Adultery செவ்விதழ் மலர்.. !!
#34
 அகல்யாவின் கல்லூரி நாட்கள் சிறப்பாகவே தொடங்கியது. கல்லூரி அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. மெல்ல மெல்ல அதில் ஒன்றி சில மாதங்களிலேயே பிசியாகி விட்டாள். அதனால் நிருதியை அவள் பார்ப்பதே அரிதாகிக் கொண்டிருந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைப் பார்த்து பேசினாள். அதில் கூட பழைய நெருக்கம் இருக்கவில்லை. பெரும்பாலும் விடுமுறை நாட்களில் அவன் வீட்டிலும் ஆட்கள் இருப்பதால் சாதாரணமாக சிரித்து பேச மட்டுமே முடிந்தது. அவளின் காதலைப் பற்றியோ காதலனைப் பற்றியோ வட்சப்பில் மட்டும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தனர்.. !! 
சில நேரங்களில் தோழிகளுடன் சேர்ந்து குரூப் போட்டோவாக செல்பி எடுத்து அனுப்புவாள். பெண்கள் அத்தனை பேரிலும் அவள் மட்டும் அழகாய் தனித்து தெரிவதை அவன் குறிப்பிட்டுச் சொல்வது அவளை உவகை கொள்ளச் செய்யும். அவள் விரும்பியதையும் அதைத்தான். அவனிடம் இருந்த நெருக்கம் குறைந்திருந்தாலும் அவனின் அன்பில் தான் இருக்க வேண்டும் என்கிற உள்ளத் தவிப்பில் இருந்து அவளால் மீள முடியவில்லை.
'நான் இருக்கிறேன்' என்பதை அவ்வப்போது தனது செல்பி படங்கள் மூலமாக அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள்.
 அவளது தோழிகளில் அவளே அழகி என்பதை அவளே பெருமிதாமகச் சொல்வாள். அதே சமயம் அவளின் காதலன் வெளியூர் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்ததால் அவனை அதிகம் பார்க்காமலிருந்தாள். அவர்கள் இருவரும் போனில் பேசி வாட்ஸப்பில் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். படிப்பைப் பொறுத்தவரை அவள் எந்த குறையும் வைக்கவில்லை. மிக நன்றாகவே படித்துக் கொண்டிருந்தாள்.. !!
கல்லூரியின் முதல் வருடம் மிக எளிதாக இறுதியைத் தொட்டது. அவள் கல்லூரி சென்று ஒரு வருடம ஆகிவிட்டது என்பதே அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. சில நாட்களிலேயே ஒரு வருடம் முடிந்து விட்டதாக அவளுக்குள் ஒரு எண்ண பிரமையாக எழுந்தது. ஒரு சில மாதங்களில் ஒரு வருடமே முடிந்து விட்டதைப் போல வியப்பாக உணர்ந்தாள்.. !!
 முதலாமாண்டு இறுதி தேர்வு எழுதி விடுமுறை விட்டபின்தான் அவள் மீண்டும் நிருதியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினாள். விடுமுறை என்பதால் அவளுக்கு வீட்டில் இருப்பது மிகவும் போரடிக்கத் தொடங்கியது. இந்த முறை அவள் ஊர்களுக்கு எங்கும் செல்லவில்லை. அம்மாவுக்கு உதவியாக சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்து கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டாள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் அவர்களின் பழைய நாட்கள் மீண்டும் திரும்பி வந்ததைப் போலிருந்தது. ஆனால் இந்த முறை அவர்களுக்குள் இன்னும் சற்று நெருக்கம் கூடியது. அந்த நெருக்கத்தை அவளேதான் விரும்பி ஏற்படுத்திக் கொண்டாள்.. !!
இந்த விடுமுறை நாட்களில் அவள் காலையிலேயே ஒருமுறை நிருதியின் வீட்டுக்கு போய் விடுவாள். அவன் மனைவி கிளம்பிச் செல்லும்வரை அங்கிருப்பாள். பின்னர் மதியமும் மாலையும் இயல்பாக போய்வரத் தொடங்கினாள். அவளின் நாட்கள் பெரும்பாலும் அவன் வீட்டிலேயே கழியத் தொடங்கியது. மற்றவர்களின் பார்வையில் அது எந்த உறுத்தலையும் ஏற்படுத்தாத அளவுக்கு இயல்பான ஒன்றாக அமைந்தது. பலர் அவர்களை உறவினர்கள் என்றே நினைத்தனர். அதை மற்றவர் பார்வைக்கு உண்மையாக்கியது அவர்கள் இருவரும் ஒரே ஜாதி என்பதுதான். அவளால் அவளின் அம்மாவும் அடிக்கடி நிருதியின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். அது ஊராரை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமலாக்கியது. கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் நடந்து கொண்டிருந்தன.. !!
