Misc. Erotica கனவு கன்னி சுந்தரி - By Sakthivelas
#12
சரி நான் கிளம்பறன் தாத்தா என்றள். இரும்மா இன்னும் கொஞ்ச நேரம் இருந்துடு போலாம் என்றார். உன் கூட கொஞ்சம் பேசணும் என்றார். போலாம் என்று அவள் உள் மனது சொன்னாலும் சரி சொலுங்கள் என கூரி அமர்ந்தாள்.பூச்சின்னா அவ்வளவு பயமா நீ உள்ளே போனவுடன் பூச்சி வந்திருந்தால் என்ன பண்ணியிருப்பே” என்றார்.

“அப்படியே ஓடி வந்திருப்பேன்”

“அப்படியேவா” என்றார்.

அப்பொழுது தான் அவர் கேட்பதின் அர்த்தம் புரிந்து

“ச்சீ என்ன நீங்க” என்றாள். வாட்சுமேன் அவளை கண்களாலேயே அளவெடுத்தார். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னொரு நல்ல சந்தர்ப்பத்துக்கு காத்திருக்க வேண்டும் அதனால் இன்றே தூண்டில் போட்டு பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தார். அவரின் மார்பில் இன்னும் சுந்தரியின் முலைகள் இடித்த இடம் மெத் மெத்தென்றிருந்தது.


ஆண்களுக்கு வயது ஏற ஏற அவங்களுக்கு கடவுள் உணர்ச்சி நிறைய வர மாதிரி கடவுள் பண்ணிட்டான் அவங்க என்னம்மா பண்ணுவாங்க”

“நீங்க அவங்களுக்கு சப்போட்டா? இதுலே கடவுள் மேலெ பழி போடாதிங்க என்றாள் ”

“உண்மை தான் மா அதுவும் உன்னை போல நல்ல அழகான பெண்களை பார்க்கும் போது அவர்களாலெ கட்டுப்படுத்த முடியலே. இதெல்லாம் இயற்கை தடுக்க நினைத்தாலும் முடியாது”

“அப்படி எல்லாம் இல்லை நினைத்தால் முடியும். எல்லாருமா தப்பு பண்ணாறாங்க”

“தப்பு பண்ணாதவங்க எல்லாம் தப்பே பண்ண மாட்டாங்க அர்த்தம் இல்லை சுந்தரி அவங்களுக்கு சந்தர்ப்பம் அமையலே. அமைந்தால் எந்த ஆணும் தப்பு செய்வான் அது தான் இயற்கை”

“அப்படி சொல்ல முடியாது. இப்போ நீங்களே இருக்கீங்க தப்பு செய்யாமே”

“அப்படி சொல்ல முடியாது சுந்தரி ”

“அப்படின்னா நீங்களும் தப்பு செய்திருக்கீங்களா”

“நீ இவ்வளவு கேக்கறதாலே சொல்லறேன் எனக்கும் சின்ன வயசிலே எல்லா பெண்கள் மேலேயும் ஆசை உண்டு பின்னாலே குறைஞ்சு போச்சு ஆனா கொஞ்ச நாளா திரும்ப எனக்கு ஆசை வர ஆரம்பிச்சு இருக்கு இத்தனக்கும் எனக்கு இந்த வயசுலே வரும்னு நினக்கவே இல்லை”

“என்ன சொல்றீங்க” என்று கேட்ட சுந்தரிக்கு அவர் தன் பெயரை தான் சொல்ல போகிறார் என்று தெரிந்தது.

“ஆமா சுந்தரி உன் அழகிலே நான் மறுபடி வாலிபனான மாதிரி இருக்கு எனறார் வாட்சுமேன் தத்தா.

நீங்க பேசறத பாத்தா ஏதோ சினிமாலே ஹீரோ லவ் டயலாக் பேசறா மாதிரி இருக்கு” என்று சொல்லி சிரித்தாள் “நான் என் மனசிலே பட்டத சொன்னேன்” “தத்தா போதும் விளையாடினது நான் கிளம்பறன் ” “உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலே. எனக்கு வயசானதாலே அப்படி உணர்வு வராதுன்னு நினக்கறியா?” “நான் அப்படி சொல்லலே எனக்கு என்ன சொல்ல தெரியலே. “நான் உண்மையா சொல்லறேன் உன்னை அன்னிக்கு ஹாஸ்பிட்டல்லே முதல் முறை பார்த்த போதே உன் அழகு எனக்கு பளிச்சுன்னு பட்டுச்சு. அதனாலே தான் வேற ஆண்கள் இந்த மாதிரி உன் கிட்டே பேசிருக்காங்களா கேட்டேன்.” “யாரும் என் கிட்டே அப்படி பேசினதில்லே அதுக்கு நான் இடம் கொடுத்ததும் இல்லே” “எல்லாரும் பயத்துனாலே உன் கிட்டே மனசிலே படறத சொல்லாமே இருக்கலாம். உன் கணவண் ரொம்ப அதிர்ஷ்டக்காரன் மா.”


சரி டைம் ஆச்சு ” என்றாள் “இன்னும் கொஞ்ச நேரம்மா இன்னிக்கு விட்டா நீ திரும்ப எப்போ வருவியோ தெரியாது. உன்னை பாத்துக்கிட்டாவது இருகேனே” சுந்தரிக்கு கன்னம் சிவந்தது “என்னடா இது வம்பா இருக்கு அப்போவே போயிருக்கனும். இவர் பார்வை அப்போலேர்ந்தே சரியில்லே” அதற்கு இன்னொரு மனது “ஆனா உனக்கும் அவர் கூட பேசனும் ஆசை இருந்ததாலே தானே உட்கார்ந்தே” என்றது.

