18-08-2021, 08:38 PM
நிஷா எழுந்தபோது வீடே அமைதியாக இருந்தது. குளித்துவிட்டு, வீட்டின் அழகை ரசித்தபடியே கிச்சனுக்குள் நுழைந்தாள். இனியாவுக்கு பால் கொடுத்துவிட்டு, சீனுவின் மகன் ஆதவ்க்கு பால் கலக்கிக்கொண்டு போய் பசியாற்றி தூங்கவைத்துவிட்டு, படிக்க உட்கார்ந்தாள்.
அமைதியான சூழ்நிலை. தன் வீட்டில் அவளுக்கு படிக்கவே தோணாமல் இருந்தது. ஆனால் இங்கே ஏனோ.. சீனு இருப்பதாலோ என்னவோ... படிக்கவேண்டும் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு மூன்று மணிநேரம்... நேரம் போவதே தெரியாமல் படித்துக்கொண்டிருந்தாள்.
9 மணிவாக்கில் மெல்ல கண்விழித்துப் பார்த்த சீனு, காயுவின் முதுகில் தட்டினான்.
அச்சச்சோ நிஷாவுக்கு breakfast பண்ணணுமே லேட் ஆகிடுச்சே என்று எழுந்து உட்கார்ந்தாள் அவள். கடகடவென்று நைட்டியை போட்டுக்கொண்டு, பெட் ஷீட்டை எல்லாம் உருவிக்கொண்டு பாத் ரூமுக்குள் ஓடினாள். பின் நிஷாவின் அறை கதவை மெல்ல திறந்து பார்த்தாள். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்க... நிஷா படித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் மெல்ல சத்தமில்லாமல் போய் சமைக்க ஆரம்பித்தாள்.
சீனு வந்து அவள் குண்டியில் தட்டினான். அலாரத்தை ஏன் ஆப் பண்ண?
இன்னைக்கு லீவு போடுங்க
ஏன்?
நிஷா கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ல? அவளே அங்க கிடந்து நொந்து நூலாகி... போரடிக்குதுன்னுதான் இங்க வந்திருக்கா
கண்டிப்பா லீவு போடணுமா என்று யோசித்தவன், சரி என்று போய்விட்டான்.
நிஷா சாப்பிட வாடீ என்று இவள் போனபோது அவள் தன் அப்பாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
நல்லாயிருக்கேன்பா. காயத்ரி நல்லா பார்த்துக்கறா.
அடுத்து அவள் கதிரிடம் பேசிவிட்டு அறையைவிட்டு வெளியே வர..... இதற்குள் காயத்ரியும் பார்வதியும் இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். இவளும் ஓடிப்போய் அவர்களோடு சேர்ந்துகொண்டாள். சிரிப்பும் பேச்சுமாக குளிப்பாட்டிவிட்டு, தான் எடுத்துக்கொண்டுவந்திருந்த ட்ரெஸ்ஸை போட்டுவிட்டாள்.
ட்ரெஸ் நல்லாயிருக்கா? என்றாள் சீனுவிடம்
ரொம்ப நல்லாயிருக்கு நிஷா.
ஹேய் உட்காருங்க சாப்பிடலாம்
நானும் அவரும் முதல்லயே சாப்பிட்டுட்டோம்மா நீங்க சாப்பிடுங்க என்று பார்வதி போய்விட்டாள். சீனுவும் நிஷாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
நிஷா, காயத்ரியின் நைட்டியை உடுத்தியிருந்தாள். அழகாக இருந்தாள்.
க்ளாஸுக்கு போகலையா? என்றாள்.
இல்ல நிஷா. நாம.. எங்கயாவது வெளில போயிட்டு வரலாமேன்னு காயத்ரி சொன்னா. உனக்கு ஓகேதானே
எக்ஸாம் முடிஞ்சிக்கட்டுமேன்னு யோசிக்கறேன். உனக்கும் க்ளாஸ் கட் ஆகுதே
இவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காயத்ரி பிளேட்களை எடுத்துக்கொண்டு வந்தாள்.