 அன்றைய மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றான் நிருதி. அவன் பைக்கை நிறுத்தி இறங்கி வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். அவன் உடை மாற்றி முகம் கழுவி சாப்பிட உட்காரும் முன் அகல்யா தன் வீட்டில் இருந்து ஆர்வமாக ஓடி வந்தாள். இறுக்கமான ஒரு மெரூன் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். தலைவாரி ஜடை பின்னி பூ வைத்து அழகாய் மேக்கப் செய்திருந்தாள். காதில், கழுத்தில், கையில் எல்லாம்  அவன் வாங்கிக் கொடுத்த பேன்ஸி ஐட்டங்கள், இதழ் சுழித்த பற்கள் மின்னும் அவள் புன்னகையுடன் சேர்ந்து அவைகளும் அழகாய் மிளிர்ந்தன. அவள் முகம் துளியும் சோர்வின்றி மலர்ச்சியுடனிருந்தது. உள்ளே வந்த அவள் கையில் பெரிய சாக்லெட் இருந்தது.
"ஹாய் வா. என்ன கலக்கற போல?" அவளைப் பார்த்து சற்று நெகிழ்ந்து சிரித்தான்.
"ஆமா" சிரித்தாள் "என் பிரெண்டு வீட்டுக்கு போயிட்டு வந்தேன். அவளுக்கு பர்த் டே"
"அதுக்கு இத்தனை கலக்கல் மேக்கப்பா?"
"மேக்கப் ஓவரா?"
"அப்படித்தான் தெரியுது" என்று சிரித்தபடி சொன்னான். 
"ஏ.. இல்ல " என்றபடி போய் கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் ஓவர் அலங்காரமாகத் தெரியவில்லை. துப்பட்டாவில் முகம் துடைத்து வந்தாள். "நல்லால்லியா?"
"நல்லாருக்கு" சிரித்தான் "என்கிட்ட நீ இப்படி ஒரு கேள்வியே கேக்க கூடாது"
"தெரியும்" பற்கள் மின்னச் சிரித்தாள் "உங்களுக்கு நான் ரொம்ப அழகி"
"அதே" என்றான்.
"லைக் யூ"
"நானும் லைக் யூ" 
இருவரின் முகங்களும் கனிந்த புன்னகைகளில் கவர்ச்சியாகின. 
"பர்த் டேல பசங்கள்ளாம் ட்ரீட் வெச்சாங்க எங்களுக்கு" என்றாள்.
"பசங்களா?"
"ம்ம். எல்லாம் பிரெண்ட்ஸ்தான அதான்"
"ஹோ சூப்பர். அப்ப இன்னிக்கு ஒரே ஜாலிதான்"
"செம ஜாலி" பேசிக்கொண்டே சாக்லெட் கவரை கொஞ்சமாகப் பிரித்து எடுத்து அவனுக்கு நீட்டினாள்.
"என்னது?" 
"சாக்லேட். சாப்பிடுங்க"
"நான் சாப்பாடு சாப்பிட போறேன். நீ சாப்பிடு"
"கொஞ்சம் சாப்பிடுங்க"
"பரவால நீ சாப்பிடு"
"ஏன் நான் குடுத்தா சாப்பிட மாட்டிங்களா?" கண் சுருக்கிக் கேட்டாள்.
"யேய்.. என்ன கேள்வி இது அகல்?"
அவளே ஒரு துண்டு பிய்த்து அவன் வாயருகே கொண்டு வந்தாள்.
"சாப்பிடுங்க"
வாயைத் திறந்து ஆ காட்டினான். அவன் வாயில் திணித்தாள். வயை மூடி மெல்லச் சுவைத்தான்.
 "உன் லவ்வர் பாத்தான் செத்தான்"
"ஏன்?"
"எனக்கு ஊட்டி விட்டிட்டுருக்க. சாக்லெட்ட"
"அவன்லாம் இன்னும் மோசம். எவ கெடச்சாலும் ஊட்டி விடுவான். அதை என்கிட்டயே சொல்லி கடுப்பேத்துவான்" என்று சிரித்தாள்.
