்கு தயாராகும் போது எப்படி யோசிக்காமல் இருப்பது என்று நினைத்துக்கொண்டு நின்றேன். "சரி...இப்போது உன்னுடைய கேள்விகள் தான் என்ன" என்றாள். அதற்காகவே காத்திருந்தது போல என்னுடைய மனதில் இருந்தவைகளை மொத்தமாக அவளிடம் கொட்டினேன். நான் பேசப் பேச அவள் என்னை இன்னும் நெருங்கி கட்டிக்கொண்டாள். என்னுடைய சின்னவனுடன் அவளுடைய கைகள் உறவாடிக்கொண்டே இருந்தன. நான் மூச்சு விடாமல் பேசி முடித்தேன். நான் முடித்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் தெரிந்த உணர்ச்சி என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் பேசியது, சொன்னது எல்லாம் சரி என்று நினைக்கிறாளா..இல்லை ஓவராக யோசிக்கிறேன் என்று நினைக்கிறாளா என்று இனம் புரியாமல் தவித்தேன். அவளுடைய நுனிக்காலில் நின்றுகொண்டு என்னுடைய உதடுகளைக் கவ்வினாள். கடித்தாள். சுவைத்தாள். என்னுடைய ரத்தத்தை நான் ருசிபார்த்தேன். என்னுடைய உதடுகள் வலிக்கும் அளவுக்கு சப்பினாள். அப்படியே உதடுகளை விட்டு என் மீது சாய்ந்தாள். "இப்படி யோசிக்க உன்னால் எப்படி முடிகிறதுடா...நான் எப்படி நினைப்பேன். எனக்கு என்ன ஆகும். அவன் எப்படி நினைப்பான். அவன் கட்டுக்குள் இல்லாமல் போனால் என்னவாகும். அம்மாடி...எவ்வளவு யோசிக்கிறாய்." என்றாள். நான் மௌனமாக நின்றேன். "இப்போது புரிகிறதா நான் எதனால் இத்தனை கேஷுவலாக இருக்கிறேன் என்று. இவ்வளவு அக்கறையாக யோசிக்க நீயிருக்கும்போது நான் எதற்கு டென்ஷன் ஆகவேண்டும் சொல்." என்றாள். இதெல்லாம் என்னுடைய கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதாக நான் மௌனமாகவே இருந்தேன். "இத்தனை யோசித்தாயே. நான் அவனுடன் உறவு கொண்டதும் உன்னுடன் உறவு கொள்வதை விட்டுவிடுவேனா என்று உனக்கு கேட்கத் தோன்றியதா. இல்லை இப்படி உன் கண்முன்னால் இன்னொருவனுடன் உறவுகொண்ட நான் உனக்குத் தெரியாமல் வேறோருத்தவனுடன் உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்வேனா என்று கேட்கத் தோன்றியதா...ஏன் அது மட்டும் உனக்கு தோன்றவே இல்லை." என்று கேட்ட படி என்னுடைய கண்களை ஆழமாக பார்த்தாள். எனக்கு அவளுடைய கேள்வியை கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. நேற்று அவனுடன் அவள் உறவுகொண்டதை பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் எனக்கு ஏன் இப்படி கேள்விகள் தோன்றவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. உடனே அதற்கு பதிலும் கிடைத்தது. எனக்கு அவள் மேல் இருந்த நம்பிக்கை. காமம் எங்களுக்கு உடல் தாண்டிய விஷயம் என்கிற நம்பிக்கை. அவளை சந்தேகப்படவே முடியாத அளவுக்கு அவள் மீது நான் வைத்திருந்த காதல் எல்லாம் சேர்ந்துதான் அப்படி ஒரு கேள்வி தோன்றாமல் இருந்ததற்கான காரணம் என்று எனக்குப் புரிந்தது. அதற்கும் என்னுடைய கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் விழித்தேன். நான் விழிப்பதை பார்த்தவள் சிரித்தாள். "உன்னுடைய கேள்விகளுக்கும் என்னுடைய கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறாயா..." என்றாள். நான் ஆமாம் என்பதாக தலையாட்டினேன். "நீ காமம் என்னதான் மனம் சம்பந்தப் பட்டது என்றாலும் அது முழுவதுமாக உடலும் உடல் சார்ந்த