அணையாத தீபம்
#23
நாளடைவில் தீபக்கும் ராதாவும் நல்ல நண்பர்களாக மாறினர்.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் தீபக் காதலி பவிக்கு மஞ்சள் காமாலை நோய்யால் வீட்டில் முடங்கினால்..

இந்நேரத்தில் தீபக்கும் ராதாவுக்கும் நெருக்கம் அதிகமானது .
இருவரும் ஒன்றாக உணவு அருந்தினர் . அப்போது தீபக் கை அலம்ப எழும்போது அவன் பர்ஸ்(wallets) கிழே விழுந்தது கூட பார்க்காமல் பாத்ரும் சென்றான்..
எதிர்ச்சியாக இவ்வற்றை கண்ட ராதா அவற்றை எடுத்துப் பார்த்தால்..
பர்ஸை திறந்த போது கண்டு அதிர்ச்சி அடைந்தாள்..
காரணம் பர்ஸ உள்ளே இருந்தது அவள் அப்பா...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply


Messages In This Thread
RE: அணையாத தீபம் - by alisabir064 - 31-07-2021, 04:00 PM



Users browsing this thread: 1 Guest(s)