"அது வேறயா?"
"பின்ன என்ன நெனைச்சீங்க அவனை?"
"அவன் நல்ல பையன்னு நீதான சொன்ன?"
"நல்ல பையன்தான்..." மீண்டும் சிரித்து "ஆனா பேட்பாய்" என்றாள்.
நிருதி கிச்சன் போய் உணவைப் போட்டு வந்து சோபாவில் உட்கார்ந்து சாப்பிடும் போது இன்று நடந்த சம்பவங்களைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டே இயல்பாகப் போய் அவன் எதிரில் உட்கார்ந்தாள். கழுத்தில் தவழ்ந்த துப்பட்டாவை நெகிழ்த்தி இழுத்து தன் இளமார்புகளின் விம்மல் தெரியும்படி விட்டாள். அவளின் மார்புப் பிளவில் செயின் டாலர் படிந்திருந்தது. அதை அவன் பார்க்க வேண்டும் என்பதே அவள் விருப்பம். ஆனால் அவன் பார்வை இன்னும் அவள் முகத்தைத் தாண்டி கீழே வரவில்லை என்பதை கவனித்தாள்.
"அப்றம் நேத்தெல்லாம் எங்க போன? பாக்கவே முடியல?" எனக் கேட்டான் நிருதி.
"நேத்த்த்து டேட்டிங்" என்று கன்னம் குழையச் சிரித்தாள் அகல்யா. 
"டேட்டிங்கா? சொல்லவே இல்ல?" லேசான வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான்.
சாக்லெட் சுவைத்தபடி "இப்பதான கேட்டிங்க" என்றாள்.
"எங்க போனீங்க?"
"டேம் பார்க். காலைலயே போயிட்டோம். டூ ஃபேர்"
"ஹோ.. யாரு கீர்த்தியா?"
"அய.. அவ இல்ல. இது வேற பிரெண்டு. போறப்பகூட எனக்கு பயமில்ல. வரப்பதான் செம பயம்"
"ஏன்?"
"யாராவது என்னை பாத்துருப்பாங்களோனுதான். பாத்து அம்மாட்ட சொல்லிட்டாங்களோ எனக்கு செருப்படிதான். அந்த பயத்துல நேத்து சீக்கிரமே படுத்து தூங்கிட்டேன்"
"அப்ப நேத்து செம கலக்கல்?"
"போங்க.." வெட்கிச் சிவந்தாள் "யாருகிட்டயும் சொல்லிடாதிங்க"
"சே.."
"உங்க மிஸஸ்கிட்டகூட சொல்லிடாதீங்க ப்ளீஸ்"
"பயப்படாத. யாருக்கும் சொல்ல மாட்டேன்"
"தேங்க்ஸ்"
"சரி நேத்து வேறென்ன? "
"வேறல்லாம் ஒண்ணுமில்ல" சிணுங்கி நெளிந்தாள்.
"நம்பிட்டேன்"
"போங்க"
"நெஜமா நம்பிட்டேன்"
வெட்கச் சிரிப்புடன் அவன் முகம் பார்த்து மெல்லக் கேட்டாள் அகல்யா. "ஏதாவது தெரியுதா?"
"என்ன?"
"அந்த பன்னி என் லிப்பை நேத்தும் கடிச்சிட்டான். எனக்கு கண்ல தண்ணியே வந்துருச்சு"
"அச்சோ.. அப்றம்..?"
"என்னால சரியா சாப்பிடவே முடியல. காரமாருக்கு. சாப்பிட்டா ஒதடெல்லாம் எரியுது"
"ஹா.. எத்தனை தடவ கிஸ்ஸடிச்சான்?"
"அதெல்லாம் சொல்ல மாட்டேன்"
"அப்ப நெறைய தடவை கிஸ்ஸடிச்சிருக்கான்?"
"நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா?"
"லவ் பண்ணாதவங்க யாராவது இருப்பாங்களா? ஆனா என் லவ்லாம் வேஸ்ட். டச்சிங்கோ கிஸ்ஸிங்கோ இல்லாத கண்ணால பாத்து கண்ணால பேசி.. விடு. நீ சொல்லு"
"ஓகே. நீங்க என்னோட பிரெண்டுங்கறதுனால இதை சொல்றேன். என்னை தப்பா நெனைச்சிடாதிங்க"
"சே.. சே.. உன்னை போயி..."