சுகமும் சம்பந்தப் பட்டது என்று சொன்னாயே. அதற்கான பதில் உனக்கு இப்போது கிடைத்திருக்குமே." என்றாள். நான் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தேன். என்னுடைய பதிலை வைத்தே ஒரு கேள்வியை முடித்த அவளுடைய தெளிவு ஆச்சர்யமாக இருந்தது. "சரி. மீதி கேள்விகளுக்கு வருவோம். கேள்வி எண் ஒன்று. நீ என்ன, எப்படி செய்யவேண்டும் " "இங்கேப் பார். நம்மிருவருக்குமே இது முதல் அனுபவம். அதனால் நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. நீ மறைந்திருந்து பார்ப்பது வரைக்கும் சரி. அதற்கப்புறம் நான் நீ உள்ளே வருவதற்கு சிக்னல் செய்வேன். ஆனால் அதற்குப் பிறகு நீ கோபமாக வரப் போகிறாயா. இல்லை நான் இப்படி செய்வது வழக்கம் தான். இப்போது ஆள் தான் புதுசு என்கிற ரேஞ்சில் வரப் போகிறாயா என்பதை நீ அப்போதிருக்கும் மனநிலையில் நீ தான் முடிவு செய்தாகவேண்டும்." என்றாள்.அவள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியென்று எனக்குப் புரிந்தது. அதே நேரம் நான் கோபமாக வராமல் அவள் அப்படி நடந்துகொள்வது வழக்கம் என்கிற ரேஞ்சில் வந்தேன் என்றால் அவன் அவளைப் பற்றி என்ன நினைப்பான். அதற்கப்புறம் அவளை அவன் எப்படி மதிப்பான். அவளுடைய கட்டுக்குள் எப்படி இருப்பான் என்கிற கேள்வி வந்தது. நான் அவள் பதிலைக் கேட்டதும் சீரியஸாக யோசிக்க ஆரம்பித்ததை அவளும் கவனிப்பது தெரிந்தது. லேசாக பெருமூச்சு விட்டாள். "நான் சொன்னதைக் கேட்டதும் அடுத்தக் கேள்வி வந்துவிட்டதா. சரி அதையும் சொல்." என்றாள். நான் என்னுடைய கேள்வியை சொன்னேன். "முடியலை. என்னால முடியலை. நீ சின்சியருன்னு எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு சின்சியருன்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சு." என்று சந்தோஷமாக பழிப்புக் காட்டியபடி சிரித்தாள். நான் மீண்டும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டேன். "டேய்..அவன் என்ன என்னைப் பற்றி நினைக்கிறது. அப்படியே நினைத்தாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது. நான் ஒருவேளை அவனுடைய உடம்பின் மீது மோகப்பட்டிருந்தால் அவன் நாளை என்னை அசிங்கமாக பார்ப்பான் என்றோ அவன் என்னிடம் அவன் கேட்கும் நேரமெல்லாம் அவனுடன் உறவு கொள்ளச்சொல்லி கேட்பான் என்றோ இல்லை வேறு யாரையாவது அழைத்து வந்து அவர்களுடனும் உறவு கொள்ளச்சொல்வான் என்றோ கவலைப் படவேண்டியிருக்கும். ஆனால் அதெல்லாம் இங்கே கிடையாதே." "அவன் நம்முடைய விளையாட்டில் ஒரு பொம்மை. என்ன நம்முடன் சேர்ந்து விளையாடும் பொம்மை. நான் இப்போது இந்த த்ரீஸம் ஆட்டத்துக் கூட நானாக சீண்டித்தான் வரவழைக்கப் போகிறேன். அவனை ஆணாகவே நான் மதிக்கவில்லை என்பதும், அவன் என்னுடைய விளையாட்டு பொம்மை என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அந்தக் கவலையை மறந்துவிடு." என்றாள். "சரி..