Romance என் தாய் இன்னொருவருக்கு தாரமாகிறாள்
#17
பின்பு ஐயாவுக்கு உடல் சூடேறியது. இதற்கு மேல் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை தன் ரூமிற்கு சென்று குளித்துவிட்டு சாப்பிட மனமில்லாமல் மில்லுக்கு சென்றுவிட்டார். அம்மாவின் ஞயாபகம் அவரை வாட்டி வதைத்தது. மதியம் அம்மா அவருக்கு போன் செய்து இரவு வருகையில் மல்லிகை பூவும் அல்லாவும் வாங்கிட்டு வீட்டுக்கு சீக்கிரம் வாங்க என்று கூறி கட் செய்ய ஐயாவுக்கு சந்தோஷம் கொள்ளவில்லை. மனம் சந்தோஷத்தில் திளைத்தது. மாலை சீக்கிரமாக வீட்டை அடைந்தார். அம்மா கதவை திறக்க ஐயாவுக்கு அம்மாவின் அலங்காரம் கண்ணை பறித்தது. புது பொண்டாட்டி போல உள்ள நின்று அவரை வரவேற்றாள். கையில் இருந்த மல்லிகை பூவையும் அல்வாவையும் அம்மாவிடம் குடுக்க அம்மா அதனை வெட்கப்பட்டு வாங்கினாள். சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க என்று கூறி நகருகையில் ஐயா அம்மாவின் கையை பற்றி இழுத்து இருக கட்டி அனைத்தார்‌. ஆம் இதற்கு மேல் இருவருக்கும் உள்ள இடைவேளி கானாமல் போனது. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவினர். அம்மாவின் சேலையும் ஐயாவின் சட்டையும் கசங்கியது‌‌. ஐயா அம்மாவின் கண்ணத்தில் முத்தம் கொடுக்க அம்மா ஐயாவின் தோல் மீது தன் முகத்தை எடுக்காமல் அந்த முத்தத்தை ஏற்றாள். ஐயா அம்மாவின் காதருகே மெல்ல சென்று என்னை கல்யாணம் பன்னிப்பியா காந்தி என கேட்க அம்மா ஆச்சரியமாக ஐயாவை பார்த்தாள்.

ஐயா: ஆமா காந்தி. இதுக்கு மேல என்னால முடியல. உனக்கும் இதுல விருப்பம் இருக்கும்னு நினைக்குறேன்.

அம்மா: நான் இத எதிற்பாக்கல. காலம் பூராவும் எப்படி இருக்க முடியும். என் புருஷனும் பொண்ணையும் நினைக்கிறப்போ என்ன சொல்றதுன்னு தெரியலை.

ஐயா: நான் தான் ஏற்கனவே சொன்னனே. இங்க இருக்குற வரைக்கும் நாம கணவன் மனைவியா இருப்போம். உனக்கு எப்பப்ப தேவையோ அப்ப வா. ஆனா வாழ்க முழுக்க எனக்கு உன்னோட அன்பு வேனும்.

அம்மா: சற்று யோசித்த பிறகு சரிங்க அண்ணாச்சி உங்க இஷ்டம். எப்ப வச்சுக்கலாம்?

ஐயா: நான் என் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தத்து கிட்ட நாளைக்கே தெரிவிக்கிறேன். இன்னும் இரண்டு நாள்ல லாக்டவுன் முடிய போகுது அதுக்கப்பறம் நாம பதிவு திருமணம் செஞ்சுக்கலாம்.

அம்மா: சரி ஆனா சின்னதா ஒரு ரிசப்ஷன் மட்டும் வச்சுக்கலாம்.

ஐயா: அதுவும் சரி தான். தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கூப்பிட்டு வைப்போம். உன் சைட்ல யார வேணும்னாலும் கூப்பிடு. செலவ பத்தி கவலை படாதே.

என்று கூற அம்மா ஐயாவின் கண்ணங்களை பற்றி இதழ்களில் முத்தம் கொடுத்தாள். அப்படியே ஐயாவும் அம்மாவின் வாய்க்குள் தன் வாயை தினித்தார். அம்மா ஐயாவின் தோளில் தன் கண்ணத்தை வைத்து அழுத்தி கண்ணகள் கிறங்கினாள். முழு ஆண்மை உள்ள ஆண் வாசத்தை உணர்ந்தாள். ஐயாவும் அம்மாவை இருக அணைத்து கண்ணத்தோட கண்ணம் உரச அன்று முடிந்தது.

மறுநாள் அம்மா எனக்கு போன் செய்து டிரையின் டிக்கெட் அனுப்பறேன் வரும் வெள்ளிக்கிழமை என்னையும் அவள் தோழிகள் நால்வரோடு வர சொன்னாள். எனக்கும் ஐயாவுக்கும் கல்யாணம் என்று கூற இந்த செய்தியை கேட்ட எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் வந்ததது‌.
[+] 1 user Likes Meena291287's post
Like Reply


Messages In This Thread
RE: மோகக்கனல் - by Meena291287 - 01-07-2021, 12:35 AM
RE: மோகக்கனல் - by jspj151 - 01-07-2021, 07:41 AM
RE: மோகக்கனல் - by Dinesh_209 - 01-07-2021, 12:46 AM
RE: மோகக்கனல் - by omprakash_71 - 01-07-2021, 05:53 AM
RE: மோகக்கனல் - by Muralirk - 01-07-2021, 08:35 AM
RE: மோகக்கனல் - by Sparo - 01-07-2021, 08:42 AM
RE: மோகக்கனல் - by knockout19 - 01-07-2021, 09:53 AM
RE: மோகக்கனல் - by Meena291287 - 01-07-2021, 09:57 AM
RE: மோகக்கனல் - by Muralirk - 01-07-2021, 10:01 AM
RE: மோகக்கனல் - by Meena291287 - 01-07-2021, 09:08 PM
RE: மோகக்கனல் - by Meena291287 - 01-07-2021, 09:22 PM
RE: மோகக்கனல் - by Meena291287 - 02-07-2021, 08:50 PM
RE: என் தாய் இன்னொருவருக்கு தாரமாகிறாள் - by Meena291287 - 06-08-2021, 08:54 AM



Users browsing this thread: 7 Guest(s)