Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
#80
அவள் அறைக்குள் நுழைய அங்கே நித்யா பாவாடை தாவணியிள் இடுப்பு வளைவை காட்டிக்கொண்டு, லேசாக விலகிய தாவணியில் இடது புற மாங்கனியை காட்டிக்கொண்டு, மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள்.

அவள் கோலத்தை கண்டு தடுமாறியவன் மெல்ல எங்கோ பார்த்து கொண்டு அவளை அழைத்தான்

நித்யா

மொபைலில் இருந்து தலை தூக்கியவள், அவன் தன்னை பார்க்காமல் சுவரை பார்த்துக்கொண்டிருக்க, உடனே குனிந்து தன் நிலையை பார்த்தால், கனிகளும் இடுப்பும் தெரிவது கண்டு மனதுக்குள் சிரித்தவள் அதை மறைக்க முற்படாமல்,
சொல்லு சிவா, என்றால்.

உன்கிட்ட கொஞ்ச பேசணும்

அத என்ன பாத்து சொல்லு ஏன் செவுத்த பாத்து சொல்ற.
அவளிடம் திரும்பி கஷ்டப்பட்டு அவள் கண்களை பார்க்க முயற்சி செய்தான்.

அவள் முதுகை சசுவரில் சாய்த்து, காலை நீட்டி, பின்னிய கூந்தலை முன்னாள் இடது புறமாக போட்டு, அடி மார்பு வரை நீண்டிருந்த கூந்தலின் நுனியை கைகளால் வருடினாள், ஜாக்கட்டை மீறி திமிறிக்கொண்டிருந்த அவளின் இடது மார்புக்கு அருகில் அவள் ஏற்படுத்திய கை அசைவு அவனை ரொம்பவே இம்சித்தது.

அவன் படும் இம்சயை உள்ளுக்குள் ரசித்தபடி, வா சிவா, வந்து உக்காரு, நின்னுட்டேவா பேச போற என்று தன் இடது கையை தன் இடுப்புக்கு அருகில் தரையில் தட்டி உக்கார சொன்னால்

அவனும் தயங்கியவாறு மெதுவாக அவள் இடுப்பருகில் அமர்ந்தான்   அதற்கு மேல் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவன் கன்களுக்கு மிக அருகில் அவளது இடுப்பு வளைவும் இடது மார்பின் திரட்சியும் அவன் கண்களை அங்கேயே கட்டி போட்டது.

அது வரை அவன் பார்ப்பதற்காக மறைக்காமல் காட்டிக்கொண்டிருந்த நித்யா, அவன் அங்கே பார்ப்பது தெரிந்ததும், சில நொடிகள் அவனுக்கு தரிசனம் அளித்துவிட்டு, பின்னர் அப்போது தான் கவனிப்பது போல் தடாலென்று முந்தானையை இழுத்து அவள் இளமையை மறைத்தாள்.

சொல்லு சிவா என்ன விஷயம், முறைத்துக்கொண்டு கேட்டால்.

ச்ச, அவ காய பாத்தத பாத்துட்டாளே என்று மணுத்துக்குள் நொந்துகொண்டு..அது வந்து, நீ ஏன் என்கிட்டே சரியாவே முகம் கொடுத்தே பேசமாற்ற?

இல்லையே சிவா, நான் ஒழுங்கா தான் பேசறேன்..

இல்ல நித்யா, நீ சத்யாட்ட எப்பவும் ஜாலியா சிரிச்சு சிரிச்சு பேசற, என்கிட்டே எப்பவும் உர்ருன்னே இருக்கே, உனக்கு அவன பிடிக்குமா இல்ல என்ன பிடிக்குமா..
 
ரெண்டு பேரையும் பிடிக்கும் சிவா, அவன் என்கிட்டே ஜாலியா பேசுவான் நான் அவன்கிட்ட அதேமாதிரி பேசுவேன், நீ என்கிட்டே எப்டி பழகுறியோ நான் அதே மாதிரி பழகுறேன்.

அப்ப உனக்கு என்ன கல்யாணம் பண்ண ஓக்கவா.

சிவா, பிடிக்கும்னு தான் சொன்னான், கல்யாணம் பன்னெல்லாம் நீ செட் ஆக மாட்ட சிவா, அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை ரசித்தபடி சொன்னாள்

இல்ல நித்யா, அத்தை வாய்க்கு வாய் உன்ன என்க வீட்டு மருமகன்னு சொல்வாங்க, அப்ப நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும் தான
ஐயோ சிவா, சத்யாவை கல்யாணம் பண்ணாலும் நான் உங்க வீட்டு மருமக தான்

அவன் உன்ன விட ஆறு மாசம் சின்னவன் நித்யா.பெரியவங்க அடுக்கு ஒத்துக்க மாட்டாங்க
அதெல்லாம் விஷயமே இல்ல சிவா, நான் பத்து நிமிஷம் பேசினா எல்லாரயும் ஒத்துக்க வச்சிடுவேன் என்றல் சிரிப்புடன்.

