Adultery செவ்விதழ் மலர்.. !!
#64
13,  நிருதியின் உதடுகள் தன் கன்னத்தில் அளித்த மென் முத்தத்தை உள்ளூர ரசித்தாலும் அது பிடிக்காததைப் போல லேசாக அசைந்து முகத்தை பின்னிழுத்தாள் அகல்யா. முகத்தை தள்ளி வைத்து தொடைகளையும் கொஞ்சம் நகர்த்தினாள். அவள் கால்களில் மெல்லிய நடுக்கம் இருந்தது. பாதங்களை தரையில் அழுத்தி நடுக்கத்தை மறைக்க முயன்றாள். அவளின் உடல் கூச்சத்தை உணர்ந்த அவன் கை அவள் தோளை விட்டு விலகியது.
 அவள் இயல்பாகி மீண்டும் பேசினாள். பொருளற்ற பேச்சுத்தான் ஆனால் அந்த பேச்சு மட்டுமே அவர்களுக்குள் எழுந்திருக்கும் சிறு இடைவெளியை நிறைத்து, உடல் கிளர்ச்சியை இனிமையாக்கிக் கொண்டிருந்தது.. !!
கன்னியிளம் பெண்ணின் நெருக்கம் கொடுத்த கிளர்ச்சியில் ஆண்மை விரைக்க அவளின் பெண்மை மணத்தை நுகர்ந்து கொண்டிருந்தான் நிருதி. அவளுள் விழித்திருக்கும் பெண்ணுள்ளம் அதை உணர்ந்திருந்தது. காமம் கொண்டிருக்கும் அவனின் உடல் மொழியை அவள் உடலும் புரிந்து கொண்டிருந்தது.. !!
 சில நிமிடங்களுக்கு பின்னர் தன் அடுத்த முயற்சியாக அவன் ஒரு நொடியில் சட்டெனத் துணிந்து அவள் முகத்தை தனக்கு நேராக இழுத்து பிடித்து அவளின் ஈரம் ததும்பும் சிற்றிதழில் தன் உதடுகளைப் பதித்து 'பச்சக்' என முத்தமிட்டான். அவள் ஒரு நொடி கழித்தே நடந்தது என்ன என்பதை உணர்ந்தாள். நெஞ்சதிர திடுக்கிட்டவள் அதிர்ந்த மாதிரி சட்டென விரைத்து பலமாகத் திமிறி அவன் பிடியில் இருந்து விலகி எழுந்து விட்டாள். அவள் உள்ளம் படபடக்க உடல் விதிர்த்து நடுங்கியது.. !!
 அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று நினைத்து உணர்வு மீண்டவன்போல திகைத்தான் நிருதி.
"ஏய்..  ஸாரி அகல்" லேசான பதட்டத்துடன்  அவனும் எழுந்தான். 
அவள் முகம் இறுகி வெம்மை படர்ந்தது. அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இறங்கியிருந்த துப்படடாவை இழுத்து மார்புகளை மறைத்து ஒளித்தபடி நேராக கிச்சன் போனாள். 
இந்த சில நொடிகளில் அவளின் தொண்டை வறண்டு நாக்கு உலர்ந்து நெஞ்சில் பெருந்தாகம் வந்து விட்டதைப் போலுணர்ந்தாள்.
வேகமாகப் போய் ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து கடகடவெனக் குடித்தாள். வாயில் இறங்கிய தண்ணீரில் பாதி கழுத்தில் வழிந்து முலையிடுக்கினுள் புகுந்து விம்மிய முலைகளை நனைத்து குளிர்வித்தது. அவள் தண்ணீர் குடித்து முடித்தபோது வாயின் இரண்டு பக்கத்திலும் தண்ணீரின் கோடு விழுந்திருந்தது. கண்களின் ஓரத்திலும் நீர் திரண்டு தேங்கியிருந்தது. இடது கையால் வாயோரங்களைத் துடைத்து கண்ணீரைச் சுண்டினாள்.  மூக்கை உறிஞ்சி மார்பில் படிந்த ஈரத்தை துப்பட்டாவால் துடைத்தாள்.
அவன் கிச்சனுக்கு வரவில்லை.  ஆழ மூச்சு விட்டு இரண்டு முறை வாயில் காற்றை நிறைத்து ஊதியபின் எளிதானவளைப் போல மீண்டும் கிச்சனை விட்டு வெளியே சென்றாள்.
