நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
இப்போதைக்கு ஆகாஷ் நித்யா முதல் இரவு நடக்கணும் நடந்து எல்லாம் சரி ஆகணும் என ஆஷா நினைக்க 

ஆனால் நிஜத்துல ஆகாஷ் முதல் மனைவி சவுமியா என்பது அவளுக்கு தெரியாது அல்லவா 
பின்னர் சாந்தி முகூர்த்தம் விரைவாக நடத்த ஆசா முற்பட்டாள் .நித்யாவை அலங்காரம் செய்து விட்டு பால் சொம்பை கையில் கொடுக்கும் போது கேட்டா ஏண்டி ரெண்டு பேரும் லவ் பண்ணி இருக்கீங்களே ஏதாச்சும் ஏற்கனவே நடந்துருச்சா 

அம்மா உன் மக தப்பானவ இல்ல மா 

சரி நடந்து முடிஞ்சது இருக்கட்டும் இப்போ மாப்பிள எவ்வளவு முரட்டு தனமா நடந்தாலும் பொறுத்துக்கிடனும் மாட்டேன்லாம் சொல்ல கூடாது 
சி போமா என நித்யா வெட்கப்பட 

அடியே ஒரு பொண்ணுக்கு இது தான் புருசனுக்கு ஆற்ற வேண்டிய முக்கியமான கடமை இத சரியா செய்யாட்டி புருஷன் வேற பொண்ணு கிட்ட போயிடுவான் 

என்னமா லூசு மாதிரி பேசுற 

ஐயோ உன் புருஷன் ஜாதகம் பத்தி எனக்கு தானே தெரியும் என மனசுக்குள் நினைத்து கொண்டா ஆஷா 

சரி மறந்துடாத என அனுப்பி வச்சா 
ஐயோ எல்லா நல்ல படியா நடக்கணுமே 

ஆகாஷ் உள்ளே இருக்க நித்யா வந்தா அந்த கேரளா சேலையில் பூ வச்சு பார்த்த உடனே ஆகாஷ்க்கு மூடு ஏறினாலும் அவ கதையை கேட்ட வினாடியில் இருந்து அவ மேல பரிதாபம் தான் வந்தது 
[Image: IyAMuxF.jpg]
என்ன காஜி என்னய பார்த்த உடனே பாயலாம்னு இருக்கீங்களோ 

அட நீங்க ஒன்னும் அந்த அளவுக்கு அழகு எல்லாம் இல்ல என ஆகாஷ் கிண்டல் அடிக்க 

ம்ம் சார் பெரிய துல்கர் சல்மான் போடா என நித்யா சொல்ல 

இருவரும் சிரிச்சாங்க 

சரி நித்யா நான் தரைல படுத்துகிறேன் நீ மேல பெட்ல படு 
பை தி பை ரொம்ப தேங்க்ஸ் ஆகாஷ் என்றா 

எதுக்கு 

அம்மா ரொம்ப நாள் கழிச்சு சந்தோசமா இருக்காங்க எங்க அப்பா போனதுக்கு அப்புறம் 

சாரி நித்யா என ஆகாஷ் சொல்ல 

சே சே நீ நினைக்கிற மாதிரி லாம் இல்ல அந்த கோழை ஓடி போயிட்டான் .சரி எதுக்கு அந்த ஆள் பத்தி 


நீ கீழ் படுக்க  வேணாம் நீ பெட்ல படு நான் கீழ் படுத்துகிறேன் 
அட வேணாம் நித்யா நீ மேல படு என்றான் .


சரி அத விட சில விஷயங்கள் பேசணும் எந்த காரணம் கொண்டும் நான் உன் கிட்ட பேசுறேன்னு என்னைய டச் பண்ண நினைச்சுடாத அது எனக்கு பிடிக்காது 


இங்க பாரு நித்யா நான் காஜி தான் ஆனா விருப்பமில்லாத பெண்ணை தொடுறது எனக்கு சுத்தமா பிடிக்காத ஒன்னு அதுனால நீ பயப்படாத ஆனா நான் இன்னொன்னு சொல்றேன் நான் உன்னைய லவ் பண்றேன் 

வாட் என நித்யா சாக் ஆக 

அஃப்கோர்ஸ் இது பரிதபாத்துல வந்த லவ் தான் ஆனா உன்னைய ரொம்ப பிடிச்சு இருக்கு சோ எப்போ உனக்கும் என்னைய பிடிக்குதோ 
அதுக்குல்லாம் வாய்ப்பு இல்லை என வேகமாக நித்யா சொன்னா சரி பாக்கலாம் என்றான் ஆகாஷ் .இங்க பாரு இன்னொரு முக்கியமான விஷயம்  நாளைக்கு நாம ஹாஸ்ப்பிட்டல் போறோம் 

எதுக்கு நித்யா 

இங்க பாரு ஆகாஷ் எங்க அம்மாவுக்காக நான் குழந்தை பெத்துக்கிடனும் ஆனா செக்ஸ் எனக்கு வேணாம் சோ நாளைக்கு ஒரு ஹாஸ்ப்பிட்டல் போயி உன்னோட ஸ்பெர்ம் எடுத்து என்னோடதுல வச்சு பெத்துக்க போறேன் என நித்யா சொல்ல 

ஆகாஷ் நினைச்சான் உன்னைய நேராவே கர்ப்பமாக்குறேன் இருடி என மனசுக்குள்ள நினைச்சுகிட்டான் 
சரி நித்யா போகலாம் இப்போ தூங்குவோம் நான் கீழ் படுத்துகிறேன் நீ மேல படு என ஆகாஷ் சொல்ல நித்யா ஹ இந்த ஊர் குளிர் லாம் தாங்க மாட்ட சோ நீ மேல படு என நித்யா சொல்ல 

இல்ல நீ தான் படுக்கணும் என அவளை பெட்ல தள்ள அவளும் எழுந்து விட்டு இல்ல நீ படு ஆகாஷ் என அவனை பெட்ல தள்ள இப்படியே பண்ண ஒரு கட்டத்துல இருவருக்கும் மூடானது இல்ல நித்யா நீ தான் என நித்யாவை பெட்ல தள்ளிட்டு அவ மேல ஏறி படுத்துட்டான் ஒரு நிமிஷம் இருவரும் அமைதி ஆனார்கள் நித்யா க்கும் ஒரு மாதிரி ஆனது இருந்தாலும் அமைதியாக இருந்தான் 

ஆகாஷ் நினைச்சான் இப்பவே இவளை ஓத்தா ஏதோ நம்ம தான் ரேப் பண்ண மாதிரி பேசுவா வேணாம் அவளா வரட்டும் என நினைச்சு சாரி நித்யா என அவளை விட்டு விலகி அவனாக கீழே படுத்து விட்டு குட் நைட் என்றான்
[+] 5 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by jakash - 06-05-2021, 06:39 AM



Users browsing this thread: 16 Guest(s)