Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(31-10-2021, 11:24 PM)Little finger Wrote: Page number increase aanatha paathu update pani irupar nu nenachen. Neenga ena da na logic ethir paakuringa. Logic venum na neraya kalla kadhal news iruku. Inga sexy ya write pana apdi solranga. Padichitu pudikuthu pudikala nu solunga bro. Don't try to influence the authors

நானும் அப்டேட்ஸ் போட்டு விட்டாரா என்று எதிர்பார்த்துதான் வருகிறேன... 
நான் மட்டுமல்ல, யாராலும், கதாசிரியர்கள் மீது எந்த கருத்தையும் திணிக்க முடியாது... எழுத்தாளர்கள் சுயம்பு.... அவர்கள் எழுதும் நீண்ட கதையில் வரும் ஒரு அத்தியாயத்தைக்கூட, ஏன் ஒரு பத்திகூட என்னால் எழுத முடியாது... 
காமத்திற்கு கண்ணில்லை; .... 
காமத்திற்கு உறவுமுறைகள் கிடையாது.... காமத்திற்கு அம்மா மகன் தெரியாது; 
அப்பா மகள் தெரியாது; 
அக்கா தம்பி உறவு தெரியாது; 
அண்ணன் தங்கை உறவு தெரியாது... காமத்திற்கு விஸ்வாமித்திரர் கூட விதிவிலக்கு கிடையாது; 
மன்மத லீலையை வென்றவர் இல்லை என்பது எனக்கு தெரியும்... 
காமத்திற்கு ஆணும் பெண்ணும் இருந்தால் போதும்.. ஓ.கே...
காமக்கதைகளில் லாஜிக் இருக்காது; 
லாஜிக் இருக்க வேண்டிய அவசியமில்லை; லாஜிக் எதிர்பார்க்கவும் முடியாது....
அதெல்லாம் "தூக்கினேன்; சொருகினேன்"... என்று காம உணர்ச்சியை மட்டுமே எழுதுபவர்களுக்கு.... 
காம உணர்வை எழுதுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்கலாம்... ஏனெனில்
காம உணர்ச்சி என்பது தூண்டி விடப்படும் போது மட்டும் தோன்றி, தேவை முடிந்தால் கணநேரத்தில் மறையக்கூடியது... ஆனால் காம'உணர்வு' என்பது நம் ரத்தத்தில், சதையில், நாடி நரம்பில், மூளையில், சிந்தனையில், எண்ணத்தில் கலந்தது...

காம உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் அவர்கள் அனுபவிப்பது 'சுகமான உணர்வுதான்'... 
அந்த சுக உணர்வுகளை நாம் நேரில் துல்லியமாக உணர்வது போல், மிக மிக நுட்பமாக எழுதும் எழுத்தாளர்களிடம் லாஜிக் எதிர்பார்க்கக் கூடாதா? 
தேனடையை பிழிந்து அவர்கள் தரும் தேனை நாம் நக்கி பார்த்து விட்டு, இனிப்பு இருக்கிறது, இனிப்பு குறைவாக இருக்கிறது... அடுத்த முறை மலைத்தேன் கொடுங்கள் என்று கேட்கக்கூடாதா? 

