Adultery செவ்விதழ் மலர்.. !!
#60
12,  நிருதியின் உடல் நெருக்கத்தில் கிளர்ச்சியடைந்த அகல்யா பெண்மைச் சிலிர்ப்புடனிருந்தாள். மெலிதாக அணைத்தபடி தன் கன்னத்தில் உரசும் அவன் விரல்களின் மெல்லிய வருடலில் அவளின் பெண்மை மலர்ந்தது. அதன் நறுமணம் அவளுக்குள் ஒரு இளந் தென்றலின் இசையாய் பரவியது. அதிலிருந்து அவள் மீள விரும்பவில்லை என்பதை அவளின் அணுக்கம் அவனுக்கு உணர்த்தியது. 
"உங்களுக்கு ஹரி மேல ஜெலஸ்தான?" எனக் கேட்டாள்.
"ஹா ஹா.." சிரித்தான்.
"சிரிக்காம சொல்லுங்க? ஜெலஸ்தான்"
"சரி. ஜெலஸ்தான்"
"யேன்ன்?"
"ஏன்னா.. உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்"
"ம்ம்.. தெரியும். ஆனா அவன் என் லவ்வர் இல்லையா?"
"அதான் ஜெலஸு.."
"ம்ம்.. அவனுக்கும் இப்படித்தான்"
"என்ன?"
"அவன தவிற நான் வேற எந்த பசங்ககூட பேசினாலும் பிடிக்காது. அதுனாலயே சண்டை வரும்"
"ஹா ஹா.. அது இயல்புதான?"
"என்ன இயல்பு? நான் மத்த பசங்ககூட பேசாம பழகாம இருக்க முடியுமா?"
"அது முடியாதுதான்"
"முடியாதில்ல.? அதை அவன் புரிஞ்சிக்க வேண்டாமா?"
"புரிஞ்சுக்கணும்தான். ஆனா அதுக்கு நீ அழகில்லாம, சூப்பர் பிகரா இல்லாம சுமார் மூஞ்சி பிகரா இருந்துருக்கணும்" என்று சிரித்தபடி சொன்னான்.
"ஏன்? அழகாருந்தா என்ன?"
"உன்னை கொத்திட்டு போறதுக்கு எவனெவன் ட்ரை பண்ணுவானோனு பயம்தான்"
"அது.. ஓகே" சிரித்தாள் "ஆமா.. எனக்கு காலேஜ்ல கூட ப்ரபோசல் வரும். தேர்டு இயர் அண்ணா ஒருத்தர் காலேஜ் போன மொத வாரத்துலயே என்னை புடிச்சிருக்குனு சொல்லி என் நெம்பர் கேட்டாங்கனு... நான் கூட உங்களுக்கு சொன்னேன்ல?"
"ஆமா. அதான் ஹரியோட பயம்"
"அப்படி பாத்தா அவன் கூடத்தான் அவங்க காலேஜ்ல கிளாஸ் பொண்ணுககூட க்ளோசா இருக்கறதா சொல்லுவான். நான் அவன் மேல பொறாமை படறேனா? நீ யாருகூட வேணா எப்படி வேணா பழகிட்டு போனுதான் சொல்லுவேன்"
"அதுகூட அவன் பயத்துக்கு காரணமா இருக்கலாம்"
"ஏன்? அதுலென்ன பயம்?"
"நீ இப்படி அவன் மேல பொறாமை இல்லாம இருக்கேன்னா அவனை நீ உண்மையா லவ் பண்லனு நெனைக்கலாம். நீ அவனை கழட்டி விட்டுட்டு வேற எவனையாவது லவ் பண்ணிடுவியோனு ஒரு பயமிருக்கலாம்"
"ஹோ.. அப்படி ஒண்ணு இருக்கா?"
"ஆமா.."
"சரிதான். அந்த மாதிரி கூட பேசியிருக்கான். உனக்கு என் மேல லவ்வில்ல. டைம் பாஸ்க்கு பழகிட்டிருக்கேனு"
"அப்ப சரிதான்" என்று சிரித்தான் நிருதி. 
பேசிக் கொண்டே அவன் பக்கத்தில் சரிந்து இன்னும் நெருக்கமானாள் அகல்யா. இருவரின் தோள்களைப் போலவே தொடைகளும் உரசிக் கொண்டன.