அப்ப அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறியா, ஏன் நான் உன்ன கல்யாணம் பண்ண செட் ஆகமாட்டேன், சத்யா படிச்சிவன், நான் 7வது பெயில், அதனலாயா…என்றான் சோகமாக.
அவன் குரல் உடைந்திருந்தது, எங்க அழுதுடுவானோ என்று நித்யா பயந்தாள். சரி விடு அழுதா சமாதானப்படுத்திக்கலாம் என்று அவள் சீண்டலை தொடர்ந்தாள்.

நீ ஸ்கூலுக்கே போகாட்டி கூட அதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல சிவா.
பின்ன?
உனக்கு ரொமான்ஸே வராது சிவா, என்றால் குறும்பாக அவனை பார்த்து.
இல்ல நித்யா, நான் நல்லா ரோமன்ஸ் பண்ணுவேன்,
என்ன பண்ணுவ?

நிறைய மனசுல இருக்கு நித்யா, சொன்ன கோச்சிக்க மாட்டியே..
கோச்சிக்க மாட்டேன் சொல்லு.
 
சற்று நேரம் தயங்கி, பின் மெல்ல ஆழ மூச்சுவிட்டு, அவன் மனதில் இருக்கும் ஆசைகளை சொல்ல ஆரம்பித்தான், நீ கிச்சன்ல வேலையா இருக்கும் போது உன்ன பின்னாடி வந்து கட்டி புடிச்சு கொஞ்சுவேன், திடீர்னு நீ எதிர்பாக்காத நேரம் இடுப்பை கிள்ளுவேன், உன் பின்னாடி தட்டுவேன்,  அப்பறம் குளிச்சிட்டு வரும்போது உன்ன ட்ரஸ் போடா விடாம படுத்துவன், பாத்ரூம்லேந்து டவல் கொண்டாரா சொல்லி உன்ன உள்ள கூப்டு  அப்டியே ரெண்டு பெரும் சேந்து குளிச்சி...அதற்கு மேல் சொல்ல வெட்கப்பட்டு தலை கவிழ்ந்தான்.

கொஞ்ச நேரம் அவன் வெட்கப்படும் அழகை பருகிய நித்யா, எல்லாம் கேக்க நல்லா இருக்கு ஆனா எட்டு மாசமா இங்க தான இருக்க, இதுல ஒன்னு கூட நீ பண்ணலையே என்று அவன் கண்களில் குறும்பு மின்ன கேட்டாள்.
இல்ல நித்யா, எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் ,,,

கல்யாணத்துக்கு அப்பறம் மேட்டர் வேணா பண்ணலாம், இப்போ நீ சொன்ன மாதிரி ரொமான்ஸ் பன்னு என்று கண்ணடித்தாள்.
அத்த பாத்தா வம்பாயிடும் நித்யா..

அவங்க பக்கத்துல இருக்கும் போது பண்ணனும், ஆனா அவங்க பாக்காத மாதிரி பண்ணனும், அதான் சிவா கிக்கு
இல்ல நித்யா அத்த என் மேல் ரொம்ப பாசமும் நம்பிக்கையும் வச்சிருக்காங்க நான் இப்படியெல்லாம் உன் கிட்ட நடந்துக்கறத பாத்துட்டா என்ன வெறுத்துடுவாங்களோன்னு பயமா இருக்கு, ஏற்கனவே என் அப்பாக்கு என் மேல கோவம், இப்ப அத்தையும் வெறுத்துட்டா...

அத்தைக்கு நீன்னா ரொம்ப இஷ்டம், உன்ன வெறுக்க மாட்டாங்க, அவங்க பாக்காத மாதிரி பண்ணு, பாத்துட்டா ஏதாவது சொல்லி சமாளி..
அவன் தயங்கினான், இல்ல நித்யா கல்யாணத்துக்கு அப்பறம்..