அடுத்தக் கேள்வி. அவன் பயந்தால் என்ன செய்வது. " "வேறென்ன செய்வது. எப்படியாவது உருவியோ, ஊம்பியோ அவனை தயார் செய்யவேண்டியது தான். இதுக்குப் போய் நாம என்ன ரூம் போட்டா யோசிக்க முடியும்." என்று சிரித்துக் கொண்டு என்னுடைய சின்னவனை நறுக்கென்று கிள்ளினாள். "ஒருவேளை அதிசயமாக அவன் நீ வந்ததும் உன் முன்னால் என்னுடன் உறவுகொள்வதை நினைத்துக் கிளர்ச்சி அடைந்தால் நமக்கு இன்னும் வசதி. அதற்காக என்னுடைய கட்டுக்குள் இருந்து அவன் தப்பிக்க முடியும் என்று மட்டும் நினைத்துவிடாதே. அது நடக்கப் போவதில்லை. அவன் சப்மிஸிவ் டைப். இல்லை என்றால் நேற்றைக்கு நான் இடம் கொடுத்த போதே அவன் என்னை புரட்டிப் போட்டு பிழிந்திருக்க வேண்டும். அவனுக்கு நான் மிரட்டுவதும் அதற்கு அவன் அடி பணிவதும் பிடித்திருக்கிறது. அதனால் அவன் மாற மாட்டான். அப்படி ஏதாவது முயற்சி செய்தால் அவனை வேலையை விட்டு தூக்கி விடுவோம். சரியா." என்று என்னுடைய மார்க்காம்பை குனிந்து கடித்தாள். "எல்லாவற்றுக்கும் மேலே இது ஒரு விளையாட்டு. பழைய விளையாட்டு போர் அடிக்காத போதும் புதிதாக ஒரு விளையாட்டு வந்தால் அதை விளையாடி பார்ப்போம் என்று நமக்கு ஆசை வருமே அப்படித்தான். இது வாழ்க்கை அல்ல. மே பி இது கொஞ்சம் ரிஸ்கான விளையாட்டு. ஆனால் இந்த விளையாட்டு நமக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகமாக்குவதற்காகத்தான். நம்முடைய நெருக்கத்தை எந்த விதத்திலும் குறைப்பதற்கு இல்லை. எனக்கு உன்மீது இருக்கும் நம்பிக்கையும் உனக்கு என் மீதிருக்கும் நம்பிக்கையும் தான் இந்த விளையாட்டின் அஸ்திவாரம்." "உனக்கு முதலில் என்னை அவனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்தபோது எனக்கு கொஞ்சம் கோபமாக கூட இருந்தது. ஏன் நீ இப்படியெல்லாம் யோசிக்கிறாய் என்று. அப்புறம் எனக்கும் அதில் கொஞ்சம் ஆசை வந்துவிட்டது." "அப்புறம் உடனேயே நீ அடுத்த ஆசையை சொன்னதும் எனக்கு ஒய் நாட். இதையும் ட்ரை செய்வோமே என்று ஆசை வந்தது. இப்போது அதைத்தான் செய்யப் போகிறேன். " "ஆனால் நமக்கு என்று எப்போதும் நீயும் நானும் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. அவ்வப்போது இப்படி விளையாடலாம் என்று எனக்கு ஆசை இருப்பது உண்மைதான். ஆனால் எப்பவுமே இப்படித்தான் விளையாட வேண்டும் என்று ஆசை கிடையாது. சரியா." "இப்ப நீ என்ன செய்யறியாம். இப்படியெல்லாம் ஓவரா யோசிக்கிறதை எல்லாம் விட்டுட்டு விளையாட தயார் ஆகுவியாம். நாம போய் சாண்ட்விச்சை சாப்பிடுவோமாம். அப்புறமா என்னை நீ சாண்ட்விச்சா சாப்பிடுவியாம். சரியா..." என்று என்னை வயிற்றில் குத்தினாள். அவள் சொன்ன விதத்தைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. என்னுடைய கேள்விகள் எல்லாம் காணாமல் போய் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. நானும் சிரித்துக் கொண்டே கிச்சனை விட்டு வெளியில் வந்தேன். என்னை அவன் ஒரு மார்க்கமாக பார்ப்பது தெரிந்தது. அடுத்து நடக்கப் போவதை நினைத்துப் பார்த்தேன். அப்போது அவனுடைய எக்ஸ்ப்ரஷன் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். இன்னும் என்னுடைய சிரிப்பு லேசாக விரிந்தது. அவள் சாண்ட்விச்சுகளுடன் வந்தாள். நாங்கள் சாப்பிட உட்கார்ந்தோம். அவளுடைய மாராப்பு சேலை மார்புகளுக்கு இடையில் கயிறாக கிடந்ததும் பரிமாரும்போதெல்லாம் தட்டில் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திய முலைகளுமாக சேர்ந்து அவனை சூடாக்குவது நன்றாகவே தெரிந்தது. நான் சாப்பிட்டதும் டிரஸ் செய்துகொள்ள ரூமுக்கு சென்றேன். அவன் வழக்கம் போல சாமான்களை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்றான். நான் வேகமாக டிரஸ் செய்துகொண்டு கிச்சனை நோக்கி நடந்தேன். என்னதான் திட்டம் வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டே வந்தேன். நான் கிச்சனுக்குள் நுழைந்தேன். "குட்டி..