"ஆனா நான் டென்த் படிக்கறப்ப இருந்தே நாங்க லவ் பண்றோம். கழட்டி விடறதா இருந்தா இவ்வளவு நாள் நான் அவனை லவ் பண்ணிட்டிருப்பேனா? எப்பவோ கழட்டி விட்டுருக்க மாட்டேன். அதுக்கப்பறம் எனக்கு எத்தனை ப்ரபோசல் வந்துச்சு தெரியுமா? அதெல்லாம் கூட அவனுக்கு தெரியும்" என்று தொடங்கி பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட முதல் அறிமுகத்திலிருந்து நினைவுக்கு வந்தவைகளை ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள் அகல்யா.. !!
அவள் சொல்லும் வார்த்தைகளிலும் அந்த சம்பவங்களிலும் கோர்வை இல்லை. தொடர்பற்ற வார்த்தைகளையும் தொடர்பற்ற சம்பவங்களையும் தன் மனதில் இருந்தே மீட்டெடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்படி அவள் சொல்வதில் நிறைய ஏற்ற இறக்கம் இருந்தது. அவளின் உளநிலை உணர்ச்சிகளுக்கேற்ப அவள் குரல் உயர்ந்தும் தாழ்ந்தும் கொஞ்சியும் சிணுங்கியும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கேற்பவே அவள் உடலின் அசைவுகளும் இருந்தது. அவ்வசைவுகளில் பெண்மைக்கே உரிய நளினமும் குழைவும் மிகுந்திருந்தது.. !!
நிருதி அவளைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். கிள்ளை மொழியெனக் கொஞ்சும் அவளின் மென்குரலை ரசித்துக் கேட்டபடி அவள் கையை எடுத்து வருடி சிறிய விரல்களை நீவினான். நகங்களைச் சுரண்டினான். அவள் கையில் கட்டியிருக்கும் சிவப்பு, மஞ்சள் கயிறுகளை வருடி அதனுள் விரல் நுழைத்து சுழற்றி இறுக்கமாயிருந்ததை இளகச் செய்தான். அவளுக்கு அது மிகவும் பிடித்தது. அவனிடம் இன்னும் நெருக்கமானாள். ஆனால் அதை இயல்பாகவே எடுத்துக் கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.. !!
அவள் மட்டும்தான் பேசினாள். நிருதி அவள் பேச்சைக் கேட்டு அவ்வப்போது ஒன்றிரண்டு மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல விரல்கள் வழியாக மேலே போய் சிவந்த அவள் கைகளின் மேல் பகுதிவரை மென்மையாக வருடிப் பிடித்து தோள்களை நீவினான்.
 அவனின் அந்த மென் வருடலில் மயங்கி அவளின் பெண்மையும் சிலிர்த்து எழுந்தது. அவளின் உடலில் படர்ந்த காமம் துயிலெழுந்த பறவைபோல புத்துணர்வடைந்தது. ஒரு ஆணின் வருடல் அளிக்கும் சுகத்துக்கு அவள் உடல் மயங்கிது. சிறிது நேரத்தில் அவளின் உடலசைவால் அவள் தோள்களைத் தழுவியிருந்த மெல்லிசான துப்பட்டா மார்பில் இருந்து நழுவி இறங்கியது. அது அவளறியாமல் சரியவில்லை. அவள் தெரிந்தே அதை நழுவ விட்டிருந்தாள். கழுத்துச் செயின் டாலர் தவழுமிடத்தில், சுடிதார் கழுத்து மாடலின் பிளவில் அவளின் இளமைக் காய்களின் மேட்டுப் பிளவு மெல்லிய பொன்னிற குறு மயிர்களுடன் மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது. முதிராத அந்த இளஞ்சதையின் மெல்லிய சதை வீக்கங்களின் பிளவை உற்றுப் பார்த்த நிருதி ஆண்மை விரைத்து அவள் மீது காமம் கொண்டான். முகிழ்த்து வரும்  தளர்வில்லாத அந்த பருவக் காய்களின் விம்மலை ரசித்துக் கிளர்ந்து உடல் சிலிர்த்து அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்தான். அவளைப் பேச விட்டபடி அவளை அணைத்து உட்கார்ந்து அவளின் தோளைத் தடவினான். பின் அவள் முகத்தை நெருங்கி அவளின் மிருதுவான பட்டுக் கன்னத்தில் தன்  உதடுகளை உரசி 'ப்ச்'சென சத்தம் வர  முத்தமிட்டான்.. !!
[+] 3 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 04-05-2021, 02:47 PM



Users browsing this thread: 5 Guest(s)