20-04-2019, 06:18 PM
அஜித் லைனில் நிற்காததை கண்டித்த பெண்கள், என்ன நடந்தது அங்கு?
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் செம்ம வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜித் சமீபத்தில் வாக்களிக்க வந்தார், அப்போது ரசிகர்கள் அனைவரும் கூடி பெரிய ரகளையே நடந்தது.
அப்போது கூட்டத்தை பார்த்து போலிஸார் அஜித்தை உடனே உள்ளே அனுப்பி வாக்களிக்க சொன்னார்கள், அதை பார்த்த சில பெண்கள் சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால், அத்தனை கூட்டத்தில் அஜித் லைனில் நின்று இருந்தால், கண்டிப்பாக பெரியளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
அதை தடுக்கவே போலிஸார் அப்படி செய்துள்ளதாக தெரிகின்றது
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் செம்ம வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜித் சமீபத்தில் வாக்களிக்க வந்தார், அப்போது ரசிகர்கள் அனைவரும் கூடி பெரிய ரகளையே நடந்தது.
அப்போது கூட்டத்தை பார்த்து போலிஸார் அஜித்தை உடனே உள்ளே அனுப்பி வாக்களிக்க சொன்னார்கள், அதை பார்த்த சில பெண்கள் சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால், அத்தனை கூட்டத்தில் அஜித் லைனில் நின்று இருந்தால், கண்டிப்பாக பெரியளவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
அதை தடுக்கவே போலிஸார் அப்படி செய்துள்ளதாக தெரிகின்றது