நான் அவசரமா ஆபீசுக்கு போகணும்..முடிந்தவரைக்கும் சீக்கிரம் வந்திடறேன்..." என்று சொன்னேன். இந்த டயலாக் எல்லாம் உன்னை யாரு விட சொன்னது என்பதாக என்னைப் பார்த்தாள். அவனும் என்னை கொஞ்சமாக திரும்பி பார்த்தான். "கொஞ்சம் இருடா..நான் ஜூஸ் போட்டுத் தரேன்..." என்று சொல்லியபடி திரும்பியவள் பக்கத்தில் இருந்த சாஸ் கிண்ணத்தை தட்டினாள். கிண்ணத்தில் இருந்த சாஸ் மொத்தமும் அவன் மீது சிந்தியது. "சாரி..சாரி...தெரியாம..." என்றபடி அவன் மீது சிந்திய சாஸை துடைக்கும் சாக்கில் அவனை அதிகமாக நெருங்கினாள். அவன் அவள் அத்தனை நெருக்கத்தில் வந்ததும் என்ன செய்வது என்று புரியாமல் என்னைப் பார்ப்பதா..இல்லை அத்தனை நெருக்கத்தில் தெரியும் அழகுகளைப் பார்ப்பதா..இல்லை அவனைத் தீண்டும் அவளுடைய ரசிப்பதா என்று புரியாமல் குழம்பி தடுமாறுவது தெரிந்தது. சரி..அவளுடைய திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டாள் என்று நினைத்துக்கொண்டேன். "ஜூஸ் எல்லாம் வேண்டாம் குட்டி. அர்ஜெண்டா கிளம்பனும்..அதனால நான் வரேன்..." என்று நகரப் போனேன். எதுக்கு நீ இப்ப ஓவர் ஆக்ட் செய்யறே என்பதாக என்னை பார்த்து முறைத்தாள். " நீ போய் டிரஸ் சேன்ஞ் செஞ்சுட்டு வா..நான் இவரை அனுப்பிட்டு வரேன்.." என்று அவனிடம் சொன்னாள். அவன் நகர்ந்து அவனுடைய ரூமை நோக்கி நடந்தான். "நீ ஏண்டா எப்பவுமே ஓவர் ஆக்ட் செய்யறே...அடங்க மாட்டே..சரி நீ போய் வழக்கம் போல ஸ்டோர் ரூமில் வெயிட் செய். நடப்பதை பாரு. அப்புறம் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குதானே..." என்று சொல்லியபடி என்னை அழுத்தி முத்தமிட்டாள். அவள் உடல் முழுவதும் கொதிப்பது தெரிந்தது. அந்தக் கொதிப்பு எனக்கும் தொற்றிக் கொண்டது. நான் வேகமாக ஸ்டோர் ரூமுக்குள் சென்றேன். அவள் வாசல் கதவிடம் சென்றாள். கதவை மூடியபடி டாட்டா காட்டுவதாக பாவலா காட்டினாள். அதே நேரத்தில் அவன் அறைக்குள் இருந்து வெளியில் வந்தான். இப்போது ஒரு கை வைக்காத பனியன் சின்னதாக ஒரு ஷார்ட்ஸ் என்று இன்னும் ஸ்மார்ட்டாக வந்திருந்தான். நான் வெளியில் செல்லுவது தெரிந்தே அப்படி ட்ரெஸ் செய்திருக்கிறான் என்பது புரிந்தது. அவள் கதவை மூடிவிட்டு திரும்பினாள். நான் ஸ்டோர் ரூம் ஜன்னல் வழியாக என்னதான் நடக்கப் போகிறது என்று ஆர்வமாக பார்த்தேன். அவள் இந்தமுறை அவனை எப்படி சீண்டப் போகிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. இன்றோடு இப்படி மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் முடியப் போகிறது. கொஞ்சம் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிகிறதே என்று சந்தோஷமாக இருந்தாலும் முடிகிறதே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. கதவில் இருந்து திரும்பியவள் ஒயிலாக நின்று