நோ ப்ராப்ளம்டி. உனக்கு என்ன தோணுதோ அதை செய். குழந்தைகளை முழுக்க முழுக்க நான் பார்த்துக்கறேன். நீ இங்க ப்ரீயா இருக்கணும். ஹேப்பியா இருக்கணும். சரியா?
சரிடி. ஆமா இந்த டைனிங்க் டேபிள் பழசு மாதிரி... எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே...
டேபிள் கவரை விலக்கிப் பார்த்துக்கொண்டே நிஷா கேட்க, காயத்ரி சட்டென்று, இதெல்லாம் சீனுவோட பழைய வீட்ல இருந்ததுதான் என்றாள்.
நிஷாவோ ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள். அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. இது சீனுவின் பழைய வீட்டில் கிடந்தது அல்ல. கண்ணனும் அவளும் குடும்பம் நடத்திய வீட்டில் கிடந்தது. இப்போது வேறு ஒரு குடும்பம் அங்கே வசிப்பதாக சொன்னார்களே. இவன் எதற்காக இதை வாங்கிக்கொண்டு வந்தான்? காயத்ரியிடம் பொய் சொல்லி வைத்திருக்கிறான்?
காயத்ரி பேசிக்கொண்டிருந்தாள். இப்போ வேற வாங்கிக்கலாம்னு நானும் சொன்னேன். இல்ல... இந்த டேபிள், பெட், சோபா எல்லாம் நல்லாத்தானே இருக்கு. எனக்கு ராசியானது, புதுசு வாங்கவேணாம்னு சொல்லிட்டார்
நிஷா எச்சில் விழுங்கிக்கொண்டு சீனுவை நிமிர்ந்து பார்க்க.... அவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.
போட்டுக் கொடுத்துட்டாளே காயத்ரி!
நிஷா மெல்ல முகத்தை திருப்பி அங்கே ஹாலில் கிடந்த சோபாவை உற்றுப் பார்த்தாள். அதே சோபாதான். சீனு அவளை திருப்பித் திருப்பிப் போட்டு ஓத்த சோபா. வேறு கவர் போடப்பட்டிருந்தது.
நிஷாவுக்கு நரம்புகளில் சில்லென்று ஏதோ ஒரு உணர்வு... அதையடுத்து அதே நரம்புகளில் சூடாக ஏதோ பாய்ந்ததுபோன்ற உணர்வு.
உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அவனை நன்றாகப் பார்த்தாள். அவனோ தலையை நிமிரவே இல்லை. பிளேட்டை இருபுறமும் இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தான். இவர்களின் பேச்சை மாற்றுவதற்காக, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? என்றபடியே பாத்திரத்தை திறந்தான். ஆவி பறக்க இருந்த தோசையை எடுத்துப்போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
நிஷாவுக்கு பிடிக்குமேன்னு தோசை பண்ணேன்... என்றபடியே பாசமாக காயத்ரி அவளுக்கு தோசை வைத்து சாம்பார், சட்னி ஊற்ற.... நிஷா ஒரு mixed feeling-ல் உட்கார்ந்திருந்தாள்.
சாப்பிடுடி... என்று உற்சாகமாக சொன்னபடியே காயத்ரி அவளருகில் உட்கார்ந்துகொண்டாள்.
என்னங்க.. உங்களுக்கு தோசை ஓகேதானே
அருமையா இருக்கு காயு
காயத்ரி நிஷாவைப் பார்த்து சலிப்பாகச் சொன்னாள். இவரு எப்போ பார்த்தாலும் பொங்கல் பொங்கல்ம்பாரு. ஐயோ அதை செஞ்சி கொடுத்து செஞ்சி கொடுத்து டயர்டாகிட்டேன்
நிஷா சீனுவை எரித்துவிடுவதுபோல் கோபமாகப் பார்த்தாள்.
அதையெதுக்குடி இப்போ சொல்லிட்டிருக்கே? - கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டான் சீனு.
