Adultery அனுஸ்காவின் பிறந்த நாள் பரிசு
#10
ம்ம் சொல்லுங்க மிஸ்டர் நாகு 

என்ன சொல்ல மேடம் இந்த 1 மாசமா உங்க கிட்ட இத தான் சொல்றேன் .நான் கிரைம் உலகத்துல பெரிய டான் இந்த தப்ப எல்லாம் நிப்பாட்டாளாம் அந்த பொண்ணு கிட்ட போயி சொல்லி நான் தனியா அவ கூட நார்மல் மனுசனா வாழ ஆசை படுறேன் ஆனா முடியல 

ஏன் 

ஏன்னா அது நீ தான் என டான் மன்சக்குள்ளே நினைச்சுட்டு இல்ல டாக்டர் நான் ஒரு பெரிய டான் அது அந்த பொண்ணுக்கு பிடிக்குமோ என்னமோ 

see மிஸ்டர் நாகு நீங்க ஒன்னும் பிறந்ததுல இருந்தே டான் இல்ல ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு 

அட போங்க மேடம் நான் கெட்டவன் 

நீங்க தான் அப்படி சொல்றிங்க நான் உங்க கிட்ட நல்ல குணத்தையும் பாக்குறேன் 
டான் க்கு கொஞ்சம் சந்தோசம் வந்தது என் கிட்ட அப்படி என்ன நல்ல குணம் 

நிறைய இருக்கு நீங்க தனியா பல அனாதை ஆசிரமம் நடத்துறதும் அப்புறம் பல தடவ பிளட் டோனட் பண்ணதுலம் எனக்கு தெரியும் 

அட போங்க மேடம் அது எல்லாம் பெரிய விஷயம் இல்ல 

சரி நீங்க போயி முதல அந்த பொண்ணு கிட்ட பேசுங்க 

ட்ரை பண்றேன் மேடம் 

சரி நாளைக்கு கவுன்சிலிங் வேணாம் 

ஏன் மேடம் சும்மா நான் லீவு என்று சொல்லிட்டு அனுஸ்கா போக 

அங்க இருந்த நர்ஸ் கிட்ட கேட்டான் என்ன மேடம் நாளைக்கு லீவு 

மேடத்துக்கு நாளைக்கு பிறந்த நாள் ஓ அப்படியா 

அன்று அனுஸ்கா சந்தோசமாக எழுந்தாள் துறை சிங்கம் ஏதாச்சும் சர்ப்ரைஸ் வச்சு இருப்பான்னு ஆனா அவனோ எழுந்த உடனே அவனை பிடி நான் வரேன் அவனை கண்டம் விட்டு கண்டம் என பஞ்ச அடிக்க 

சரி அவ்வளவு தான் என அனுஸ்கா நினைக்க 

துறை சிங்கம் வேகமாக கிளம்பிட்டான் அனுஸ்காவுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்து கூட சொல்ல வில்லை 

பின்னர் அனுஸ்கா கிளம்பி ஆஸ்பத்திரி போகாமல் ஒரு பார்க் போயி தனியாக பெஞ்சில் உக்காந்து அழுது கிட்டு இருந்தா 
அப்போ யாரோ அவள் கூப்பிட 

மேடம் 

திரும்பி பார்த்தா டான் நாகார்ஜுன் 

என்ன நீங்க இங்க என குனிந்து கண்ணை உடனே துடைத்து கொண்டு 

அது ஒண்ணுமில்ல மேடம் நீங்க தான் சொன்னிங்களா எப்ப லாம் மைண்ட் ஒரு மாதிரி இருக்கோ அப்போ லாம் பார்க் போங்கன்னு அதான் வந்தேன் பின்னால இருந்து பார்த்தேன் உங்கள மாதிரி இருந்துச்சு கூப்பிட்டேன் 
என்ன மேடம் ஏன் ஆஸ்பத்திரி இன்னும் வராம இருக்கீங்க வாங்க வந்து எனக்கு சீக்கிரம் ஏதோ அது என்ன ம்ம் கவுன்சிலிங் அது வந்து சீக்கிரம் கொடுங்க 

நீங்க போங்க  நான் பின்னால வரேன் 
என்ன மேடம் இது எனக்கு ஏதோ மாதிரி இருக்கானால தான் உங்கள தேடி வந்தேன் 

