Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#16
நான் மெல்ல காய்ந்த வாய்க்காலை தாண்டி நடந்தேன்... நான் கல்தூண் மண்டபத்தை நெருங்க நெருங்க அது பிரபுவின் பைக் தான் என்பது உறுதியானது.. மண்டப கோயிலின் கதவு திறந்தேதான் கிடக்கும்....உள்ளே சுற்றுசுவராக தெரியும் சுத்துகட்டு மண்டபம் திண்ணை போல அமைந்திருந்தது ..தரை எங்கும் காற்று சுமந்து வந்த மண்ணும் காய்ந்த இலையும் புல்லுமாக இருந்தது ...சுத்துகட்டு வீடுகளிலுள்ள முற்றத்திற்கு பதில் நடுவே நாயகமாய் காரை கோயில் அமைந்திருந்தது..... வெள்ளை நிறம் மாமாங்கமாய் மங்கிபோய் காவி போலாகியிருந்தது.. பத்தடி உயரத்திற்கு விதானம் அமைந்து சிதிலமாடைந்தும் கம்பீரம் குறையாமலிருந்தது .. உள்ளே யாரும் இருக்கும் அரவமில்லை நான் மெல்ல சுற்றிவந்தேன் ...மூன்றாம் கட்டில் நான் நுழையும் போது..பெண்ணின் சினுங்கல் கேட்டது...நான் இரண்டு தூண் தாண்டி இருப்பேன் மண்டப திண்ணையில் அவர்களை நான் பார்த்தேன் ...மீராவும் பிரபுவும்..
மீராவின் முந்தானை அவன் கையிலிருக்க அவளும் அவன் அதை உருவிவிடாதபடி கெட்டியாக பிடித்திருந்தாள்..சினுங்கலுக்கிடையே அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள், "ஏய். பேசனும்தானே கூட்டிட்டு வந்தே...என்ன இது விடு பிரபு" அவன் புன்முறுவலுடன் அவளின் இன்ப அவஸ்த்தையை அனுபவித்துக்கொண்டிருந்தான்.. அவள் முந்தானையை அவன் சுண்டி இழுக்க அவள் அவன் மார்புமீது சென்று விழுந்தாள். அவளின் முந்தானை அவன் கையிலிருக்க வெறும் ரவிக்கையால் மூடிய மார்புகள் அவன் மார்பில் அழுந்த நின்றாள் மீரா... விழுந்தவளின் இடையை கைகளால் சுற்றியும் இதழை வாயால் கவ்வியபடியும் அப்படியே மீராவை தூணில் சாய்த்து இதழ் ரசம் பருகினான்..அதை ரசிப்பவள் போல மீராவும் அவன் பிடாரி மயிராய் ஒருகையால் அலைந்தபடி மற்ற கையால் முதுகில் கோலம் போட்டாள்...அவர்களின் வலிய மோதல்களில் கோயிலின் உத்திரத்தில் அண்டியிருந்த புறாக்கள் படபடத்தபடி வெளியே பறந்தன....அவளின் இதழை நொடி பொழுதும் விடாது ..அவன் கைகள் மட்டும் இருவர் உடலுக்கும் ஊடாக நுழைந்து அவளின் கலசங்களை பற்றின...முதலில் அவளின் மார்பு வனப்பை அளவெடுத்த அவன் கைகள் அதன் திண்மையும் சோதித்தன ... அதற்கு சம்மதித்தவள் போல தன இதழை அவன் வாயினுள் ஊட்டியபடி மென் கைகளால் மும்முரமாக அவளின் தின்மைகளை சோதித்துக் கொண்டிருந்த அவன் கைகளை வருடினாள்... அவர்கள் மெல்ல விலக ..அவன் அவளின் முந்தானையை பிடித்து மெல்ல உருவினான் ...அவளும் அவனுக்கு எதுவாக தி உடலை சுற்றி சுற்றி தன சேலையை அவிழ்க்க உதவினாள்... சிறிது நேரத்தில் அவளின் உடைகளை அவளுக்கு சொந்தமில்லாமல் ஆக்கினான்...
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:54 AM



Users browsing this thread: 2 Guest(s)