நீங்க எப்படியெல்லாம் என்னை கொடுமைப்படுத்துறீங்கன்னு என் தோழிக்கு... ம்ம்...என் அக்காவுக்கு தெரியவேண்டாமா
நான் உன்ன கொடுமைப்படுத்துறேனா.. போடீ
அவன் விளையாட்டாக சொல்லிக்கொண்டே நிஷாவைப் பார்க்க... அவளோ.. அவனையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் சைலண்டாக எச்சில் விழுங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க... பின் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.
அமைதியான சூழ்நிலை. தன் வீட்டில் அவளுக்கு படிக்கவே தோணாமல் இருந்தது. ஆனால் இங்கே ஏனோ.. சீனு இருப்பதாலோ என்னவோ... படிக்கவேண்டும் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு மூன்று மணிநேரம்... நேரம் போவதே தெரியாமல் படித்துக்கொண்டிருந்தாள்.
9 மணிவாக்கில் மெல்ல கண்விழித்துப் பார்த்த சீனு, காயுவின் முதுகில் தட்டினான்.
அச்சச்சோ நிஷாவுக்கு breakfast பண்ணணுமே லேட் ஆகிடுச்சே என்று எழுந்து உட்கார்ந்தாள் அவள். கடகடவென்று நைட்டியை போட்டுக்கொண்டு, பெட் ஷீட்டை எல்லாம் உருவிக்கொண்டு பாத் ரூமுக்குள் ஓடினாள். பின் நிஷாவின் அறை கதவை மெல்ல திறந்து பார்த்தாள். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்க... நிஷா படித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் மெல்ல சத்தமில்லாமல் போய் சமைக்க ஆரம்பித்தாள்.
சீனு வந்து அவள் குண்டியில் தட்டினான். அலாரத்தை ஏன் ஆப் பண்ண?
இன்னைக்கு லீவு போடுங்க
ஏன்?
நிஷா கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ல? அவளே அங்க கிடந்து நொந்து நூலாகி... போரடிக்குதுன்னுதான் இங்க வந்திருக்கா
கண்டிப்பா லீவு போடணுமா என்று யோசித்தவன், சரி என்று போய்விட்டான்.
நிஷா சாப்பிட வாடீ என்று இவள் போனபோது அவள் தன் அப்பாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
நல்லாயிருக்கேன்பா. காயத்ரி நல்லா பார்த்துக்கறா.
அடுத்து அவள் கதிரிடம் பேசிவிட்டு அறையைவிட்டு வெளியே வர..... இதற்குள் காயத்ரியும் பார்வதியும் இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். இவளும் ஓடிப்போய் அவர்களோடு சேர்ந்துகொண்டாள். சிரிப்பும் பேச்சுமாக குளிப்பாட்டிவிட்டு, தான் எடுத்துக்கொண்டுவந்திருந்த ட்ரெஸ்ஸை போட்டுவிட்டாள்.
ட்ரெஸ் நல்லாயிருக்கா? என்றாள் சீனுவிடம்
ரொம்ப நல்லாயிருக்கு நிஷா.
ஹேய் உட்காருங்க சாப்பிடலாம்
நானும் அவரும் முதல்லயே சாப்பிட்டுட்டோம்மா நீங்க சாப்பிடுங்க என்று பார்வதி போய்விட்டாள். சீனுவும் நிஷாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
நிஷா, காயத்ரியின் நைட்டியை உடுத்தியிருந்தாள். அழகாக இருந்தாள்.
க்ளாஸுக்கு போகலையா? என்றாள்.
இல்ல நிஷா. நாம.. எங்கயாவது வெளில போயிட்டு வரலாமேன்னு காயத்ரி சொன்னா. உனக்கு ஓகேதானே
எக்ஸாம் முடிஞ்சிக்கட்டுமேன்னு யோசிக்கறேன். உனக்கும் க்ளாஸ் கட் ஆகுதே
இவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காயத்ரி பிளேட்களை எடுத்துக்கொண்டு வந்தாள்.
நோ ப்ராப்ளம்டி. உனக்கு என்ன தோணுதோ அதை செய். குழந்தைகளை முழுக்க முழுக்க நான் பார்த்துக்கறேன். நீ இங்க ப்ரீயா இருக்கணும். ஹேப்பியா இருக்கணும். சரியா?