என்ன மாதிரி இருக்கு 

என்ன மாதிரி 

ஏதோ உங்க கிட்ட சொல்லணும் பேசணும் சொல்லிட்டு இருக்கும் போதே நாகார்ஜுன் நெஞ்சை பிடிச்சு கிட்டு மேடம் வலிக்குது மேடம் என சொல்ல 

ஐயோ பேனிக் அட்டாக் 

வாங்க எந்திரிங்க நடந்துடுவீங்களா என அனுஸ்கா பதற்றமாக கேட்டாள் .ம்ம் என மெல்ல நடந்தான் வலிக்குது என்றான் அனுஸ்கா அவன் கைய தன்னுடைய தோளில் போட்டு கொண்டு மெல்ல நடந்தா காரில் அவரை உக்கார வச்சுட்டு பக்கத்துல தான் ஆஸ்பத்திரி  போயிடலாம் வேகமாக காரை ஒட்டி ஆஸ்பத்திரி க்கு போனால் அனுஸ்கா 

ஆஸ்பித்திரி போயி வேகமாக நர்ஸ் நர்ஸ் என கத்தி கொண்டு இருக்க அங்கே யாருமில்ல இன்னும் கொஞ்ச தூரம் போக அங்கேயும் இல்ல கொஞ்ச தூரம் போன உடனே சர்ப்ரைஸ் ஹேப்பி பர்த்டே 
என அனுஸ்கா கூட வேலை பாக்கும் நர்ஸ் மற்ற பெண்கள்  எல்லாம் சொல்ல அங்கே நாகர்ஜூனும் ஹேப்பி பெர்த் டே மேடம் என சொல்லி கொண்டு இருக்க அனுஸ்கா சாக் ஆனா பயப்படாதீங்க மேடம் நான் சும்மா நடிச்சேன் அந்த பக்கம் கூடி வந்தேன் என சொல்ல 

அனுஸ்காவுக்கு இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் வாய் அடைத்து தான் இருந்தாள் 
[Image: 6DdLi6h.jpg]

அட வாங்க மேடம் கேக் வெட்ட என நர்ஸ்க கூப்பிட அவள் அப்படியே நிக்க பின்னர் அவளுகளே அனுஸ்காவை வாங்க என கூப்பிட்டு வர போங்க மிஸ்டர் நாக் ரொம்ப பயந்துட்டேன் என அவள் சொல்ல சரி மேடம் கேக் வெட்டுங்க என சொல்ல அனுஸ்காவும் சந்தோசத்தோடு கேக்க வெட்டி யாருக்கு கொடுக்க என தெரியமால் இருக்க மேடம் சாருக்கு கொடுங்க அவர் தான் நேத்து இருந்து இந்த சர்ப்ரைஸ் க்கு ரெடி பண்ணார் என சொல்ல அனுஸ்கா கேக்கை வெட்கப்பட்டு கொண்டே நாகர்ஜூனுக்கு ஊட்ட அனுஸ்கா கை விரலை லைட்டாக சப்பி கொண்டே கேக் சாப்பிட அனுஸ்கா மெல்ல வெட்கப்பட்டாள்.அது ஒரு காதல் காட்சி போல இருக்க மற்ற பெண்கள் அந்த ஜோடியை ரசிச்சனார் 

நாகார்ஜுன் எல்லாரும் பார்ப்பதை கவனிச்சுட்டு மேடம் மத்த எல்லாருக்கும் கொடுங்க என்றான் .அனுஸ்கா நர்ஸ்க எல்லாருக்கும் கொடுத்து கொண்டு இருந்தா பெண்கள் எல்லாரும் அவளுகளுக்கல்ல குசு குசு வென பேசினாளுக அனுஸ்கா மேடம் நாகார்ஜுன் சார் ஜோடி நல்லா இருக்குல்ல என அதை கேட்டு அனுஸ்காவுக்கு ஒரு மாதிரி சந்தோசம் வந்தது .

பின் எல்லாரும் கேக் சாப்பிட அனுஸ்கா அவளுடைய டாக்டர் ரூமுக்கு போனாள் .கதவை தட்டினான் நாகார்ஜுன் என்ன சைகார்டிஸ்ட் மேடம் உள்ள வரலாமா 
வாங்க சார் என ரொம்ப முக மலர்ச்சியோட வரவேற்றாள் .உள்ளே வந்தான் .இருந்தாலும் இப்படி ஒரு சாக் கொடுத்து இருக்க கூடாது என்றாள் அனுஸ்கா 

சரி மேடம் அத விடுங்க இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடுறிங்களா 

ஏன் சார் எதுக்கு என அனுஸ்கா மெல்ல பயத்தோடு கேட்டாள் .

