10-07-2021, 10:46 PM
கண்ணன் வீட்டில் -
டெலிவரிக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்க... திடீரென்று வலியில் கத்தினாள் காவ்யா.
ஓ மை காட் - கண்ணன் அவளுக்கு அருகே ஓடினார்.
என்னங்க.. என்னங்க... ஆஆஆ......
அவள் வலியில் துடிக்க... கண்ணனுக்கு வியர்த்துப்போனது. பதட்டத்தில் கை கால்கள் ஆடின. வேகமாக தனது டாக்டருக்கு போன் பண்ணினார்.
நான் ஹாஸ்பிடல் போகமுடியாம வீட்டுல இருக்கிறேன் கண்ணன். மழை வெள்ளத்துனால ரோடு எல்லாம் க்ளோஸ்டு. நான் வரமுடியாது போலிருக்கே என்றார்
அய்யோ டாக்டர் காவ்யா வலில துடிக்கிறா
அகல்யா, மாணிக்கம் என்று அனைவரும் பயந்துபோனார்கள். வெளியே இடி, மின்னல், மழை. TV-யில், சென்னையில் பல இடங்களில் வெள்ளம் என்று நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.
டாக்டர் ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்
வீடியோ கால் வாங்க quick... - டாக்டர் கத்தினார்
பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் நெட்வொர்க் துரதிர்ஷ்டவசமாக கட் ஆகிப்போனது.
டாக்டர் டாக்டர்
கண்ணன் வரிசையாக தனக்குத் தெரிந்தவர்களுக்கு ட்ரை பண்ண, ஐயோ இப்போ கார் ஆட்டோ எதுவும் ஓடாதே தண்ணி ரொம்ப போர்ஸா ஓடிட்டிருக்கே என்றார்கள்.
ஆம்புலன்சுக்கு இன்பார்ம் பண்ணிவிட்டு வேறு ஆப்ஷன்களை பார்க்க ஆரம்பித்தார் கண்ணன். ஆனால் காவ்யாவை ஹாஸ்பிடல் கொண்டு போவதற்கும் முடியவில்லை. டாக்டர்களால் வரவும் முடியவில்லை.
அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர்கள் சில கிலோமீட்டர்கள் தொலைவில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த நேரத்துக்கு ஒன்றும் நடக்கவில்லை.
கண்ணனுக்கு கால்கள் ஆட்டம் கொடுத்தன. போனை அப்படியே போட்டுவிட்டு... காவ்யாவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்.
அகல்யா கண்ணனின் போனை எடுத்து வேகம் வேகமாக ராஜ்க்கு போன் போட்டாள்.அவர்களது நேரம்.... அங்கேயும் ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.
அகல்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகள் நடுங்க.. யாருக்கு போன் பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அக்காவை பார்க்க பாவமாக இருந்தது. எதுவும் ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது.
ஐயோ இப்போ என்ன செய்றதுன்னு யாராவது guide பண்ணா நல்லாயிருக்குமே... என்று மாணிக்கம் தவிக்க, அவருக்கு மோகனின் ஞாபகம் வந்தது.
மோகனுக்கு போன் போடும்மா என்றார் அகல்யாவிடம்.
நம்பர் இல்லையே மாமா
நிஷா... நிஷா நம்பர் இருக்கான்னு பாரு
அவள் தன் போனில், நிஷா என்று சர்ச் பண்ண... நம்பர் இருந்தது. பதட்டத்தோடு... வேகமாக டயல் பண்ணினாள். முதல் ரிங்கிலேயே போன் அட்டன் ஆனது.
சொல்லுங்க கண்ணன்!... என்றாள் நிஷா
டெலிவரிக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்க... திடீரென்று வலியில் கத்தினாள் காவ்யா.
ஓ மை காட் - கண்ணன் அவளுக்கு அருகே ஓடினார்.
என்னங்க.. என்னங்க... ஆஆஆ......
அவள் வலியில் துடிக்க... கண்ணனுக்கு வியர்த்துப்போனது. பதட்டத்தில் கை கால்கள் ஆடின. வேகமாக தனது டாக்டருக்கு போன் பண்ணினார்.
நான் ஹாஸ்பிடல் போகமுடியாம வீட்டுல இருக்கிறேன் கண்ணன். மழை வெள்ளத்துனால ரோடு எல்லாம் க்ளோஸ்டு. நான் வரமுடியாது போலிருக்கே என்றார்
அய்யோ டாக்டர் காவ்யா வலில துடிக்கிறா
அகல்யா, மாணிக்கம் என்று அனைவரும் பயந்துபோனார்கள். வெளியே இடி, மின்னல், மழை. TV-யில், சென்னையில் பல இடங்களில் வெள்ளம் என்று நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.
டாக்டர் ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்
வீடியோ கால் வாங்க quick... - டாக்டர் கத்தினார்
பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் நெட்வொர்க் துரதிர்ஷ்டவசமாக கட் ஆகிப்போனது.
டாக்டர் டாக்டர்
கண்ணன் வரிசையாக தனக்குத் தெரிந்தவர்களுக்கு ட்ரை பண்ண, ஐயோ இப்போ கார் ஆட்டோ எதுவும் ஓடாதே தண்ணி ரொம்ப போர்ஸா ஓடிட்டிருக்கே என்றார்கள்.
ஆம்புலன்சுக்கு இன்பார்ம் பண்ணிவிட்டு வேறு ஆப்ஷன்களை பார்க்க ஆரம்பித்தார் கண்ணன். ஆனால் காவ்யாவை ஹாஸ்பிடல் கொண்டு போவதற்கும் முடியவில்லை. டாக்டர்களால் வரவும் முடியவில்லை.
அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர்கள் சில கிலோமீட்டர்கள் தொலைவில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த நேரத்துக்கு ஒன்றும் நடக்கவில்லை.
கண்ணனுக்கு கால்கள் ஆட்டம் கொடுத்தன. போனை அப்படியே போட்டுவிட்டு... காவ்யாவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்.
அகல்யா கண்ணனின் போனை எடுத்து வேகம் வேகமாக ராஜ்க்கு போன் போட்டாள்.அவர்களது நேரம்.... அங்கேயும் ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.
அகல்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகள் நடுங்க.. யாருக்கு போன் பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அக்காவை பார்க்க பாவமாக இருந்தது. எதுவும் ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது.
ஐயோ இப்போ என்ன செய்றதுன்னு யாராவது guide பண்ணா நல்லாயிருக்குமே... என்று மாணிக்கம் தவிக்க, அவருக்கு மோகனின் ஞாபகம் வந்தது.
மோகனுக்கு போன் போடும்மா என்றார் அகல்யாவிடம்.
நம்பர் இல்லையே மாமா
நிஷா... நிஷா நம்பர் இருக்கான்னு பாரு
அவள் தன் போனில், நிஷா என்று சர்ச் பண்ண... நம்பர் இருந்தது. பதட்டத்தோடு... வேகமாக டயல் பண்ணினாள். முதல் ரிங்கிலேயே போன் அட்டன் ஆனது.
சொல்லுங்க கண்ணன்!... என்றாள் நிஷா