13-04-2019, 11:44 AM
நீ -24
நிலாவினி…!! இளமையின் வனப்பைச் சொல்லும் ஒரு எழில் மங்கை..! பருவத்தில் பூத்த… ஒரு வசந்த கால மலர்..! பல இளைஞர்களின் கனவுகளில் ஆட்சி செய்யும்.. ஒரு கனவு ராணி..!! இப்படி எவ்வளவோ வர்ணிக்கலாம்..! அத்தனைக்கும் தகுதியுள்ள ஒரு இளம்பெண் அவள்..! என் நெருங்கிய நண்பன் குணாவின் தங்கை..!!
”என்னது.. அதிசயமா கோவில் பக்கம்லாம்..?” என்று அர்த்த புஷ்டியுடன் கேட்டாள் நிலாவினி.
”இ… இல்ல.. வந்து..நிலா.. இது..தாமரை…!!” என்றேன்.
”தாமரை…??” கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தாள்.
”தெரிஞ்ச பொண்ணு…”
”ஓ.. அப்படியா..?” என்று உன்னைப் பார்த்து.. ”ஹலோ.. நான் நிலா..!!” என்றாள்.
நீ சிரித்தாய். பேசவில்லை.
நான் ”ஆமா.. நீ எப்ப வந்த..?” என்று நிலாவினியிடம் கேட்டேன்.
” நேத்துதான் வந்தேன்..!”
” இனிமே.. இங்கயேதானா..?”
” யாரு சொன்னது..?”
”கேள்விப்பட்டேன்..!! ”
”வீட்ல சொல்றாங்க.. பட்.. நா இன்னும் டிசைட் பண்ணல..!!”
”சரி… கோவிலுக்கு.. யாராரு வந்தீங்க..?”
” என் பிரெண்டுக்கு பர்த்டே.. கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்டா..! வந்தேன்..!! நீங்க எப்பருந்து சாமியெல்லாம்..?”
”இல்ல.. இல்ல…! நா.. வந்து.. சும்மா…!”
”நெத்தில…திண்ணீரு…?”
” அ… அது… இந்தப் பொண்ணு.. குடுத்துச்சு… அதான்…” நான் தடுமாறினேன்.
”ம்..ம்..! எதிர் பாக்கலாம்..!!” என்றாள்.
அவளின் கோவைக் கனி இதழ்களும்… கொஞ்சும் விழிப்பார்வையும்… என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தன..!! அவளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது கஷ்டமாக இருந்தது. இப்போது அவளிடமிருந்து தப்பிப்பதே… இப்போதைக்கு நல்லது..!!
சட்டேன.. ”சரி.. நிலா.. அப்ப நான் கெளம்பட்டுமா..?” என்றேன்.
”வொய் நாட்..?” கண் சிமிட்டினாள்.
”ஓகே.. பை..!” காரை நகர்த்தினேன்.
”பை.. பை..!!” என அர்த்த புஷ்டியுடன் கையசைத்து டாட்டா காண்பித்தாள்.
‘உப் ‘ பென்று பெருமூச்சு விட்டு.. என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். காரைச் சிறிது தூரம் நகர்த்திய பின் நீ கேட்டாய்.
”யாருங்க.. அது..?”
”என் பிரெண்டு ஒருத்தன் குணா..! இது அவனோட தங்கச்சி..!! சரி.. இப்ப எங்க போலாம். ?”
”நீங்க சொல்லுங்க…?”
”அங்க போலாமா..?”
”எங்கீங்க…?”
”யானைகள் முகாம் நடக்குமே… புளிய மரத்துக்கிட்ட..?”
”ம்… போலாங்க..”
கோவில் மதில் சுவருக்கு வெளியே.. உப்பு.. மிளகாய்பொடி தூவப்பட்ட… வெள்ளரி.. கொய்யா… மாம்பிஞ்சு.. எல்லாம் ஒரு வண்டியில் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் என் நாக்கில் எச்சில் ஊறியது..!!
அதன் பக்கத்தில் காரை நிறுத்தினேன்.
”ஏங்க..?” என்று.. என்னைப் பார்த்தாய்.
”வெள்ளரி திண்ணு.. ரொம்ப நாளாச்சு…!! இப்ப சாப்பிடனும் போலருக்கு..!” என்றேன்.
” இருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்..” என்றாய்.
பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன்.
”ஐயோ… வேண்டாம்.. வெய்ங்க…!!” என்று சிரித்தாய்.
”உன்கிட்ட இருக்கா..?”
”எல்லாம் தெரிஞ்சவங்கதாங்க… காசு வேண்டாம்.. வெய்ங்க..!!” என்றுவிட்டு… நீ காரை விட்டு இறங்கிப் போய்.. நிறையவே.. வாங்கி வந்தாய்..!!