மேடம் பயப்படாதீங்க எல்லாம் ஒரு இடத்துக்கு தான்  

எங்க 

சஸ்பென்ஸ் 
அட வாங்க மேடம் 

சரி என அனுஸ்கா எந்திரிக்க 

இப்படியே இந்த சுடிதார் ஓடவா 

பின்ன எப்படி 

போக போறது ஒரு நல்ல இடம் அதுனால இந்தாங்க காஞ்சி பட்டு புடவை இத கட்டிக்கிட்டு வாங்க காஞ்சிபுரத்துக்கே போகலாம் 

என்னது 

ஒண்ணுமில்ல சும்மா ஜோக் ப்ளீஸ் டைம் ஆகுது இத கட்டிட்டு வாங்க நான் வெளியே நிக்குறேன் 
அனுஸ்கா ரூமை புட்டி கொண்டு சேலை கட்டினாள் .சேலைய பார்த்த போதே தெரிந்தது ரொம்ப விலை கொடுத்து வாங்கிட்டு வந்து இருக்கிறார் என .ஏன் இவருக்கு நம்ம மேல 
இவளவு பாசம் என நினைத்து கொண்டு இருக்க வெளியே இருந்த நாக் கதவை தட்டினான் மேடம் சீக்கிரம் என இந்தா ஒரு நிமிஷம் என சொல்லிட்டே வேகமா சேலைய கட்டினா அது பட்டு புடவை என்பதால் லேட் ஆகி கொண்டே போனது .

5 நிமிசத்துக்கு மேல் ஆக என்ன மேடம் இது இவளவு நேரம் என கதவை திறந்தான் நாகார்ஜுன் ,

உள்ளே அனுஸ்கா பாதி சேலை கட்டி கொண்டு இருக்க அவ இடுப்பு மார்பு தொப்புள் என எல்லாவற்றையும் பார்த்து ஒரு நிமிஷம் அப்படியே நின்னான் .
[Image: SntpFMf.jpg]

சாரி மேடம் என அவனாக கதவை மூடினான் .சே என்ன இது இப்படி பண்ணிட்டோம் என அவன் நினைச்சாலும் அவனுக்கு மனசுக்குள்ள திரும்ப திரும்ப அனுஸ்கா இடுப்பு மற்றும் தொப்புள் வந்து வந்து போனது .என்ன அழகான இடுப்பு அந்த மடிப்பு அப்புறம் நெளிவு எல்லாத்துக்கும் மேல மொத்த அழகும் அந்த தொப்புள் ல இருக்கே என நினைத்து கண் முடி அனுஸ்காவை நினைக்க 

நான் ரெடி என அனுஸ்கா வெளியே வந்தா பட்டு புடவையில் கீழே இருந்து மேலே வரை அனுஸ்காவை ரசிச்சான் .தேவதை மாதிரி இருக்கீங்க மேடம் என சொல்ல அனுஸ்கா வெக்கப்பட்டா 
[Image: frPHDQj.jpg]

வெட்கப்படும் போது இன்னும் அழகா இருக்கீங்க 

அட புகழ்ந்தது போதும் வாங்க சார் என அனுஸ்கா சொல்ல இருவரும் போனார்கள் .நாகர்ஜுன் அனுஸ்காவை ஒரு கோவிலுக்கு கூப்பிட்டு போனான் .

வாங்காமா உங்க பேருக்கு தான் அய்யா அர்ச்சனை கொடுத்து இன்னைக்கு இங்க இருக்க எல்லாத்துக்கும் அன்னதானம் வேற கொடுத்து இருக்காரு என அயர்  சொல்ல  நாகார்ஜுனை ரொம்ப பெருமை யாக பார்த்தா 

அது இல்ல சாமி 

ம்ம் உங்க  ராசி நட்சத்திரம் தானே எல்லாம் அவர் சொல்லிட்டார் என சொல்ல மீண்டும் ஒரு முறை நாகார்ஜுனை பார்த்தா 
நாகார்ஜுன் தூரமாக சமையல்காரன் கிட்ட எல்லாம் ரெடி ஆகிடுச்சான்னு பேசிட்டு இருந்தான் .