நீ வேஸ்டு சிவா, வேலைக்கு ஆக மாட்ட, எனக்கு சத்யாதான் செட் ஆவும், உன் அப்பா எவ்ளோ கோவக்காரரு, ஆனா அவன் எத்தனை தடம் அவரு முன்னாடியே அவர் பாக்கத்தைப்போ என் இடுப்பை தடவிருக்கான் தெரியுமா, எத்தனை தடவ இங்க புடிச்சிருக்கான் தெரியுமா ...என்று சொல்லி அவன் கண்களை பார்த்தாள்.    

எ ..எங்க நித்யா, அவன் திக்கி திணறினான்.
இங்க சிவா, கழுத்துக்கு கீழ என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னால்.
நிஜமாவா...அவன் அதிர்ச்சியுடன் கேட்டான்

ஹ்ம்ம், அப்பா பாத்தா, பெல்டாலேயே விளாசுடுவாருன்னு தெரியும் இருந்தாலும் தில்லா பண்ணுவான் தெரியுமா, நீ என்னடான்னா அத்தைக்கே பயப்படுற, அவன் எனக்கு ப்ரபோஸ் கூட பண்ணிட்டான், நான் தான் அவன் சின்ன பய்யன் செட்டாகுமானு யோசனைல இருந்தேன், நீ இங்க வந்ததுக்கப்பறம், என்ன டெய்லி பக்கத்துல பாத்தாச்சு ரோமன்ஸ் பண்ணுவேன்னு நினைச்சேன், உனக்காகத்தான் மெக்கானிக் ஷெட்ல வேலைக்கே செந்தேன், ப்ச், நீ என்னடான்னா...

என் மேல இவ்ளோ ஆச வச்சிருக்கியா நித்யா, இப்போதுதான் அவன் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்துது..
ம்கூம், ஆச இருந்து என்ன பண்றது, எனக்கு சத்யா தான் தலையெழுத்து போல..

ரோமன்ஸ் தான பண்ணனும் இப்பவே அத்தைட்ட பேசி, கல்யாண பேச்சு எடுக்க சொல்வா, அப்பறம் டெய்லி நீ எதிர்பார்த்த ரோமன்ஸ் எல்லாம் பண்றேன் நித்யா.

ப்ச், உனக்கு புரிய மாட்டேங்குது சிவா, கல்யாணத்துக்கு அப்பறம் நான் உனக்கு முழுசா சொந்தம் ஆயிடுவேன், அதுக்கு அப்பறம் பெரியவர்களே என்ன அலங்காரம் பண்ணி உன் பெட் ரூம்க்கு அனுப்பிச்சு இந்தா இவள முழுசா அனுபவின்னு உன்கிட்ட குடுத்துடுவாங்க, அப்பல்லாம் உனக்கு எப்படா ராத்திரி வரும் எப்படா இவள போடலாம்னு தான் இருக்கும், இந்த சின்ன சின்ன ரோமன்ஸ்லாம் இப்பவே பன்னாதான் உண்டு..அவனை காதல் பொங்க பார்த்து 

இவள் பேசிய காம பேச்ச்சு அவன் நரம்புகளை சுண்டியது..இவள் பேச்செல்லாம் கேட்டு அவனது தடி பேண்டை முட்டிக்கொண்டு நின்றது.

அப்ப கல்யாணத்துக்கு அப்பறம் வெறும் மேட்டர் தானா ரோமன்ஸ் பண்ண ஆச பட மாட்டியா.
கிட்ட வாயேன்
வாசலில் அத்த கண்ல படரலால என்று பார்த்துவிட்டு அவளை சற்று நெருங்கினான்
இன்னும் நல்லா, உன் காது என் வாய் கிட்ட....

அவனுக்கு வேர்க்க ஆரம்பித்தது, அவள் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவள் இடுப்பருகே அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தவன் மெல்ல முன்னே நகர்ந்து அவன் முகத்தை அவளிடம் கொண்டு சென்றான், அவ்வளவு நெருக்கத்தில் முதல் முதலில் ஒரு பெண்ணின் வாசனை அவன் நெஞ்சமெங்கும் பரவியது.

அவன் தன்னை நெருங்கி வருவதை கண்களில் காதல் பொங்க பார்த்துக்கொண்டிருந்த நித்யா, ஒரு கையை அவன் கழுத்தில் வைத்து அவன் முகத்தை மேலும் அவளருகில் இழுத்து, கல்யாணத்துக்கு அப்பறம் இந்த ரோமன்ஸ் எல்லாம் புருசனுக்கு தெரியாம வேற ஒருத்தன் கூட பண்றது தான் சிவா கிக்கு..அவன் காது மடலில் தன இதழ்கள் உரச ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு அவனை பார்த்து கண்ணடித்தாள்.

