நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
அட என் செல்ல குட்டிகளா அம்மை தாமாசாய் பறைஞ்சது எனக்கு உனக்கு கல்யாணம் ஆனதே போதும் ரொம்ப நன்றி மோனே அவ மனசை மாத்துனத்துக்கு 
வருமானம் லாம் கிடக்கட்டும் மோனே எனக்கு சீக்கிரமே ஒரு பேரனை மட்டும் பெத்து கொடுங்க என ஆஷா சிரிக்க ஆகாஷ் சரிங்க சரிங்க என்றான் 

பின்னர் ஜோசியரை வர வச்சாங்க ஜோசியர் பார்த்துட்டு அருமையான ஜாதகமா இருக்கு நீங்களே பார்த்தாலும் இப்படி ஒரு மாப்பிளை கிடைக்காது இவரு உங்க குடும்பத்துக்கே சந்தோசம் கொடுக்க போறாரு அப்படி ஒரு மாப்பிள நீங்க சாந்தி முகூர்த்தம் இன்னைக்கு நைட் 8 மணிக்கு எல்லாம் வச்சுடுங்க என சொல்ல ரொம்ப சந்தோசம் என சாந்தி முகூர்த்தம் ஏற்பாடுகளை ரெடி செய்ய போனா ஆஷா 


ஆஷா உன் கிட்ட தனியா பேசணும் என அழைத்து போனார் ஜோசியர் .

ஆஷா உன் கிட்ட மட்டும் ஒரு விஷயம் சொல்றேன் பயப்படாத  
உன் மாப்பிளையோட ஜாதகம் கஜகோல் பாண்டிய மன்னனோட ஜாதகம் 

புரியலையே சாமி 


அதாவது கஜகோல் பாண்டியன்னு மதுரை பக்கம் ஒரு குறுநில மன்னன் இருந்தான் பாண்டிய மன்னர்கள்ல முதன் முதல்ல சிவப்பா பிறந்தவன் அதுக்கு காரணம் அவனோட அம்மா ஒரு வட இந்தியர் கஜகோல் பாண்டிய சிவப்பா இருக்கவும் அவனை எல்லா பெண்களுக்கும் பிடிச்சு இருந்துச்சு அவருக்கு ஆரம்ப காலத்துல வெள்ளை பாண்டியன் தான் பேர் 
எல்லா பெண்களும் அவன் கிட்ட வழிய அது அவரோட தம்பிகள் மற்றும் அண்ணனுக்கு பொறாமை ஏற்பட்டுச்சு 

அதுனால அவரை கொல்றதுக்கு பதிலா அவர்க்கு அது சிறுசுன்னு தெரிய  அதையே  பரப்ப எல்லா பெண்களும் அவரை விட்டு விலக அத தாங்க முடியாத வெள்ளை பாண்டியன் ஒரு ஆறுல குதிச்சு தற்கொலை பண்ண ஆனா அவரோ நம்ம சேர கடற்கரையோரமா ஒதுங்கினார் இங்க இந்த நாட்டோட இளவரசி அவரை காப்பாத்த 2 பெருகியுள்ள காதல் மலர்ந்து ஒரு நாள்  அதுவும் நடக்க அப்போ தான் பாக்க சின்னதா இருந்தாலும் அந்த நேரத்துல அது ரொம்ப பெருசாகி சுகம் கொடுக்க சேர இளவரசி மயங்க அங்கேயே கல்யாணம் பண்ணி தங்குனார் நாள் ஆக ஆக வெள்ளை பாண்டியன் சுகத்துக்கு எல்லாரும் அடிமையானங்க சேர மன்னனோட 20 பெண்களும் வெள்ளை பாண்டியனுக்கு மனைவி ஆனாங்க 
மேலும் அவருக்கு சாதாராண நேரத்துல பாக்க சிறுசாவும் அந்த மாதிரி நேரத்துல கஜம் போல மாறுறதுலா கஜகோல் பாண்டியன்னு பேரு 

சாமி நிறுத்துங்க ஏன் இப்போ அறுத்துகிட்டு இருக்கீங்க விசயத்த சொல்லுங்க (நேரம் இருந்தால் இல்லை வாசகர்கள் உங்களுக்கு பிடிச்சு இருந்தால் கஜகோல் பாண்டிய மன்னன் கதை எழுதி தரப்படும் )

அட சொல்ல வரத கேளு முதல அந்த கஜகோல் பாண்டியன் நாடு திரும்பும் போது சீதனமா சேர நாட்டுல பாதியை வாங்கிட்டு போனான் அப்போ அவனுக்கு புரிஞ்சது போரை விட காமத்தால் நாட்டை அபகரிக்கணும்னு இந்தியா முழுக்க போனான் எல்லா இளவரசிகளையும் மயங்கினான் அவளுக வயிறுல வாரிசை உருவாக்கினான் 
அவன் தொடாத வம்ச பெண்களே இல்லை சேரன் ,சோழன் ,மராத்தியர்கள் ,முகலாயர்கள் இவளவு ஏன் வெள்ளைக்காரிகலை கூட தொட்டு மயக்கி இருக்கார் அவருக்கு பயந்த வெள்ளைக்காரன் அவர் பகுதிக்குள்ள மட்டும் அவர் உயிரோட இருக்க வரைக்கும் வெள்ளைக்காரிகளோட வரவே இல்லை 
அப்படிப்பட்ட கஜகோல் பாண்டியனோட வாரிசு தான் உன் மாப்பிள 

என்னது என் மாப்பிளை மன்னர் வம்சமா என ஆசா சந்தோசப்பட 

ரொம்ப சந்தோசப்படாத அதை நிரூபிக்க முடியாது நிரூபிச்சாலும் உனக்கு ஒன்னும் கிடைக்காது ஆனா கிட்டத்தட்ட இரு நூற்றாண்டு கழிச்சு அச்சு அசல் கஜகோல் பாண்டியன் ஜாதகத்துலேயே பொறந்து இருக்கான் உன் மாப்பிள 
அதுனால இவனும் பல பெண்களை தொடுவான் கல்யாணம் பண்ணுவான் என ஜோசியர் சொல்ல 

சாமி என்ன சொல்றிங்க 
ஆமா விதி அது தான் 

அதுக்கு பரிகாரமே இல்லையா 

இருக்கு கஜகோல் பாண்டியன் என்ன தான் பல வம்ச பெண்களை தொட்டாலும் அவன் முதல் மனைவியை உடனே தொடல கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு அதை உடைச்சா கொஞ்சம் ஜாதகம் மாறலாம் 
புரியலையே சாமி 

உன் மக கூட அவன் இன்னும் 3 நாள் குள்ள நடக்க வேண்டியது நடந்துட்டா எல்லாம் சரி ஆகிடும் 

அட இவளவு தானா சாமி சரி 

இன்னொரு முக்கியமான விஷயம் என சாமியார் சில விஷயங்களை சொன்னார் .அது நடந்தாலும் நடக்கலாம் அப்படி நடந்தா கண்டுக்காத என சொல்லி விட்டு சாமியார் கிளம்ப 

இப்போதைக்கு ஆகாஷ் நித்யா முதல் இரவு நடக்கணும் நடந்து எல்லாம் சரி ஆகணும் என ஆஷா நினைக்க 

ஆனால் நிஜத்துல ஆகாஷ் முதல் மனைவி சவுமியா என்பது அவளுக்கு தெரியாது அல்லவா
[+] 2 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by jakash - 04-05-2021, 04:16 PM



Users browsing this thread: 14 Guest(s)