சரிடி. ஆமா இந்த டைனிங்க் டேபிள் பழசு மாதிரி... எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே...
டேபிள் கவரை விலக்கிப் பார்த்துக்கொண்டே நிஷா கேட்க, காயத்ரி சட்டென்று, இதெல்லாம் சீனுவோட பழைய வீட்ல இருந்ததுதான் என்றாள்.
நிஷாவோ ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள். அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. இது சீனுவின் பழைய வீட்டில் கிடந்தது அல்ல. கண்ணனும் அவளும் குடும்பம் நடத்திய வீட்டில் கிடந்தது. இப்போது வேறு ஒரு குடும்பம் அங்கே வசிப்பதாக சொன்னார்களே. இவன் எதற்காக இதை வாங்கிக்கொண்டு வந்தான்? காயத்ரியிடம் பொய் சொல்லி வைத்திருக்கிறான்?
காயத்ரி பேசிக்கொண்டிருந்தாள். இப்போ வேற வாங்கிக்கலாம்னு நானும் சொன்னேன். இல்ல... இந்த டேபிள், பெட், சோபா எல்லாம் நல்லாத்தானே இருக்கு. எனக்கு ராசியானது, புதுசு வாங்கவேணாம்னு சொல்லிட்டார்
நிஷா எச்சில் விழுங்கிக்கொண்டு சீனுவை நிமிர்ந்து பார்க்க.... அவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.
போட்டுக் கொடுத்துட்டாளே காயத்ரி!
நிஷா மெல்ல முகத்தை திருப்பி அங்கே ஹாலில் கிடந்த சோபாவை உற்றுப் பார்த்தாள். அதே சோபாதான். சீனு அவளை திருப்பித் திருப்பிப் போட்டு ஓத்த சோபா. வேறு கவர் போடப்பட்டிருந்தது.
நிஷாவுக்கு நரம்புகளில் சில்லென்று ஏதோ ஒரு உணர்வு... அதையடுத்து அதே நரம்புகளில் சூடாக ஏதோ பாய்ந்ததுபோன்ற உணர்வு.
உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அவனை நன்றாகப் பார்த்தாள். அவனோ தலையை நிமிரவே இல்லை. பிளேட்டை இருபுறமும் இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தான். இவர்களின் பேச்சை மாற்றுவதற்காக, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? என்றபடியே பாத்திரத்தை திறந்தான். ஆவி பறக்க இருந்த தோசையை எடுத்துப்போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
நிஷாவுக்கு பிடிக்குமேன்னு தோசை பண்ணேன்... என்றபடியே பாசமாக காயத்ரி அவளுக்கு தோசை வைத்து சாம்பார், சட்னி ஊற்ற.... நிஷா ஒரு mixed feeling-ல் உட்கார்ந்திருந்தாள்.
சாப்பிடுடி... என்று உற்சாகமாக சொன்னபடியே காயத்ரி அவளருகில் உட்கார்ந்துகொண்டாள்.
என்னங்க.. உங்களுக்கு தோசை ஓகேதானே
அருமையா இருக்கு காயு
காயத்ரி நிஷாவைப் பார்த்து சலிப்பாகச் சொன்னாள். இவரு எப்போ பார்த்தாலும் பொங்கல் பொங்கல்ம்பாரு. ஐயோ அதை செஞ்சி கொடுத்து செஞ்சி கொடுத்து டயர்டாகிட்டேன்
நிஷா சீனுவை எரித்துவிடுவதுபோல் கோபமாகப் பார்த்தாள்.
அதையெதுக்குடி இப்போ சொல்லிட்டிருக்கே? - கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டான் சீனு.
நீங்க எப்படியெல்லாம் என்னை கொடுமைப்படுத்துறீங்கன்னு என் தோழிக்கு... ம்ம்...என் அக்காவுக்கு தெரியவேண்டாமா
நான் உன்ன கொடுமைப்படுத்துறேனா.. போடீ
அவன் விளையாட்டாக சொல்லிக்கொண்டே நிஷாவைப் பார்க்க... அவளோ.. அவனையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் சைலண்டாக எச்சில் விழுங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க... பின் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.