12-07-2021, 11:28 PM
மோகன் வீட்டில் -
மோகன் பிசினஸ் பொறுப்புகளை முழுமையாக ராஜ்ஜிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டில் ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தார்.
தீபா - வினய் விஷயம் பற்றி நிஷா முன்பே சொல்லியிருந்தாள். தீபாவுக்கு வேற ஆளே கிடைக்கமாட்டானா? அவன் உனக்கு எவ்வளவு பெரிய கொடுமை பண்ணப்பார்த்தான்? கண்ணனையும் ராஜ்ஜையும் கட்டி வச்சி அடிச்சான். இவனா எனக்கு மருமகன்??? நோ வே.
அவர் உடனே மறுத்துவிட்டார்.
ஆனால் வினய்... படு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தான். எந்த பெண்கள் பின்னாலும் அவன் அலையவில்லை. தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.
சாவு வரைக்கும் போய் திரும்ப வந்திருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. இனி ஊர் போற்றும் business man ஆக வாழ்வேன். மோகன் ஸார்தான் என்னுடைய ரோல் மாடல்.
அவன் மாற்றத்தை கண்கூடாகப் பார்த்த மோகன், ராஜ்ஜிடம் பேச, அவனும் பாசிட்டிவ்வாக பேச, ஒத்துக்கொண்டார். தீபா - வினய் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
தீபா, வினய்யின் கம்பெனியில் எஜமானியாக காலடி எடுத்து வைத்தாள். கடவுளே.. இவ்வளவு பெரிய கம்பெனி.. இனிமே என் சொத்தா?
அவள் அந்த business உலகில்.. வினய்யின் circle-ல்... மதிப்போடு வலம் வந்தாள்.வினய்யுடன் சந்தோஷமாக வாழ்ந்தாள்.
மோகன் பிசினஸ் பொறுப்புகளை முழுமையாக ராஜ்ஜிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டில் ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தார்.
தீபா - வினய் விஷயம் பற்றி நிஷா முன்பே சொல்லியிருந்தாள். தீபாவுக்கு வேற ஆளே கிடைக்கமாட்டானா? அவன் உனக்கு எவ்வளவு பெரிய கொடுமை பண்ணப்பார்த்தான்? கண்ணனையும் ராஜ்ஜையும் கட்டி வச்சி அடிச்சான். இவனா எனக்கு மருமகன்??? நோ வே.
அவர் உடனே மறுத்துவிட்டார்.
ஆனால் வினய்... படு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தான். எந்த பெண்கள் பின்னாலும் அவன் அலையவில்லை. தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.
சாவு வரைக்கும் போய் திரும்ப வந்திருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. இனி ஊர் போற்றும் business man ஆக வாழ்வேன். மோகன் ஸார்தான் என்னுடைய ரோல் மாடல்.
அவன் மாற்றத்தை கண்கூடாகப் பார்த்த மோகன், ராஜ்ஜிடம் பேச, அவனும் பாசிட்டிவ்வாக பேச, ஒத்துக்கொண்டார். தீபா - வினய் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
தீபா, வினய்யின் கம்பெனியில் எஜமானியாக காலடி எடுத்து வைத்தாள். கடவுளே.. இவ்வளவு பெரிய கம்பெனி.. இனிமே என் சொத்தா?
அவள் அந்த business உலகில்.. வினய்யின் circle-ல்... மதிப்போடு வலம் வந்தாள்.வினய்யுடன் சந்தோஷமாக வாழ்ந்தாள்.