காரில் உட்கார்ந்து..
”போலாங்க…” என்றாய்.
நான் காரை உசுப்ப.. நிலாவினியின் வாடா மல்லி.. சுடிதார் ரியர்வு மிரரில் தெரிந்தது. நான் வெளியே தலைநீட்டி… பின்னால் பார்க்க.. அவளது பின் பக்கம்தான் எனக்கு தெரிந்தது.
யாரோ ஒருவனுடன் பைக்கில் போய்க் கொண்டிருந்தாள். அவளது துப்பட்டா என்னைப் பார்த்து டாட்டா காட்டியது..!!
‘ யானைகள் சிறப்பு நலவாழ்வு’
முகாமுக்குள்.. கெடாவெட்டு.. விருந்துக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது..!! ஆண்கள்… பெண்கள்… குழந்தைகள்… குட்டிகள்.. என்று நிறையப் பேர் இருந்தனர்..!! ரோட்டின் முன்பாக இரண்டு கார்களும்… சில பைக்குகளும் நின்றிருந்தன..!!
”ஆளுகள்ளாம்.. இருக்காங்க போலருக்கு..?” என்றேன்.
”ஆமாங்க..” என்று சிரித்தாய்.
”நம்ம எடத்துல எப்படினு தெரியலியே..?”
”அங்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க..” என்றாய்.
புளிய மரத்தடியில் எந்த வாகனமும் இல்லை. நான் அந்த மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு இறங்கி… ரோட்டின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு… கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தேன். கொட்டாவி வந்தது..!
நீயும் என் பக்கத்தில் வந்து நின்றாய்..! ஆற்றின் சலசலப்பு ஒரு இனிமையான சங்கீதம். மரத்தில் அணில்கள் ஓடின… பறவைகள் பாடின..!!
”இங்க யாரும் இல்லீங்க..” என்றாய்.
”ம்..ம்..” புன்னகைத்தேன்.
”ஆத்துக்கு போலாங்களா..?”
”ம்..ம்.. போலாம்..!!”
சுற்றுப் புரத்தில் எங்கும் ஆளரவமே இல்லை. கை கோர்த்துக் கொண்டு ஆற்றுச் சரிவில் இறங்கினோம்..!!
நிலாவினி…!! இளமையின் வனப்பைச் சொல்லும் ஒரு எழில் மங்கை..! பருவத்தில் பூத்த… ஒரு வசந்த கால மலர்..! பல இளைஞர்களின் கனவுகளில் ஆட்சி செய்யும்.. ஒரு கனவு ராணி..!! இப்படி எவ்வளவோ வர்ணிக்கலாம்..! அத்தனைக்கும் தகுதியுள்ள ஒரு இளம்பெண் அவள்..! என் நெருங்கிய நண்பன் குணாவின் தங்கை..!!
”என்னது.. அதிசயமா கோவில் பக்கம்லாம்..?” என்று அர்த்த புஷ்டியுடன் கேட்டாள் நிலாவினி.
”இ… இல்ல.. வந்து..நிலா.. இது..தாமரை…!!” என்றேன்.
”தாமரை…??” கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தாள்.
”தெரிஞ்ச பொண்ணு…”
”ஓ.. அப்படியா..?” என்று உன்னைப் பார்த்து.. ”ஹலோ.. நான் நிலா..!!” என்றாள்.
நீ சிரித்தாய். பேசவில்லை.
நான் ”ஆமா.. நீ எப்ப வந்த..?” என்று நிலாவினியிடம் கேட்டேன்.
” நேத்துதான் வந்தேன்..!”
” இனிமே.. இங்கயேதானா..?”
” யாரு சொன்னது..?”
”கேள்விப்பட்டேன்..!! ”
”வீட்ல சொல்றாங்க.. பட்.. நா இன்னும் டிசைட் பண்ணல..!!”
”சரி… கோவிலுக்கு.. யாராரு வந்தீங்க..?”
” என் பிரெண்டுக்கு பர்த்டே.. கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்டா..! வந்தேன்..!! நீங்க எப்பருந்து சாமியெல்லாம்..?”
”இல்ல.. இல்ல…! நா.. வந்து.. சும்மா…!”
”நெத்தில…திண்ணீரு…?”
” அ… அது… இந்தப் பொண்ணு.. குடுத்துச்சு… அதான்…” நான் தடுமாறினேன்.
”ம்..ம்..! எதிர் பாக்கலாம்..!!” என்றாள்.