இப்படி ஒரு ஆத்துக்காரர் கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணும் என ஐயர்  சொல்ல 

என்னது அனுஸ்கா திடிக்கிட்டா 

ஆமா அவர் தான் எல்லாம் சொன்னார்  

அப்படி என்ன சாமி சொன்னார் 

அதாவது இன்னைக்கு தேதில எனக்கு பிடிச்சு என்னோட வாழ்க்கையை மாத்துனவங்களுக்கு பிறந்த நாள் அப்படின்னு 
அத வச்சே புரிஞ்சுக்கிட்டேன் நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் அப்படி தானே என அயர் சொல்ல அதை கேட்ட அனுஸ்கா அமைதியாக நிக்க ஐயர் நாகார்ஜுனை வாங்க நாழி ஆகுது சீக்கிரம் வந்து ஆத்து காரி கூட   நில்லுங்க என ஐயர் சொல்ல தூரமாக நின்ன அவனுக்கு சரியாக கேட்கவில்லை என்ன என கேட்க 
அட வாங்க என அனுஸ்கா சைகையால் வர சொல்ல நாகார்ஜுன் வந்தான் .இருவரும் கும்பிட சரி சரி குங்கமத்தை எடுத்து ஆத்துகாரிக்கு வச்சு விடுங்க என ஐயர் சொல்ல 

வாட் என அவன் சாக் ஆக கேட்க 

அட வச்சு விடுங்க என அனுஸ்காவும் சொல்ல நாகார்ஜுன் வச்சு விட அனுஸ்கா புது உணர்வுக்கு ஆளானாள் .
சாரி மேடம் அவர் வைக்க சொன்னதால தான் 

இருக்கட்டும் பரவலா வாங்க சாப்பாடு வைக்கலாம்னு அனுஸ்கா போயி எல்லாருக்கும் சாப்பாடு வச்சா 

சரி சார் நான் ஆஸ்ப்பிட்டல் போறேன் 

ஹலோ இன்னைக்கு முழுக்க நீங்க லீவு அடுத்து ஒரு இடத்துக்கு போறோம் 

எங்க என அனுஸ்கா பயப்பட 

அட பயப்படாம ஏறுங்க மேடம் 

அனுஸ்கா பயமில்லமால் தான் ஏறுனா ஏன் என்றால் நாகார்ஜுன் மேல அவளுக்கு ஒரு மரியாதை வந்து இருந்தது 
வண்டியை ஓட்டினான் .நேராக ஒரு இடத்துக்கு விட்டான் இது என்ன இடம்ங்க இது தான் நீங்க சொல்லி நான் கட்டுன அநாதை ஆசிரமம் அப்புறம் பக்கத்துல முதியோர் இல்லம் .ரெண்டும் பக்கத்துல பக்கத்துல கட்டி வச்சுட்டேன் அப்போ தான் பெரியவங்க குழந்தைகளை பார்த்துப்பாங்க 

நாகார்ஜுன் சொன்னதை கேட்டு அனுஸ்காவுக்கு ரொம்ப அவன் மேல மரியாதை வந்தது 

மேடம் போங்க உங்க கையாள தான் புள்ளைகளுக்கு பிரியாணி வைக்கணும் எல்லாம் பசில இருக்காங்க 

அனுஸ்கா போன உடனே புள்ளைகளும் முதியவர்களும் வந்து அவளுக்கு நன்றி சொன்னார்கள் 
எல்லாரும் உக்கார அனுஸ்கா ஒவ்வொருவருக்கா பிரியாணி வைத்தா நாகார்ஜுன் அந்த ஆசிரமம் நடத்தும் சிஸ்டர் கிட்ட வேற எதுவும் வேணுமா என்னன்னு கேட்டுகிட்டு இருந்தான் .அப்போ எதார்த்தமாக அவன் திரும்ப அனுஸ்கா குனிந்து சாப்பாடு வைத்து கொண்டு இருக்க அவளுடைய இடுப்பும் அதில் அடிக்கடி மடிப்பும் விழுக அதை பார்த்து ரசித்தான் .முதலில் எதார்த்தமாக பார்த்தவன் பின் அடிக்கடி பார்த்து ரசித்தான் அப்போ ஒரு முறை அனுஸ்கா பார்த்து விட அந்த பக்கம் திரும்பினான் .

