Adultery இன்னொருவனுடன் என் மனைவி - By imasexyguy007 - Completed
#48
என்னுடைய ஹ்ம்ம்முக்கு அப்புறம் மௌனமாக என்னுடைய காதுமடலை நாக்கால் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாமல் அவளாகவே சொல்லட்டும் என்று அவளுடைய முலைக்காம்பை வருடியும் திருகியும் விளையாட ஆரம்பித்தேன். கொஞ்சம் நகர்ந்து என்னுடைய மார்பின் மீது முலைகளை அழுத்திக்கொண்டு என்னுடைய கண்களை பார்த்தாள்.

"எதை முதலில் சொல்ல..நீ போனதும் நடந்ததையா..இல்லை நான் எப்படி பீல் செய்தேன் என்பதையா.." என்று கேட்டாள். கொஞ்சம் நேரம் எதை முதலில் கேட்கலாம் என்று யோசித்தேன்.

"எது சீக்கிரம் முடியுமோ அதை முதலில் சொல்லு..அடுத்தது மற்றதை சொல்லலாம்.."என்றேன்.

"அப்ப..நீ போனதும் என்ன நடந்ததுன்னு தான் சொல்லணும்..பெருசா எதுவும் நடக்கலை..." என்றாள்.

"சிறுசோ..பெருசோ..நடந்ததை சொல்லு.."என்றேன்.

"நான் புரண்டு அவனுக்கு பக்கத்தில் படுத்தும் நீ கிளம்புவதை பார்த்தேன். எப்படியும் நீ சர்வீஸ் என்ட்ரன்ஸ் வழியாகத்தான் வந்திருப்பாய் என்று தெரியும். அதனால் கொஞ்சம் நேரம் அப்படியே படுத்திருந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிந்ததும் நீ சென்றிருப்பாய் என்று தெரியும். அப்புறம் எழுந்து உட்கார்ந்தேன். வழக்கம் போல போர்வையை எடுத்த மார்பில் கட்டிக்கொண்டேன்."

"நம்ம ஹீரோ ரொம்ப களைப்புல அப்படியே கண்ணை மூடிக்கிட்டு படுத்திருந்தாரு. அவனை தட்டினேன். அவன் மெதுவா கண்ணை திறந்து என்னை என்ன என்பது போல பார்த்தான்."

"என்ன பண்றே நீ..என்றேன். அவன் நான் என்ன கேட்கிறேன் என்றே புரியாமல் திருதிருவென முழித்தான். அவன் அப்படி முழிப்பதை பார்க்கவே பாவமாக இருந்தது. என்ன செய்வது. அதுக்காகவெல்லாம் அப்படியே விட்டுவிட முடியாதில்லை. நான் திரும்பவும் என்ன பண்றே நீன்னு கேட்டேன்."

"அவன் மெதுவா..ஒன்னும் செய்யலை. சும்மாதான் படுத்திருக்கேன்னு மெதுவா சொன்னான். அவனோட பதிலைக்கேட்டதும் எனக்கு சிரிப்பா வந்துச்சு. சிரிப்பை அடக்கிக்கிட்டு அது தெரியுது..அதான் கேட்கிறேன்..இன்னும் நீ என்ன இங்கே பண்றேன்னு..கேட்டேன்."

"அவன் பாவம். அநியாயத்துக்கு குழம்பிட்டான். என்ன பதில் சொல்றதுன்னே தெரியாம முன்னை விட அதிகமா முழித்தான். கொஞ்சம் நேரம் என்ன சொல்றதுன்னு ரூம் போட்டு யோசிக்கிற ரேஞ்சுல திங்க் பண்ணான். அதுக்கப்புறம் என்ன நெனைச்சானோ..எதுக்கும் பாதுகாப்பா கேப்போம்னு நெனைச்சுக்கிட்டு நான் என்ன செய்யணும் இப்பன்னு கேட்டான்."

"அதான் நீ கேட்டதெல்லாம் செஞ்சிட்டேனே. அப்புறம் என்ன. கடையை மூடிட்டு கிளம்புறது..அதைவிட்டுட்டு இப்படி பெட்ல இன்னும் அழகெல்லாம் காமிச்சுக்கிட்டு படுத்திருந்தேன்னா என்ன அர்த்தம். எனக்கு ஒன்னும் புரியலை. நீ என்ன நெனைக்கிறேன்னு புரியலைன்னு சொன்னேன்."

