Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#4
ஊருக்கு வந்ததிலிருந்து ஒரு வெள்ளிகிழமை கூட தவறவிட்டதில்லை...புத்தீஸ்வரர் கோயில் ..பலநூறாண்டாக கம்பீரமாக என் ஊரின் நடுவே வீற்றிருந்தது... வெள்ளிக்கிழமை மீரா குழந்தைகள் சகிதமாக அந்தி நேர பூஜையை பார்த்துவிடுவேன்...வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான் என்றாலும் காரை எடுத்துக்கொண்டு புத்தீஸ்வறரை தரிசனம் பண்ணிவிட்டு..அப்படியே கடைக்கு கூட்டி சென்று விடுவேன்...இரவு ...கோபாலசெட்டி கடையில் மணக்க மணக்க சாப்பிட்டுவிட்டு வீடு வருவோம்...
நான் காரை அணைத்துவிட்டு இறங்க மீரா குழந்தைகளுடன் காரை சுற்றியபடி வந்தாள்..அவுளுக்கு மட்டும் இந்த புடவை கட்டும் கலையை யார் கற்று தந்தார் என்று தெரியவில்லை..அவள் கட்டினால் தான் எந்த புடவையும் அழகாக இருக்கும்..
முத்தாச்சி கிழவி குரல் கொடுத்தது, "பெரியாகடக்காரம்மா ..பூவாங்கி தலையில் வச்சிக்கிட்டு போங்க"
புன்னகையுடன் முத்தாச்சி பூ மாலை கடையை அன்றினாள் மீரா..கிழவி ஒரு பூப்பந்தை நீட்ட, "ஏன் ...பெரியம்மா இவளவு பூவு " என்றாள்..
முத்தாச்சி கிழவி வாஞ்சையுடன் மீராவை பார்த்து, "ஏம்மா ..தேங்கா நாறு மாதிரி முடி வச்சிருக்கிறவ எல்லாம் தோரணம் தோரணமா வச்சிக்கிட்டு அலையுறா..கருநாகம் மாதிரி இந்தாதண்டி முடியிருக்க உனகேன்னமா" மீரா புன்னகையுடன் வாங்கி தலையில் வைத்து கொண்டாள்..நான் பெருமிதத்துடன் முத்தாச்சிக்கு பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.
புத்தீஸ்வரர் தரிசனம் முடிந்தது நான் மண்டபத்தில் அமர, மீரா வடக்கே ஒன்று தெற்கே ஒன்று என்று ஓடிக்கொண்டிருந்தா என் குழந்தைகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்... அவள் இன்ப சலிப்புடன் குழந்தைகளை செல்லமாக அதட்டிய படி மேய்த்துக்கொண்டிருந்ததை நான் ரசித்தபடி அமர்ந்திருந்தேன். ..
"சரவணா" குரல் கேட்டு திரும்பினேன். பிரபு எனஅருகில் வந்தமர்ந்தான் ..
"வாடா" என்றுவிட்டு...மீராவை நோக்கி, "அம்மாடி ...என் பிரெண்டு" என்றேன். மீரா முந்தியை ஒருகையால் பிடித்தபடி இருகரம் கூப்பி வணக்கம் செய்தாள்..,பின்,"நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கொழந்தைகளை கவனிக்கிறேன் : என்ற படி போய் விட்டாள்..
நாங்கள் கொஞ்சம் பழைய கதை பேசினோம்...எங்கள் இருவரை தவிர வேறு கூட்டாளிகள் இந்த ஊரில் இப்போதில்லை..திருவிழாவுக்கு எப்போதாவது வருவதுண்டு என்று பிரபு கூறினான்..
நான் மீராவை கிளம்ப சொல்ல அவளும் பிரபுவுக்கு ஒரு புன்முறுவலோடு "வரேங்க " என்றாள்.

ஒரு ஞாயிற்றுகிழமை நான் கடைக்கு கிளம்பும் நேரத்தில் கதவுதட்டபட ..."மீரா! யாரு பாரு" என்றேன் . மீரா சமையலை பாதியில் விட்டுவிட்டு கதவை திறந்தாள்..பின் சில வினாடி நின்றுவிட்டு.."என்னங்க ..உங்க பிரெண்டு வந்துருக்காங்க" என்றாள்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:47 AM



Users browsing this thread: 1 Guest(s)