அவளின் கோவைக் கனி இதழ்களும்… கொஞ்சும் விழிப்பார்வையும்… என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தன..!! அவளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது கஷ்டமாக இருந்தது. இப்போது அவளிடமிருந்து தப்பிப்பதே… இப்போதைக்கு நல்லது..!!
சட்டேன.. ”சரி.. நிலா.. அப்ப நான் கெளம்பட்டுமா..?” என்றேன்.
”வொய் நாட்..?” கண் சிமிட்டினாள்.
”ஓகே.. பை..!” காரை நகர்த்தினேன்.
”பை.. பை..!!” என அர்த்த புஷ்டியுடன் கையசைத்து டாட்டா காண்பித்தாள்.
‘உப் ‘ பென்று பெருமூச்சு விட்டு.. என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். காரைச் சிறிது தூரம் நகர்த்திய பின் நீ கேட்டாய்.
”யாருங்க.. அது..?”
”என் பிரெண்டு ஒருத்தன் குணா..! இது அவனோட தங்கச்சி..!! சரி.. இப்ப எங்க போலாம். ?”
”நீங்க சொல்லுங்க…?”
”அங்க போலாமா..?”
”எங்கீங்க…?”
”யானைகள் முகாம் நடக்குமே… புளிய மரத்துக்கிட்ட..?”
”ம்… போலாங்க..”
கோவில் மதில் சுவருக்கு வெளியே.. உப்பு.. மிளகாய்பொடி தூவப்பட்ட… வெள்ளரி.. கொய்யா… மாம்பிஞ்சு.. எல்லாம் ஒரு வண்டியில் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் என் நாக்கில் எச்சில் ஊறியது..!!
அதன் பக்கத்தில் காரை நிறுத்தினேன்.
”ஏங்க..?” என்று.. என்னைப் பார்த்தாய்.
”வெள்ளரி திண்ணு.. ரொம்ப நாளாச்சு…!! இப்ப சாப்பிடனும் போலருக்கு..!” என்றேன்.
” இருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்..” என்றாய்.
பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன்.
”ஐயோ… வேண்டாம்.. வெய்ங்க…!!” என்று சிரித்தாய்.
”உன்கிட்ட இருக்கா..?”
”எல்லாம் தெரிஞ்சவங்கதாங்க… காசு வேண்டாம்.. வெய்ங்க..!!” என்றுவிட்டு… நீ காரை விட்டு இறங்கிப் போய்.. நிறையவே.. வாங்கி வந்தாய்..!!
காரில் உட்கார்ந்து..
”போலாங்க…” என்றாய்.
நான் காரை உசுப்ப.. நிலாவினியின் வாடா மல்லி.. சுடிதார் ரியர்வு மிரரில் தெரிந்தது. நான் வெளியே தலைநீட்டி… பின்னால் பார்க்க.. அவளது பின் பக்கம்தான் எனக்கு தெரிந்தது.
யாரோ ஒருவனுடன் பைக்கில் போய்க் கொண்டிருந்தாள். அவளது துப்பட்டா என்னைப் பார்த்து டாட்டா காட்டியது..!!
‘ யானைகள் சிறப்பு நலவாழ்வு’
முகாமுக்குள்.. கெடாவெட்டு.. விருந்துக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது..!! ஆண்கள்… பெண்கள்… குழந்தைகள்… குட்டிகள்.. என்று நிறையப் பேர் இருந்தனர்..!! ரோட்டின் முன்பாக இரண்டு கார்களும்… சில பைக்குகளும் நின்றிருந்தன..!!
”ஆளுகள்ளாம்.. இருக்காங்க போலருக்கு..?” என்றேன்.
”ஆமாங்க..” என்று சிரித்தாய்.
”நம்ம எடத்துல எப்படினு தெரியலியே..?”
”அங்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க..” என்றாய்.
புளிய மரத்தடியில் எந்த வாகனமும் இல்லை. நான் அந்த மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு இறங்கி… ரோட்டின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு… கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தேன். கொட்டாவி வந்தது..!
நீயும் என் பக்கத்தில் வந்து நின்றாய்..! ஆற்றின் சலசலப்பு ஒரு இனிமையான சங்கீதம். மரத்தில் அணில்கள் ஓடின… பறவைகள் பாடின..!!
”இங்க யாரும் இல்லீங்க..” என்றாய்.
”ம்..ம்..” புன்னகைத்தேன்.
”ஆத்துக்கு போலாங்களா..?”
”ம்..ம்.. போலாம்..!!”
சுற்றுப் புரத்தில் எங்கும் ஆளரவமே இல்லை. கை கோர்த்துக் கொண்டு ஆற்றுச் சரிவில் இறங்கினோம்..!!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)