"நான் சொன்னதைக் கேட்டதும் அவனோட முகமெல்லாம் அப்படியே சிவந்துடுச்சு. அவன் அழுதிடுவானோன்னு எனக்கு பயமாயிடுச்சு. அப்படியே மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்ல கமல் பீலிங்கா ஒரு லுக் விடுவாரே அந்த ரேஞ்சுல ஒரு லுக் விட்டான். என்கிட்டே தெல்லாம் வேலைக்காகுமா..கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. என்னடா அவனை டிஷ்யூ பேப்பர் மாதிரி யூஸ் செஞ்சுட்டு இப்படி விரட்டுறோமேன்னுட்டு. அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு அவனை முறைக்கிற மாதிரியே பார்த்தேன்."

"இங்கப்பாரு கண்ணா..நான் உன்னை லவ்வெல்லாம் செய்யலை. அதே மாதிரி நீயும் என்னை லவ்வெல்லாம் செய்யனும்னு ஆசைப்படலை. நீ என் மேல கொஞ்சம் ஆசைப்பட்டே. என்னை அனுபவிக்கனும்னு ஆசைப்பட்டே. ஒருவேளை அதுக்கு நீ சொன்ன மாதிரி நான் ட்ரெஸ் செஞ்சது, உன்கிட்ட விளையாட்டா நடந்துக்கிட்டதுன்னு எதுவேணும்னாலும் காரணமா இருக்கலாம். அதான் இப்ப நீ ஆசைப்பட்டது நடந்திடுச்சே..அப்புறம் என்ன?"

"நான் உன்மேல ரொம்ப ஆசையெல்லாம் பட்டு உன்கூட இப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்னு நீ நெனைச்சேன்னா உன்னை விட லூசு, மடப்பையன் வேற யாரும் இருக்க முடியாது. எனக்கு தேவையான காதல், பாசம், அன்பு, செக்ஸ் எல்லாமே தேவைக்கு மேலாகவே என்னோட புருஷன்கிட்ட இருந்து கிடைக்கிறது."

"அப்புறம் ஏண்டா உன்கூட படுத்தேன்னு கேக்குறியா..அது சும்மா..ஒரு சின்ன ஆசை..எப்படி இருக்கும்னு டேஸ்ட் பார்க்கனும்னு ஆசை..நாம் வீட்ல சாப்பிட்டு போர் அடிச்சா ஹோட்டல்ல வாங்கி வந்து சாப்பிடற மாதிரி, நீ போர் அடிச்சா கிளாஸ் கட்டடிச்சுட்டு சினிமாக்கு போற மாதிரி..புதுசா டிரஸ் வாங்கினா ட்ரையல் பாக்குற மாதிரி..எப்படி வேணும்னாலும் வச்சுக்கோ..அதான் உன்னை அலோ செஞ்சேன். நீ வேற நான் கொஞ்சம் அந்த மூடுல இருக்கிற நேரம் பார்த்து ரூமுக்குள்ள வந்து உன்னுதை கையில புடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்ததை பார்த்ததும் அட..இதை டேஸ்ட் பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்கனும்னு ஆசை வந்துச்சு..அதான்."

"உனக்கும் ஆசை இருந்துச்சு..எனக்கும் ஆசை இருந்துச்சு..அதான் சரின்னு எல்லாம் நடந்துச்சு. நான் தான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கேட்டேனே..நீ ஆசைப்படும்போதெல்லாம் நான் வேணுமான்னு..நீ இல்லைன்னு சொன்னதும் தானே எல்லாம் ஸ்டார்ட் செஞ்சோம்."