நிருதி மெலிதான பதட்டத்துடன் கைகளைக் கோர்த்து சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். அவன் உடல் தளர்ந்திருந்தது. அவள் முகத்தைப் பார்த்து விட்டு
"ஸாரி " என்று குரல் சிறுக்க மீண்டும் மன்னிப்பு கேட்டான். 
அவன் முகம் வெளிறி சிறுத்திருப்பதாய் தோன்றியது. அவன் முகத்தை உற்றுப் பார்க்க அவள் அகம் துணியவில்லை. ஆனால் அவன் வறுத்தத்திலிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. 
தளர் நடை வைத்து அவனை அணுகினாள். தனக்குள் இருக்கும் எழுச்சியை பெருமூச்சு விட்டு தளர்த்தியபடி மெல்லச் சிரித்தாள். "நீங்க கிளம்பலையா?" அவள் குரல் மிகவும் கனிந்திருந்தது. அன்பனின் மேல் கொண்ட கருணை. 
"கோபமா?" அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
"ல்ல்ல" நாக்கைச் சுழற்றினாள். வெட்கத்தில் கன்னம் சிவந்து மூக்கு விடைத்தது. நன்றாக இருந்த துப்பட்டாவை இன்னும் கீழே இழுத்து தன் முலை எழுச்சிகளை முழுசாக மூடினாள். 
"நான் கிளம்பட்டுமா?" என்றான்.
"ம்ம்.." தலையாட்டினாள். அவன் கண்களை நேராகச் சந்திக்காமல் பார்வையைத் திருப்பி டிவியைப் பார்த்தாள். 
ஒரு பெருமூச்சு விட்டு  எழுந்து ''ஸாரிமா '' சொல்லி எனச் சொல்லி விட்டுப் போய் அவன் உடை மாற்றிக் கிளம்பினான்.. !!
"நான் போறேன்" கண்ணாடி முன் நின்றிருந்தவனின் அருகில் சென்று நின்று சொன்னாள். மார்புகளை முழுவதுமாக மறைத்திருந்த துப்பட்டா இப்போது இன்னும் கீழே சரிந்து கூர்மையான காய்களின் விம்மல்களை இலைமறை காயாகக் காட்டியது. முகம் திருப்பி அவைகளை சற்று ஏக்கமாய் பார்த்தான். அவன் கண்களைப் பார்க்காமல் முகம் திருப்பி கண்ணாடி பக்கம் தன் பார்வையை மாற்றினாள் அகல்யா.. !!
"என்னமாவது வேணுமா?" மெல்லக் கேட்டான்.
"என்ன?"
"ஏதாவது? "
"ம்கூம்" தலையாட்டினாள். 
அவள் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பினான். "வெரி ஸாரி"
"இட்ஸ் ஓகே.." அவளின் குழைவு,  வார்த்தையை உள்ளேயே அழுத்தியது.
"ஐ லைக் யூ" என்றான்.
"மீ டூ" முனகுவதைப் போலச் சொன்னாள். முகம் சிவந்து கனிய வெட்கப் புன்னகை காட்டினாள். அவளிடம் உளத் தவிப்பின் படபடப்பு தெரிந்தது. அவள் கைகளில் மெல்லிய சூடு. அவள் கையை தன் கையில் எடுத்து அவளின் இளந்தளிர் விரல்களைக் கோர்த்தான். அவளுக்குள் கிறக்கமான ஒரு சிலிர்ப்பெழுந்தது.
''கோபமா என்மேல?'' 
''இல்ல்ல்ல்ல'' ஒரு மாதிரி காதல் நிறைந்த கிள்ளை மொழியில் சிணுங்கினாள்.
''கோபம்னா திட்டிரு''
''போங்க. கோபமேல்ல''
''நெஜமா நீ ரொம்ப அழகு. எனக்கு உன்னை நொம்ப புடிக்கும். எப்ப பாத்தாலும் உன்னை கொஞ்சணும்னு ரொம்ப ஆசையாருக்கும். அதனாலதான் நான் இப்படி.. ஸாரி.."
"பரவால.. இதுலென்ன இருக்கு?"
"ஒண்ணுல்லதான?"
"இல்ல்ல.."