ப்ச், உனக்கு எப்பயும் விளையாட்டு தான் நித்யா, ரோமன்ஸ் தான வேணும் உனக்கு, பண்றேன்... கல்யாணத்துக்கு முன்னாடியே பண்றேன் போதுமா.

அவள் முகத்தில் சந்தோஷ சிரிப்பை வரவழைத்து, சூப்பர் சிவா, என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.
அவனும் பதிலுக்கு சிரித்து வைத்தான்
நீ சொன்ன எல்லாமே பண்ணனும், சரியா.
ம்ம்
எப்பல்லாம் என் தாவணிய விலக்கி இடுப்ப காட்ரனோ அப்பல்லாம் அங்க தடவனும்..
ம்ம் , தலையாட்டினான்.
அடிக்கடி என் பின்னாடி தட்டணும், அவன் கண்களை கொஞ்சலாக பார்த்துக்கொண்டே சொன்னாள்.
சரி நித்யா, அவன் வெட்கத்துடன் தலை ஆட்டினான்.
முக்கியமா அந்த பாத்ரூம்ல சேந்து குளிக்கணும்னு சொன்னியே அது…

ஹ்ம்ம், சரி... அவள் சொன்னது கேட்டு அவன் ஆண்மை நரம்புகளில் ரத்தம் பாய்ந்து துடிக்க ஆரம்பித்தது
அப்பறம் முக்கியமான விஷயம், இதெல்லாம் அத்த பக்கத்துல இருக்கும் போது தான்...
ம்ம்ம்ம், அவன் தலையாட்டினாலும் அவன் கண்களில் பயமோ, தயக்கமோ இன்னும் முழுசா விலகலை
நாளைக்கு உன் அப்பா வந்தாலும் அப்டித்தான் சரியா, கண்ணடித்தாள்
ம்ம்ம், அவன் பயத்துடன் எச்சி முழுங்கினான்.

அவன் கண்களில் தெரிந்த பயத்தை ரசித்தவாறு அவனை குறு குறு வென்று பார்த்தால்…
நான் இப்படியெல்லம் ரொமான்ஸ் பண்ணினா நீ என்ன கல்யாணம் பண்ண சம்மதிடுச்சிடுவேல்ல, ஏக்கத்துடன் கேட்டான்.
நீ சொன்ன ரோமன்ஸ் எல்லாம் ஓகே, ஆனா நான் ஒன்னு சொல்றேன் அத நீ செய்யணும்
சொல்லு நித்யா  

நைட் அத்தை தூங்கினப்பறம், நீ ஹால்லேந்து எந்திரிச்சு ரூமுக்கு வந்து, என் பக்கத்துல என்ன கட்டி புடிச்சு படுத்துக்கணும்...
அவள் சொன்னது கேட்டு பயத்தில் அவன் முகம் வெளிறிவிட்டது, ஐயோ அது ரொம்ப ரிஸ்க்கு நித்யா, அத்தை என்ன ரொம்ப அசிங்கமா நினைச்சிடுவா நித்யா, இது வேண்டாமே, அழுதுவிடும் தொனியில் கேட்டான்.

நித்யாவோ கொஞ்சம் கூட இறக்கப்படாமல், முழுசா கேளு சிவா, உள்ள வரும்போது fan ஸ்பீட 5 லேந்து மூனுக்கு கொறச்சிடு, கொசுவத்திய அனச்சிட்டு வந்து என் பக்கத்துல படுத்துரு, அத்தைக்கு வேர்த்தாலும் முழிப்பு வரும், கொசு கடிச்சாலும் முழிப்பு வரும், எந்திரிச்சுட்டான்னா, நான் உன்ன போட்டு உட்ருவேன் நீ தான் எதுனா சொல்லி சமாளிக்கணும், அப்படி ஒரு நாள், நைட்டு 11 லேந்து 5 வரைக்கும் என் கூட இருக்கணும்…

அவனுக்கு முழுசா வேர்த்து விட்டது, முத்து முத்தாய் வேர்வைத்துளி அவன் முகமெங்கும் வழிந்தது, உடேலெங்கும் ஊற்றெடுத்த வியர்வையில் அவன் சட்டை நனைந்தது, அவனின் வியர்வை வாசம் நித்யாவின் சுவாசம் வழி அவளுள் நுழைந்து அவளையும் சற்று தடுமாற செய்தது. அவன் கண்கள் முழுதும் பயத்துடன் பேச வார்த்தை வராமல் அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்

அவன் கண்களில் தெரிந்த பயத்தை அவன் முகத்தில் வழிந்த வியர்வையை ரசித்தபடி, இத மட்டும் நீ பண்ணிட்ட ... என்று நிறுத்தி அவனை நெருங்கி வந்து அவன் கண்களை ஊடுருவி ஆழமாக பார்த்தல்..