அவனைப் பார்த்தாள். மாராப்பு சேலையை லேசாக விலக்கினாள். புடவை தலைப்பால் விசிறிக்கொண்டாள். கழுத்து வியர்வையை துடைத்துக்கொண்டாள். மார்புக்குள் ஊதிக் கொண்டாள். மார்புகளின் நடுவில் ஒற்றையாக கிடந்தது சேலை. செய்யவேண்டிய வேலையை செய்யாத வேலைக்காரனை போல மார்புகளை மறைக்காமல் இன்னும் தெளிவாக காட்டியது. வியர்த்திருந்ததில் மார்பின் துவக்கத்திலும் அக்குளின் கீழேயும் ஜாக்கெட் நனைந்திருந்தது. எங்களுடைய சில்மிஷப் பேச்சில் அவள் காம்புகள் விடைத்து ஜாக்கெட்டில் ஓட்டை போட முயன்றன. அவள் ப்ரா எதுவும் அணிந்திருக்கவில்லை என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. மெதுவாக அன்ன நடை நடந்து அழகெல்லாம் லேசாக அதிர நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள். அவன் அவளருகில் வரலாமா வரக்கூடாதா என்று தடுமாறி தயங்கி நின்றான். அவள் மெதுவாக இரண்டு விரல்களை வாய்க்குள் நுழைத்து மெதுவாக சப்பினாள். எச்சில் ஈரம் படர்ந்திருந்த விரலை நீட்டி அவனை அழைத்தாள். அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான். அவளை நெருங்க மூன்றடி தூரம் இருக்கும்போது அவனை நிற்குமாறு கைகாட்டினாள். அவன் நின்றான். அவள் எவ்வளவு தூரம் அவனைக் கட்டுக்குள் வைத்திருக்கிறாள் என்பதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. அவளுடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும் போல என்கிற நம்பிக்கை வந்தது. அவள் கால் மீது கால் போட்டு அமர்ந்தாள். அவளுடைய கெண்டை சதை கண்களைப் பறித்தது. "நான் புடவையில் எப்படி இருக்கிறேன்.." என்றாள். அவன் அவளுடைய கேள்வி புரியாதவன் போல தடுமாறி நின்றான். அவளுடைய ஜாக்கெட் விளிம்பில் தலைகாட்டிய முலைகளின் துவக்கமும் ஜாக்கெட் முடிவில் தலைகாட்டிய வயிற்றின் துவக்கமும் அவள் உட்கார்ந்திருந்த விதத்தில் லேசாக மடிந்திருந்த வயிறும் அவனுக்கு போதை ஏற்றியதோ இல்லையோ எனக்குப் போதையேற்றியது. அவளுடைய ஜாக்கெட்டை பிய்த்து முலைகளை கடிக்கவேண்டும் போல இருந்தது. அவன் இன்னும் பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்து லேசாக சின்னதாக ஒரு புன்னகை அவள் உதடுகளில் வந்தமர்ந்தது. "நான் புடவையில் எப்படி இருக்கிறேன் என்று உன்னைக் கேட்டேன்." என்று மீண்டும் அழுத்தமாக கேட்டாள். அவன் எச்சில் கூட்டி விழுங்குவது நன்றாக தெரிந்தது. அவன் வாய் திறந்து மூடினான். "நான் எப்படி இருக்கிறேன்..." என்று இன்னும் அழுத்தமாக கேட்டாள். "ஹ்ம்ம்..அழகாக இருக்கிறீர்கள்." என்று எப்படியோ குரல் தேடி சொன்னான். "அவ்வளவு தானா. அழகாக இருக்கிறேன் மட்டும்தானா..." என்று நம்ப முடியாதவள் போல கேட்டாள். அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் புரியாமல் அவளையே பார்த்தான். "ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..." என்று இன்னும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். "ஹ்ம்ம்..அப்படியா. நான் அழகாக இருக்கிறேனா. இல்லை சேலை அழகாக
Reply


Messages In This Thread
RE: இன்னொருவனுடன் என் மனைவி - By imasexyguy007 - by enjyxpy - 27-04-2019, 02:22 AM



Users browsing this thread: 1 Guest(s)