“நீ மட்டும் சினிமாலே போயிருந்தா இந்நேரம் பெரிய ஸ்டார் ஆகியிருப்பே” என்று சிரித்தார்.

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க “சரி எப்போ அடுத்த குழந்தை?” சிறிது அமைதியாக இருந்த சுந்தரி “எதுவும் பிளான் பண்ணலை தாத்தா” “எதுக்கு கேக்கறேன்னா. முதல் குழந்தை பிறந்து 8 வருடம் ஆச்சே அதான். ஆனா குழந்தை பிறந்துட்டா உடம்பை நல்லா மைந்தெயின் பண்ணனும் நம்ப ஊர் பெண்கள் ஒரு குழந்தை பிறந்த அப்புறம் குண்டா ஆகிடறாங்க”ஆனால் நீ ரொம்ப அழகா இருக்க என்றார் வாட்சுமேன். அமைதியாக இருந்தாள் சுந்தரி. சுந்தரி ஒண்ணு கேட்டா தப்பா நினக்க மாட்டியே” என்ன என்பது போல அவரைப் பார்த்தாள்.

“நான் கடைசியா ஒரு பெண்ணை அப்படி பார்த்து பல வருஷம் ஆச்சு அதுவும் என் மனையவியைதான் பார்த்தேன். உன் போல ஒரு அழகான பெண்ணை கொஞ்சம் அப்படி பார்த்ததே இல்லை.”

“அப்படி பாத்ததில்லைனா என்ன சொல்ல வறீங்க தத்தா?” “கோபித்துக்கொள்ள கூடாது நான் சொன்னால். பிடிக்கலைன்னா என்னோடு பேசுறத நிறுத்தக் கூடாது” “சரி” “ஒரு பெண்ணிண் அழகை முழுசா பார்த்து. புரிஞ்சி இருக்கும் நினைக்கறேன்” அமைதியாக இருந்தாள் சுந்தரி. “இது வரை எனக்கு அப்படி இன்னொரு பெண்ணை பாக்கனும்னு தோணினதே இல்லைனு சொல்ல மாட்டேன். நானும் மனுஷன் தான். சிலரை பார்க்கும் பொழுது அப்படி தோணும் ஆனா அதை அடுத்த நொடியே மறந்திடுவேன் ஆனா உன் விஷயத்திலே என் மனது முழுதும் உன் அழகு தான் இருக்கு. அதான் கேட்டுட்டேன்” “நீங்க சொல்றது எல்லாமே ஏதோ லவ்வர்ஸ் பேசறா மாதிரி இருக்கு”

“சரி லவ்னே வைச்சுக்கலாம் ஏன் எனக்கு லவ் வரக்கூடாத. இந்த உணர்வுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லேம்மா” “சரி அதனாலே என்ன சொல்றீங்க என்றாள். அவர் என்ன சொல்லவார் என்பது யூகிக்க முடிந்தாலும் அவள் கேட்டுவிட்டாள். “உன் அழகை நான் பார்க்க முடியுமா?” அவள் எதிர்பார்த்த கேள்வி தான் என்றாலும் அவர் கேட்டவுடன் அதன் தீவிரம் அவளுக்கு உரைத்தது “நோ என்ன பேசறீங்க” “பாக்கறதுலே என்னம்மா தப்பு” “ உங்க பொண்ணு வயசு எனக்கு அதுவும் திருமணம் ஆகிடுச்சு” “திருமணம் ஆகலேன்னா பரவாயில்லையா? வயசுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேம்மா” “நோ தத்தா என்றாள். “அழகை பார்த்து ரசிக்கறதிலே தப்பில்லே. அப்படி தப்பாயிருந்தா நம்ப ஊர் கோயில்லே அப்படி சிலை செய்வாங்களா” “கோயிலை தப்பா பேசாதீங்க” “தப்பா பேசலை சுந்தரி . பெண்களை கடவுள் அழகா படைகறதே ஆண்கள் ரசிக்க தானே

அப்படியில்லை” “பின்னே ஏன் கடவுள் உன்னை என் கண்ணில் பட வைத்தார்? அதுவும் நான் தனிமையில் தவிக்கும் பொழுது?” சுந்தரிக்கு இருதயம் வேகமாய் அடித்துக் கொண்டிருந்தது. நான் ஏன் இப்படி இவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன். அது தவறு உடனே அங்கே இருந்து எழுந்து செல்வது நல்லது என்று தோன்றினாலும் அவளுக்கு அவரை பார்க்க பாவமாகவும் அதே சமயம் தன்னுடைய அழகை அவர் புகழந்ததாலே அவர் மேல் ஒரு நல்ல அபிப்பராயமும் வந்திருந்தது. “ஒரு ஓவியத்தை, ஒரு சிற்பத்தை ரசிப்பதை போலே உன்னை ரசிக்க ஆசைப் படுகிறேன் சுந்தரி. உன் அழகு ரசிக்கப் பட வேண்டும்” என்றார். சுந்தரி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தாள்.
Reply


Messages In This Thread
RE: கனவு கன்னி சுந்தரி - By Sakthivelas - by enjyxpy - 18-04-2019, 10:28 AM



Users browsing this thread: 1 Guest(s)