"தேங்க் யூ"
"ம்ம்.."
மெல்ல "கன்னத்துல மட்டும் ஒரே ஒரு முத்தம் குடுத்துக்கட்டுமா ப்ளீஸ்'' என கொஞ்சும் குரலில் கெஞ்சினான்.
அவன் முகம் பார்த்து வெட்கி யோசித்து பின் தலை தாழ்த்தி மெதுவாக தலையாட்டி சம்மதித்தாள்.
"ம்ம்."
உவகையில் விம்மிய உள்ளத்துடன் அவளை மெதுவாக  அணைத்தான். அவள் முகத்தை நெருங்கி  அவளின் மிருதுவான  கன்னத்தில் எச்சில் பதிய அழுத்தி முத்தமிட்டான்.
"ஸ்வீட் கேர்ள்.."
அவன் அணைப்பில் இருந்து மீள நினைத்து மெல்ல நெளிந்தாள். ஒரு முத்தத்துடன் அவன் நிறைவு பெறவில்லை. மீண்டும் அவள் கன்னச் சிவப்பில் முத்தம் கொடுத்தான்.  கன்னத்து முத்தம் என்றாலும் லேசான திமிறலுடன் அதை அனுமதித்தாள். இரண்டு முத்தங்கள் பெற்றுத் திமிறி அவனின் அணைப்பைத்  தவிர்த்து விலகினாள்.. !!
"தேங்க்யூ ஸ்வீட்டி" என்றான்.
ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 
அவள் கண்களில் குடிகொண்டிருந்த உள்ளக் கிளர்ச்சியின் துடிப்பான உணர்ச்சியை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஓகே பை.. நான் போறேன்" எனச் சொல்லி விட்டு சட்டென வெட்டிக் கொண்டவள்போல திரும்பிச் சென்று விட்டாள் அகல்யா.. !!
நிருதி வீட்டைப் பூட்டி பைக்கை ஸ்டார்ட் செய்தான். சத்தம் கேட்டு அகல்யா தன் வீட்டில்  இருந்து வெளியே வந்தாள். கதவரோம் நின்று அவனைப் பார்த்துச் சிரித்தாள். 
"ஸாரிமா" என்றான்.
"இட்ஸ் ஓகே.." 
"கோபமில்லல்ல?"
எதுவும் சொல்லாமல் கதவைத் தாண்டி வந்து வெளியே நின்றாள். "நைட் என்ன வாங்கிட்டு வரீங்க எனக்கு?"
"என்ன வேணும்? "
"சாப்பிட..."
"சொல்லு?" 
மெல்ல நடந்து அருகில் வந்தாள். அவள் மார்பில் துப்பட்டா இருக்கவில்லை. நடையதிர்வில் மார்பகம் மெல்லத் திமிறியது. அவன் விழி தொடும் அந்த முலை முனைப் பகுதிகளிலேயே அவளின் கவனம் குவிந்தது. அந்த எண்ணக் குவிதலின் உணர்வில் அவளின் நெஞ்சகம் இனிமை கொண்டது. அவனை நெருங்கி இயல்பாக விழி கோர்த்துச் சொன்னாள். "சிக்கன் ரைஸ்.. சாப்பிடணும் போலருக்கு"
"வாங்கிட்டு வரேன். உங்கம்மா ஏதாவது சொல்லப் போறாங்க?"
"ந்நோ ப்ராப்ளம். நான் சொல்லிக்கறேன்"
"வேறென்ன வேணும்?"
"எனக்கு என்னென்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா?"
"தெரியும்"
"ஐ லைக் யூ" என்று கனிந்து சிரித்தாள். 
"மீ டூ.." என்றான்.
"நைன் ஓ க்ளாக்தான வருவீங்க?"
"ஆமா"
"வாங்கிட்டு ஒரு ரிங் விடுங்க. நான் முன்னால வந்து ரெடியா நின்னுக்கறேன்"
"ஓகே"
"ஓகே பை.." இதழ் சுழித்து கை அசைத்து விடை கொடுத்தாள் அகல்யா.. !!
இரவு, அவளுக்கு விருப்பமான உணவுகளை அவளின் அம்மாவுக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுத்தான் நிருதி.. !! 
[+] 3 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 05-05-2021, 07:21 PM



Users browsing this thread: 15 Guest(s)