"இப்ப என்ன சொல்றேன்னா..நீ நடந்ததெல்லாத்தையும் அப்படியே மனசுக்குள்ள வச்சுக்குவியாம். உனக்கு மூட் வரும்போதெல்லாம் அப்படியே ரீவைண்ட் செஞ்சு பாத்துக்குவியாம். எப்பவாவது எனக்கு ஆசை வந்துச்சுன்னா உன்கிட்ட சொல்லுவேனாம். அப்ப உனக்கும் ஓகேன்னா நாம செய்வோமாம். சரியா..இப்ப நீ எல்லாத்தையும் மூடிக்கிட்டு கிளம்புவியாம். உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு. நான் குளிக்கப்போகனும். அப்படின்னு சொல்லிட்டு அவனை கண்டுக்காம பெட்டை விட்டு இறங்கினேன்."

"அவன் அதுக்கு மேல எதுவும் பேசாம இறங்கி அவனோட டிரஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பாவமா என்னை பாத்துக்கிட்டே போனான். எனக்கு அவன் அப்படி போறதை பாத்ததும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் சரி போனா போகட்டும்னு கடைசியா நல்லாதா சொல்லி அனுப்பினேன்." என்று மூச்சுவிடாமல் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினாள்.

எத்தனை அழகாக கையாண்டிருக்கிறாள் என்பதை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது. இதை நின்று பார்க்காமல் சென்றுவிட்டேனே என்று கொஞ்சம் வருத்தமாக கூட இருந்தது. அவள் கடைசியாக என்ன நல்லதாக சொல்லி அனுப்பினாள் என்பதை கேட்பேன் என்று எதிர்பார்ப்புடன் அவள் என்னையே பார்ப்பது தெரிந்தது. அதை அத்தனை ஆர்வமாக கேட்க விருப்பமில்லாதவனை போல அவளுடைய முதுகில் கோலமிட்டுக்கொண்டு படுத்திருந்தேன். நான் கேட்பேன் என்று எதிர்பார்த்தவள் கேட்காமல் இருப்பதை பார்த்ததும் நறுக்கென்று உதட்டை பிடித்து திருகினாள்.

"அதான்..கடைசியா நான் என்ன நல்லதா சொல்லி அனுப்பியிருப்பேன்னு கேக்கனும்னு ஆசையா இருக்குல்ல..அப்புறம் என்ன வெட்டிப்படம் போடுறே. அப்படியே இவருக்கு என்னமோ கேக்க ஆசையே இல்லாத மாதிரியும் நாங்கதான் சொல்லனும்னு கிடந்து தவிக்கிற மாதிரியும் எதுக்குடா உனக்கு இந்த பந்தா.." என்றாள்.

"சரி..சரி..அப்படி என்ன தான் நல்லதா சொல்லி அனுப்பினே.." என்று திருகியதில் வலித்த உதட்டை சப்பிக்கொண்டே கேட்டேன்.

"அது வந்து.."என்றவள் அத்தனை நேரமாக இல்லாமல் திடீரென்று வெட்கம் வந்தவளாக என்னுடைய கழுத்து வளைவில் முகத்தை அழுத்திக்கொண்டாள்.

"என்னடி இது..திடீர்னு வெக்கம் எல்லாம் படறே..அவன் கிட்ட ஐ லவ் யு ஏதாவது சொல்லிட்டியா..சொல்லுடி..எதுக்கு எனக்கு இப்ப தேவையில்லாம வெக்கப்பட்டு டென்ஷன் ஏத்துறே.."என்றேன். உடனடி பரிசாக இன்னும் அழுத்தமாக உதடு திருகப்பட்டது.

"உன்னோட கரப்போக்கு புத்திக்கு வேறென்ன தோணும்..இதுமாதிரி கேவலமாத்தான் ஏதாவது தோணும்..சனியனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி உருப்புடாத நெனைப்பா வருதோ தெரியலை.."என்று திட்டினாள்.

"என்னடி இதுக்குப் போய் டென்ஷன் ஆகிட்டே..சும்மா தமாசுக்கு தானே சொன்னேன்..எனக்கு தெரியாதா என்னோட பொண்டாட்டியை பத்தி.."என்று அவளை சமாதானப்படுத்தினேன். அவளுடைய கண்ணில் லேசாக கண்ணீர் நான் ரெடி என்று சொல்லுவது போல முட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.
Reply


Messages In This Thread
RE: இன்னொருவனுடன் என் மனைவி - By imasexyguy007 - by enjyxpy - 27-04-2019, 02:10 AM



Users browsing this thread: 1 Guest(s)