உடனே அனுஸ்கா கோபமாக பார்த்து இங்க வாங்க என்றாள் .ஐயோ கவனிச்சுட்டாளா என நாகார்ஜுன் பயந்தா 

என்ன பண்ணிட்டு இருக்கீங்க என அனுஸ்கா கேட்க பதில் சொல்ல முடியமால் அது அது என திணறினான் 
தனியா நான் மட்டும் பரிமாறிட்டு இருக்கேன் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என சொல்ல நாகார்ஜுன் வந்து ஹெல்ப் பண்ணான் இருவரும் மாறி மாறி பரிமாறி கொள்ளும் போது அப்போ அனுஸ்கா தெரியமால் குழம்ப நாகார்ஜுன் மேல கொட்டி விட ஐயோ சாரி சார் சாரி என அனுஸ்கா சொல்ல அட அவ்வளவா சூடா இல்ல மேடம் நான் போயி ட்ரெஸ் மட்டும் துடைச்சுகிறேன் என அவன் போக 

அட இந்தம்மா அவரு நீ ஏதும் தப்பா எடுத்துக்க கூடாதுனு போயி சொல்றார் குழம்பு  ரொம்ப சூடா தான் இருக்கு நீ தான் டாக்டர் ஆச்சே ஏதாச்சும் மருந்து போடுமா அந்த தம்பிக்கு என அந்த குழம்பு வாளியை என்கிட்ட கொடு என ஒரு வயதான பெண்மணி வாங்கி கொண்டு அனுஸ்கா கையில் ஏதோ முதலுதவி பெட்டியை கையில் கொடுத்து அனுப்பி வைக்க 

அனுஸ்கா தயங்கி கொண்டே அங்க இருந்த நாகார்ஜுன் ரூம் கதவை தட்டினா 

கதவை திறக்க அனுஸ்கா வந்தாள் காமிங்க பர்னால் போடணும் என சொல்ல 
இல்ல இருக்கட்டும் மேடம் பரவலா 

அட கொடுங்க என நாகார்ஜுன் சட்டையை அனுஸ்காவே கிட்ட வந்து அவன் சட்டையை வேகமாக கழட்ட அப்போ அவள் கிட்ட நெருங்கிய போது அனுஸ்கா மூச்சு காற்று அவனை மூடாக்கியது .

பின்னர் மெல்ல நாகார்ஜுன் மார்பில் பஞ்சை வைத்து துடைத்தா சே நாம இது மாதிரி ஏதாச்சும் பண்ணி அவளை தொட்டு இருக்க கூடாது என நினைத்தான் ஆனால் சே வேணாம் டாக்டர் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு என நினைத்து கொண்டு இருக்கும் போதே ஏதோ ஒரு மருந்தை தடவ எரிச்சலில் ஆ என கத்தினான் 

கத்ததிங்க சின்ன புள்ள மாதிரி என இப்போ பஞ்சை வைத்து கொண்டு மெல்ல அந்த காயம் இருக்கும் இடத்தில தேய்த்து கொண்டே ஊதி கொடுத்தா 
அது ஓரளவு இதமாக இருந்தாலும் எரிச்சல் அதிகமாக இருந்தது அதனால் வலியில் ஒரு முறை ஆ என கத்தி கொண்டு அனுஸ்கா இடுப்பை பிடித்தான் .பிடித்தது மட்டுமில்லாம நல்லா கசக்கி எடுத்தான் .
[Image: 22WwXpY.jpg]
மிஸ்டர் நாக் என அனுஸ்கா முறைக்க சாரி மேடம் தெரியாம என சொல்லிட்டு மெல்ல கைகளை எடுத்தான் ஆனால் அனுஸ்கா இடுப்பை நல்லா பார்க்க அவள் தன் சேலைய சரி செய்தாள் .