ப……… ப ன்...... பண்ணிட்டா?? அவளின் நெருக்கத்தில், அவள் பார்வையின் ஆழத்தில், அவள் வாசனை அவனுக்கு தூண்டிய மோகத்தில், திக்கி திணறி கேட்டான்…


நான் உன்து மாமா......



சார் ... வெளியே கஸ்டமரின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தான்.
நித்யா எழுந்து சென்றால்
சொல்லுங்க சார்..
வண்டி சர்விஸ் பண்ணனும், மெக்கானிக் யாரும் இல்ல ?
என்ன பாத்தா மெக்கானிக் மாதிரி தெர்லயா?
 
அவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தான்..
அவன் கண்கள் மேயும் இடங்களை கவனித்த நித்யா, ஓரக்கண்ணால் சிவாவை பார்த்தால், சிவாவும் அந்த கஸ்டமர் நித்யாவை கண்களால் அளவெடுப்பதை கவனித்துக்கொண்டிருந்தான்.
சிவா பார்ப்பதில் திருப்தி அடைந்தவளாய், என்ன சார், நல்லா பாத்துட்டிங்களா மெக்கானிக் மாதிரி தெரியரானா.
நானும் பல கடைல வண்டி சர்விஸ் விட்ருக்கன், ஆனா இவ்ளோ அழகா ஒரு மெக்கானிக் பாத்ததில்லை என்றான் சிரிப்புடன்..

ஹ்ம்ம், சைட் அடிச்சது போதும் சார், கம்பளைண்ட் எதுவும் இருக்கா, சர்விஸ் மட்டும் பண்னா போதுமா?
கிளட்ச் லூசா இருக்கு, பிரேக் லூசா இருக்கு, செயின் லூசா இருக்கு..
ஹாஹா அவ்ளோதானா, வேற எதுவும் லூசா இருக்கா,

அவ்ளோதான் மேடம், இத கரெக்ட் பண்ணி, ஜெனரல் சர்வீஸ் பண்ணிடுங்க..ஆனா உங்க சட்ட ரொம்ப டைட்டா இருக்கு மேடம் அத பாத்து நான் லூஸ் ஆயிடுவான் போல, என்று அவள் கனிகளை பார்த்தான்..
போதும் சார் பாத்தது, விட்டா நீங்க உங்குளுக்கே சர்விஸ் பண்ண சொல்லுவீங்க போல..என்று கண்ணடித்தாள்.

நீங்க பண்ணிவீங்கன்னா, நான் பண்ணிக்கறேன் மேடம்...என்று சொல்லி அவளை நெருங்கி வந்தான்
என்ன சிவா, சாருக்கு சர்விஸ் பண்ணிடவா...என்று சிவாவிடம் திரும்பி கேட்டாள்...  
அவர்ட்ட ஏன் மேடம் கேக்கறீங்க, நீங்க சொல்லுங்க என்று நித்யாவின் தோளில் கை வைத்தான்..
அவர் தான் சார் இந்த வண்டிக்கு சொந்தகாரர், என் புருஷன்... அவர்ட்ட கேக்காம எப்படி, என்று குறும்பாக சிரித்தாள். 
டக்கின்று அவள் தோளில் இருந்து கையெடுத்து தள்ளி நின்னான்..சாரி சார்...உங்க ஓயப்ன்னு தெரியாம..
பரவால்ல சார், அவ எப்பவுமே இப்படித்தான், கடைக்கு வர்றவன்கிட்ட வம்பு பண்ணிட்டே இருப்பா, நித்து வெலையாண்டது போதும் வேலைய கவனி.

ஓகே சார், நாளைக்கு வந்து டெலிவரி எடுத்துக்கோங்க என்று அவனிடம் சிரிப்புடன் சொன்னாள்.

அவன் சென்றதும் நித்யாவை தர தர வென்று ரிசப்ஷன் ரூமுக்கு அழைத்து சென்று கதவை சாத்தினான் சிவா...


மாமா மாமா விடு மாமா இனிமே இப்டி விளையாட மாட்டேன், ப்ளீஸ் மாமா…   கதறிய அவள் உதடுகளை தன் இதழால் பூட்டினான்...


***********************************************************************************************

Bye guys - Next update on 15th May 
[+] 5 users Like revathi47's post
Like


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 09-05-2021, 02:59 PM



Users browsing this thread: