05-07-2021, 04:13 PM
அன்று இரவு, மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது,
அவளுடைய டிவோர்ஸ் பற்றி பேச்சி வந்தது.
வீட்டுல டிவோர்ஸ் பற்றி சொல்லணும்னு நினைத்தவுடன் அவளுக்கு பயம் கொடுத்தது.
வீட்டில் எப்படியும் ஒத்து கொள்ள மாட்டார்கள்.
என்ன சொல்வதுனு அவளுக்கு ஒரே குழப்பம்.
ஏய், செல்வி நீயும் வீட்டுக்கு வாடி, எனக்கு பயமா இருக்குனு சொல்ல
செல்வி, ஐயோ நான் வரல, பாலு இருப்பான்.
எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு, செல்வி பின்வாங்க,
வெங்கட், அவதான் கூப்பிடுறாளே, போய்ட்டு வாடி னு செல்வியை சொல்ல
பவி, ஏண்டி இப்படி பண்ற,
செல்வி, உங்கண்ணன் பாலுவை நினைச்சாத்தாண்டி பயமா இருக்கு.
பவி, அண்ணன் ஒன்னும் பண்ணாது.
நான் இருக்கேன்ல. ப்ளீஸ் வாடி, பவி கெஞ்ச,
இருமனசோடு செல்வி ஒத்துக்கிட்டா.
மறுநாள் காலை, அண்ணனுக்கு அம்மா அப்பாவிற்கு வாங்கிய பொருளுடன்
தன்னுடைய பிறந்த வீட்டுக்கு போனா பவி.
செல்வியும் கூட வந்தா.
பவித்ரா, தன் பிறந்த வீட்டுக்கு போனவுடன் அங்கு அனைவர்க்கும் மகிழ்ச்சி.
அவளுக்கு ராஜ மரியாதையை.
அம்மா நலம் விசாரித்தாள்.
ஆபிஸ் விஷயமா துபாய் போயிருந்ததாக சொன்னா பவி.
அவர்களுக்கு வாங்கின பொருளை கொடுத்து சந்தோஷப்பட்டா.
பின்பு,
பவித்ராவுடைய அண்ணன் பாலு,
பவித்ரா தோள் மேல் கை போட்டு அவளை இழுத்துக்கொண்டு தன்னுடைய ரூமிற்கு
போனான். பின்னாடியே செல்வியும் போனாள்.
செல்வி, தங்கச்சி வந்தவுடன் எங்களையெல்லாம் கண் தெரியுமா.
செல்வி சொல்லி முடிக்கல, அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தான் பாலு,
பாலு, ஏண்டி என் தங்கச்சி முன்னாடியே உன்னை கொஞ்ச சொல்றியா.
இப்ப உன்னைவிட இவாதான் எனக்கு முக்கியம் னு சொல்லி அவள் கன்னத்தில் முத்தம்
கொடுக்க,
செல்வி, போதும், போதும் ரொம்ப பன்னாதீங்கனு சொல்ல
பவி, ஏய் கண்ணு வைக்காதே டி, எங்க அண்ணன் மேல,
செல்வி, உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கணும்.
பவி, எங்க அண்ணனுக்கு என்னடி குறைச்சல். அவர் எப்பவுமே பெஸ்ட் டி.
செல்வி, அவர் பெஸ்ட்னு எண்ணுக்கும் தெரியும். நீ ஒன்னும் செர்டிபிகட் கொடுக்க
வேணாம்.
பவி, சீ, அசிங்கமா பேசாதடினு சொல்லி வெட்கப்பட்டா.
செல்வி, ரொம்ப நடிக்காதேடி.
உங்கண்ணன் செஞ்சதை தானே சொன்னேன்.
பவி, ஹலோ, உன் கூட செய்யசொன்னதே நான்தாண்டி.
அவளுடைய டிவோர்ஸ் பற்றி பேச்சி வந்தது.
வீட்டுல டிவோர்ஸ் பற்றி சொல்லணும்னு நினைத்தவுடன் அவளுக்கு பயம் கொடுத்தது.
வீட்டில் எப்படியும் ஒத்து கொள்ள மாட்டார்கள்.
என்ன சொல்வதுனு அவளுக்கு ஒரே குழப்பம்.
ஏய், செல்வி நீயும் வீட்டுக்கு வாடி, எனக்கு பயமா இருக்குனு சொல்ல
செல்வி, ஐயோ நான் வரல, பாலு இருப்பான்.
எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு, செல்வி பின்வாங்க,
வெங்கட், அவதான் கூப்பிடுறாளே, போய்ட்டு வாடி னு செல்வியை சொல்ல
பவி, ஏண்டி இப்படி பண்ற,
செல்வி, உங்கண்ணன் பாலுவை நினைச்சாத்தாண்டி பயமா இருக்கு.
பவி, அண்ணன் ஒன்னும் பண்ணாது.
நான் இருக்கேன்ல. ப்ளீஸ் வாடி, பவி கெஞ்ச,
இருமனசோடு செல்வி ஒத்துக்கிட்டா.
மறுநாள் காலை, அண்ணனுக்கு அம்மா அப்பாவிற்கு வாங்கிய பொருளுடன்
தன்னுடைய பிறந்த வீட்டுக்கு போனா பவி.
செல்வியும் கூட வந்தா.
பவித்ரா, தன் பிறந்த வீட்டுக்கு போனவுடன் அங்கு அனைவர்க்கும் மகிழ்ச்சி.
அவளுக்கு ராஜ மரியாதையை.
அம்மா நலம் விசாரித்தாள்.
ஆபிஸ் விஷயமா துபாய் போயிருந்ததாக சொன்னா பவி.
அவர்களுக்கு வாங்கின பொருளை கொடுத்து சந்தோஷப்பட்டா.
பின்பு,
பவித்ராவுடைய அண்ணன் பாலு,
பவித்ரா தோள் மேல் கை போட்டு அவளை இழுத்துக்கொண்டு தன்னுடைய ரூமிற்கு
போனான். பின்னாடியே செல்வியும் போனாள்.
செல்வி, தங்கச்சி வந்தவுடன் எங்களையெல்லாம் கண் தெரியுமா.
செல்வி சொல்லி முடிக்கல, அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தான் பாலு,
பாலு, ஏண்டி என் தங்கச்சி முன்னாடியே உன்னை கொஞ்ச சொல்றியா.
இப்ப உன்னைவிட இவாதான் எனக்கு முக்கியம் னு சொல்லி அவள் கன்னத்தில் முத்தம்
கொடுக்க,
செல்வி, போதும், போதும் ரொம்ப பன்னாதீங்கனு சொல்ல
பவி, ஏய் கண்ணு வைக்காதே டி, எங்க அண்ணன் மேல,
செல்வி, உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கணும்.
பவி, எங்க அண்ணனுக்கு என்னடி குறைச்சல். அவர் எப்பவுமே பெஸ்ட் டி.
செல்வி, அவர் பெஸ்ட்னு எண்ணுக்கும் தெரியும். நீ ஒன்னும் செர்டிபிகட் கொடுக்க
வேணாம்.
பவி, சீ, அசிங்கமா பேசாதடினு சொல்லி வெட்கப்பட்டா.
செல்வி, ரொம்ப நடிக்காதேடி.
உங்கண்ணன் செஞ்சதை தானே சொன்னேன்.
பவி, ஹலோ, உன் கூட செய்யசொன்னதே நான்தாண்டி.