பின்னர் நாகார்ஜுன் பெட்டை கசக்கி கொண்டான் .ஒண்ணுமில்ல அவ்வளவு தான் என மருந்து போட்டு முடிச்சா 
இன்னும் எரியுதே மேடம் 

ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல என அனுஸ்கா ஊதி கொண்டே மெல்ல நாகார்ஜுன் உடலை கைகளால் மேல் இருந்து கீழ் வரை தடவ மெல்ல இருவரும் கிட்ட நெருங்க உதடுகளும் நெருங்க அப்போ திடீருனு ஒரு சின்ன பையன் அங்கிள் வந்து ஐஸ் கிரீம் எடுத்து கொடுங்க என சொல்ல இருவரும் விலகினார்கள் .

வெளியே போயி பிள்ளைகளுக்கு முதியோர்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு அங்க இருக்க முதியோர் காலில் விழுக நாகர்ஜூனும் விழுக இருவரும் ஜோடியாக பார்த்த ஒரு முதியோர் 16 பெற்று பெரு வாழ்வு 
என ஆசிர்வதிக்க எழுந்த உடனே ஒரு வயதான பெண்மணி அனுஸ்காவை பார்த்து அடுத்த வருஷம் ரெண்டு பெரும் சேர்ந்து எங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுங்க என அவர்கள் சொல்ல ஐயோ அம்மா நீங்க நினைக்கிற மாதிரி என நாகார்ஜுன் சொல்லும் முன் அவன் கையை பிடிச்சு அனுஸ்கா அவனை பேச விடமால் தடுத்து கண்டிப்பா அம்மா அடுத்து வருஷம் பிள்ளையோடு வந்து  ஆசிர்வாதம் வாங்குறோம் என அனுஸ்கா சொல்ல என் மருமக ரொம்ப ஸ்பீடு என மீண்டும் அனுஸ்காவை வாழ்த்த இருவரும் வெளியே வந்தார்கள் 

வெளியே வந்த உடன் நாகார்ஜுன் கொஞ்ச தூரம் போன உடனே என்னங்க நீங்க அவங்க தான் நம்மள புருஷன் பொண்டாட்டி புள்ளை அப்படினு இணைச்சு வச்சு சொல்றாங்க நீங்களும் புள்ள அப்படி இப்படினு சொல்றிங்க இது எல்லாம் தப்பு 

ஹலோ அவங்களே வயசானவங்க ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க நாம இல்லைன்னு சொன்னா அவங்க ரொம்பவும் வருத்த படுவாங்க அதுனால தான் நான் அப்படி சொன்னேன் மத்தபடி உங்க குழந்தையை என் வயித்துல சுமக்கனும்னு எனக்கு என்ன தலை எழுத்தா என அனுஸ்கா சொல்ல காரை நாகார்ஜுன் நிறுத்தினான்.

வெளியே போனான் ஏதோ ஒரு வருத்தமாக நின்றான் .அனுஸ்கா போனா நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் உங்கள தப்பா சொல்ல வரல சார் ஐ ம் மேரீட் அதான் அப்படி சொன்னேன் 
ஐயோ அது எல்லாம் இல்ல  மேடம் சும்மா தான் வந்தேன் அது போக என்னய மாதிரி டான் எல்லாம் யார் விரும்புவா எனக்கு பிறக்கிறவனும் அப்படி தானே இருக்கும் என டான் அழுவது போல லைட்டா கண்களை துடைக்க அவன் முடை மாற்ற 

என்ன சார் இப்படி என்னோட birthday பார்ட்டி தரேன்னு சொல்லிட்டு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என அனுஸ்கா பேச்சை மாற்ற 

இல்ல மேடம் அது அவ்வளவு தான் 

சரி சார் என்னய கொண்டு போயி வீட்ல விடுங்க என அனுஸ்கா சொல்ல 

இருவரும் பேசுமால் காரில் போயி கொண்டு இருக்க அனுஸ்கா வீட்டிற்கு ஒரு தெரு முன்பே
நிறுத்தி மேடம் ஆக்சுவலி இன்னொரு சர்ப்ரைஸ் வச்சு இருக்கேன் உங்களுக்கு ஓகே ன்னா என நாகர்ஜுன் முடிக்கும் முன்னே எனக்கு ஓகே என அனுஸ்கா சொல்ல அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .

அது இல்ல மேடம் இது கொஞ்சம் உங்களுக்கு பிடிக்குமா என்னன்னு தெரியல
[+] 2 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: அனுஸ்காவின் பிறந்த நாள் பரிசு - by jakash - 31-10-2021, 10:25 PM



Users browsing this thread: 1 Guest(s)