தன் கணவனயும், குழந்தைகளையும் நேசிக்கும் ஒரு குடும்பத்து பெண், எதிர்பாராத விதமாக அறிமுகமான அல்லது அறிமுகமில்லாத அல்லது வீட்டிலேயே இருக்கும் ஆண்களால், பார்வையாலோ, பேச்சாலோ, சைகையாலோ, செய்கையாலோ, தீண்டலாலோ, சீண்டலாலோ, திடீரென கள்ள உறவுக்குள் அல்லது தகாத உறவுக்குள் தள்ளப் பட்டால், அந்த உறவு ஏற்படும் முன்னால், ..... தன்னை ஒரு ஆண் ரசித்து பார்ப்பதை கண்டு பெருமிதம் கொள்வதும், அவன் அவளை சுற்றி, சுற்றி வரும்போது அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, அவன் அவள் அழகை புகழ்ந்து பேசும் போது அவள் அடையும் சந்தோஷம்,  அவன் அவளை கொஞ்சும் போதும், கெஞ்சும் போதும் அவளுக்கு ஏற்படும் கர்வம், அதனால் அவளுக்கு ஏற்படும் மனமாற்றம், மாற்றத்தால் வந்தபாதிப்பையும், அவள் சந்திக்கும் சங்கடங்களையும், அவளுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியையும், தடுமாற்றங்களையும், உடல் ரீதியான மயக்கத்தையும், மனரீதியான ஏக்கத்தையும், பாசத்துக்கும், காமத்திற்கும் இடையிலான மனப்போராட்டங்களையும் , அந்த உறவை தொடங்கி விட்டால், ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும், அந்த உறவு வெளியே தெரிந்தால், அதனால் கணவனுக்கும், குழந்தைகளுக்கும்,  ஏற்படும் தலைக்குணிவையும்,  சந்திக்க நேரிடும் அவமானங்களையும் எண்ணிப்பார்த்து, அந்த உறவை தொடங்கக்கூடாது என்ற துடிப்பதையும், எப்படியாவது உறவு  தொடங்கி விடாதா? என்ற தவிப்பதையும், முடிந்த வரை தவிர்ப்பதையும்,  
உறவு தொடங்க முற்பட்டால், அவனை தொடவிடாமல் தடுப்பதையும், அத்துமீறி தொடும் போது, அந்த தொடுகையை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பதையும், படிப்படியாக காமத்தில் மூழ்குவதும், கொஞ்சம் கொஞ்சமாக அவனை தொட அனுமதிப்பதையும், இறுதியில் காமக்கடலில் மூழ்கியபிறகு, வலை விரித்தவனுக்கு, காலை விரிப்பதும், உள்ளே நுழைக்கும் போது, வலியும், வேதனையும், மீண்டும் மீண்டும் நுழைக்கும் போது சுகம், இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம், நேரம் கூடக்கூட, பரமசுகம், பேரின்பம், பேரானந்தம், பரவசம், எச்சம் வந்த பிறகு மிச்சம் இருக்கும் உச்சம், 
உறவு முடிந்த பிறகு, கணவனுக்கு துரோகம் செய்த குற்ற உணர்வு, தப்பு செய்துவிட்ட அவமான உணர்வு, வெளியே தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம், கணவனுக்கு தெரிந்து விட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சம், குழந்தைகளை பார்க்கும் போது ஏற்படும் குறுகுறுப்பு, எதிர்கால வாழ்க்கையை எண்ணி கவலை, அந்த உறவை தொடரக்கூடாது என்ற தீர்மானம், அவனை இனிமேல் தொட விடக்கூடாது என்ற உறுதி, குடும்ப நலனுக்காக அவனை விட்டு அடியோடு விலகி விட வேண்டும் என்ற முடிவு, அந்த உறவை விட்டு ஒதுங்குவதும், ஒதுங்கிய பிறகு ஏங்குவதும், ஏங்கி ஏங்கி தூங்க முடியாமல் தவிப்பதும், தவிப்பை அடக்க குளிர் நீரில் குளிப்பதும், அவனை காண கண் ஏங்குவதும், அவனைக் கண்டால் பதுங்குவதும், கடைசியில் காமமே வென்று, அவனை குடும்ப உறுப்பினர்களின் பழக வைத்து, அவர்கள் மூலமாகவே அவனை வரவழைத்து, அவர்கள் மூலமாகவே அவனை உபசரித்து, தங்க வைத்து, வெளியே தெரியாமல் பார்த்து கொள்வது, மற்றவர்கள் கவனத்தை திசை திருப்பி, உல்லாசம் அனுபவித்து, எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும், மாட்டிக் கொள்ள கூடிய சூழலில், அவளின் மறுப்பையும், எதிர்ப்பையும் அலட்சியப்படுத்தி விட்டு, கிக்காக இருக்கும், த்ரில்லாக இருக்கும் என்று அவள் விருப்பத்தை மீறி, அவன் அவளை வலுக்கட்டாயமாக புணர்வதால் அவன் மீது வெறுப்பு வருவதும், அவனை எச்சரிக்கை செய்வதும், அவன் அதையெல்லாம் காதில் வாங்காமல், அவன் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், யார் இருந்தாலும் கவலைப்படாமல் புணர்வதும், அவள் கணவன் கூப்பிடும் போது கூட அவள் கணவனுக்கு தெரியப்படுத்தும் விதமாக அவளை புணர்வதும், முடிவில் அவளை மிரட்டி, அவளை செக்ஸ் அடிமையாக நடத்தும் போது, காமத்தால் வந்த காதலை விட மான மரியாதை பெரியது என்று அவனை ஒரேயடியாக தலைமுழுகி விடுவதும் ஒரு பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய அத்தனை உணர்ச்சிகளையும், நுண்கலை ஓவியம் வரையும் ஓவியன் போல் ரசித்து, ரசித்து, சிற்பி, சிற்பம் செதுக்குவது போல், கவனமாக ஒவ்வொரு எழுத்தையும் செதுக்கி, செதுக்கி நமக்கு பொழுது போவதற்கு, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து, நவரசங்களையும் பிழிந்து சாறு எடுத்து காமரசம் தருபவர்களை  இந்த ரசம் கூடுதல் தேவை, இந்த ரசம் குறைவாக இருக்கிறது என்று லாஜிக் கேள்வி கேட்க கூடாதா?


க்ரைம், த்ரில்லர், நகைச்சுவை, ஆன்மீகம், அமானுஷ்யம் எழுதும் எழுத்தாளர்களை விடவும், காமக்கதைகள் எழுதும் எழுத்தாளர்களுக்கு சமூக சிந்தனையும், சமூக அக்கறையும், எதிர்கால சமூகத்தைப் பற்றிய கவலையும் மிக அதிகமாக இருக்கும்...
மாலதி டீச்சர் கதையில் முடிவு சோகமாக இருக்கும்... 99 சதவீதம் கதையை எழுதிய கதாசிரியரை விட, இறுதியில் கதையை முடித்து வைத்த கதாசிரியர் அந்த சோக முடிவுக்கு சொன்ன காரணம்.. "சமூக அக்கறை"... 

காமக்கதைகள் காலத்தால் அழியாதவை.,.. காமக்கதைகள் சமுதாயத்தில் மிகவும் அதிகமான தாக்கத்தை நேரடியாக ஏற்படுத்தும். ஏனெனில் இந்த கதையை படிக்கும் விடலைப் பருவத்தினர், இதை சமூகத்தில் முயற்சி செய்து பார்க்க முயற்சிக்கலாம்.... 
சமூகம் என்பது தெரியாதவர்கள் மட்டுமல்ல... 
தெரிந்தவர்கள், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல; சொந்த வீட்டினரும் தான்....  

இதுவரை நான்  கெஸ்ட்டாக் வந்து, கதையை படித்து விட்டு, கருத்து எதுவும் சொல்லாமல் போய் விடுவேன்... ரிஜிஸ்டர் செய்தபிறகும் கதையை படித்து விட்டு வெளியேறி விடுவேன்....இனிமேல் பழைய மாதிரியே இருந்து கொள்கிறேன்... நன்றி.
[+] 1 user Likes Reader48/1972's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader48/1972 - 01-11-2021, 04:10 AM



Users browsing this thread: 10 Guest(s)