Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
அதே தான் .. அன்னைக்கு அரைமணி நேரம் எதுவுமே பண்ணாம மரம் மாறி நின்னியே ஆனா ஆதவன் ஒரு நிமிஷம் கூட வெயிட் பண்ணல , கொஞ்சம் விட்டா கதவை உடைச்சிருப்பான் போல அப்படி தட்டினான் ...


அப்புறம் ?


என்னடா அப்புறம் நீ ஏண்டா அன்னைக்கு மரம் மாதிரி நின்ன ?


ரேணு இப்ப எதுக்கு அதை நோண்டுற ?


ஆமாடா எனக்கு அன்னைக்கு நீ ஏன் அப்படி நின்னன்னு தெரியணும் ? உன் காதலி நான் . அந்த கதிர் கூட அரைமணி நேரம் ரூமுக்குள்ள இருக்கேன் என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கதவை தட்டி பார்த்தியா அட்லீஸ்ட் கதவு உள்ள தாழ்ப்பாள் தான் போட்டுருக்கான்னு பார்த்தியா ?


ரேணு உன்கிட்ட பலதடவ சொல்லிட்டேன் உனக்கு தெரிஞ்சவன் அதுவும் பக்கத்து வீட்டு பையன் அவனால உனக்கு எதுவும் பிரச்னை வந்துடக்கூடாதுன்னு தான் நான் அமைதியா இருந்தேன் ...


நல்லா நின்ன போ ...


இப்ப எதுக்கு அதை கேக்குற ?


இல்லைடா ஆதவனுக்கு நான் வெறும் ஃபிரண்டு தான் ஷாமுக்கும் பிரண்டு தான் !! இப்ப ஷாம் என்னை ரூம் உள்ள கூட்டிட்டு வந்து கதவை தாழ் போட்டதும் ஆதவனுக்கு ஒரு பதட்டம் வந்து என்ன ஏதுன்னு கதவை திறக்க பார்த்தான் பார்த்தியா அந்த கன்சர்ன் உனக்கு இல்லாம போயிடிச்சு பார்த்தியா ?


ரேணு இதெல்லாம் நீ எப்ப யோசிச்ச ?


அது அன்னைக்கு நைட்டு ஹாஸ்டல்ல அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் யோசிச்சப்ப இந்த யோசனை வந்துச்சு ...


சரி அப்படின்னா அதை அப்புறம் பேசிக்கலாம் இப்ப என்ன நடந்துச்சு அதை சொல்லு ...


ஷாம் என் மேல படுத்து என்ன கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தானா அதை அப்படியே அந்த பொசிஷன்ல எம்மேல படுத்துகிட்டு என்னை கிஸ் பண்ணிகிட்டே டேய் ஏன்டா கதவை தட்டுற என்ன வேணும் ?


நீ என்னடா பண்ணுற ?


ஆங் நீயும் இவளும் பாத்ரூம் உள்ள கொஞ்சம் முன்னாடி என்ன பண்ணீங்களோ அதைத்தான் பண்ணுறேன் ...


ஆதவா இங்க பாருடா இந்த நாய் என்ன பண்ணுறான்னு என்னை காப்பாத்துடா ...


ரேணு நான் ஒன்னும் உன்னை ரேப் பண்ணப்போறதில்லை ரேணு ... ஏன் இவ்வளவு டென்சன் ஆகுற ?


அடப்பாவி அதுக்குன்னு என்ன வேணா பண்ணுவியா விடுடா என்னை ...


தட் தட் தட்டுன்னு சத்தம் ஜாஸ்தியாக , ஷாம் கடைசியாக என்னை அழுத்தமாக என் உதட்டில் ஒரு முத்தம் குடுத்துட்டு , ஏன் ரேணு ஆதவன் கூட மட்டும் தான் பண்ணுவியா ?


டேய் நான் அவன் கூட என்னடா பண்ணேன் முதல்ல எந்திரிடா..



என்ன ரேணு பொள்ளாச்சி வரைக்கும் ரெண்டு பேரும் ஒரே பஸ்ல போறீங்க ஒன்னுமே பண்ணாமலா போவீங்க ?


டேய் எங்களை பத்தி என்ன நினைச்ச எனக்கு ஒரு பாய் ஃபிரண்டு இருக்கான் தெரியும்ல ...


எங்களை பெஸ்டியா வச்சிக்க ... ஐ மீன் ஆதவன் மாதிரியே என்னையும் வச்சிக்கண்ணு முகம் முழுக்க கிஸ் பண்ணிகிட்டே இருக்க எனக்கு கதிர் கூட நடந்தது தான் ஞாபகம் வந்துச்சு !! எங்கயோ அடைச்சு வச்சிருந்த காம பூதத்தை அவன் வெளில கொண்டு வந்துட்டான் ...


அப்போ தான் எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு ... நீ பாய் ஃபிரண்டு , ஆதவனும் ஷாமும் பாய் பெஸ்ட்டி அப்ப கதிர் யாரு ??


ஆங் கள்ளக்காதலன் !!!


அடப்பாவி .... நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல அப்படி ஆகியிருந்து அவனோட நான் எதுனா இல்லீகல் தொடர்பு வச்சிருந்தா தான் கள்ளக்காதலன் ..


அது கள்ள புருஷன் !!


சரி இப்ப கல்யாணம் ஆகல , ஆகுறதுக்கு முன்னாடியே கதிர் என்கூட இருக்கான் அப்ப அவன் எனக்கு கள்ளக்காதலன் தானா ?


கள்ளக்காதலன்னா எனக்கு தெரியாம நீ அவன்கூட தொடர்பு வச்சிருக்கணும் !!


உனக்கு தெரியாம தான் எல்லாம் நடந்துச்சு ?
[+] 2 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 10-06-2021, 08:09 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 8 Guest(s)