"அப்ப நான் தப்பான பொண்ணா?"
"ஹையோ.. வார்த்தை மாறி வந்துருச்சு. உன்னை போய் நான் அப்படி சொல்வனா?"
"ம்ம்.. நீங்க என்னை தப்பா நெனைக்க மாட்டிங்கனு தெரியும். சரி, நேத்து நான் பைக்ல போறப்ப வரப்ப எல்லாம் துப்பட்டாவால முகத்தை முழுசா மூடிட்டேன். கண்ணு மட்டும்தான் வெளிய தெரியும்"
"கொண்டாடிட்ட?"
"அப்படினா?"
"செமையா என்ஜாய் பண்ணியிருக்க?"
"ம்ம்.. நேத்து கொஞ்சம் ஓவர்தான். எனக்கே தெரிஞ்சுது"
"விருப்பமிருந்தா சொல்லலாம்"
"ம்கூம். அதெல்லாம் சொல்ல முடியாது"
"சரி"
"ஆனா உங்களுக்கு தெரியும்"
"என்ன தெரியும்?"
"என்ன நடந்துருக்கும்னு"
"அதெப்படி எனக்கு தெரியும்? நான் என்ன பூதக் கண்ணாடியா வெச்சிருக்கேன்? ஜீ பூம்பா போட்டு பாக்க?" என்று சிரித்தான்.
அவளும் சிரித்தாள். அவன் கிண்டலை அவள் பெரியதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. "லவ்வர்ஸ் மீட் பண்ணா என்ன பண்ணிப்பாங்கனு தெரியாதா?" எனக் கேட்டாள்.
"ஹோ.. அது மாதிரி எல்லாம் பண்ணீங்களா?"
"சீ.. ரொம்ப இல்ல.. மேலாப்ல மட்டும்தான்"
"பர்ஸ்ட் டைமா?"
"என்னது?"
"கிஸ் தான்டி நெக்ஸ்ட் லெவல்?"
தயங்கி அசைந்து பின் மெதுவாக "ம்ம்.." என வெட்கித் தலையசைத்தபடி தணிந்த குரலில் சொன்னாள் "நான் அவ்ளோ தூரம் போயிருக்க மாட்டேன். கூட வந்த பிரெண்ட்ஸ் பண்ணதை பாத்து.. நானும் கொஞ்சம் எடம் குடுத்துட்டேன்"
"ஹோ என்ன பண்ணாங்க?"
"ரொம்ப மோசம்"
"செக்ஸா?"
"ஐயோ ச்சீ அதெல்லாம் இல்ல" பதறினாள் "மேலதான். மறைவா வேற இருந்தமா. அப்ப கிஸ்ஸடிச்சு அவளை கீழ படுக்க வெச்சு அவ லவ்வர் அவ மேலயே ஏறிப் படுத்துட்டான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. கை கால் எல்லாம் பயங்கரமாக நடுங்கிருச்சு. ஆனா அவ ரொம்ப கேசுவலா இருந்தா.."
"செமதான்"
"போங்க.." 
அகல்யா மிதமிஞ்சிய வெட்கத்தில் முகம் திருப்பி டிவியைப் பார்த்தாள். அவள் உடம்பு இப்போது காமம் கொண்டிருப்பதை அவளாலேயே உணர முடிந்தது. அவளின் ஒவ்வொரு அணுவிலும் சூடு கலந்த ரத்தத்தின் சிலிர்ப்பிருந்தது. மூச்சு கூட விரைவாகியிருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள். நீள் மூச்சு விட்டு அவள் மீண்டும் திரும்பி தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் நிருதியைப் பார்த்தாள். அவன் பார்வை தன் மார்புப் பிளவில் பதிந்து விலகுவதை சில நொடிகள் கழித்து உணர்ந்தாள். அவன் பார்வை தன் மார்புப் பிளவில் தவழ்ந்து கொண்டிருக்கும் செயின் டாலரை மட்டும் தொடவில்லை என்று அவள் மனம் உணர்ந்தபோது இயல்பான ஒரு வெட்க உணர்வு அவளுல் எழுந்து துப்பட்டாவை சரி செய்ய வைத்தது. ஆயினும் அவன் பார்க்க வேண்டும் என்பதே அவள் பெண்மையின் விருப்பமாக இருந்தது. உள்ளே சிலிர்த்த அவளின் மார்புக் காம்புகள் இறுகி விரைத்திருப்பதையும் தொடைகள் சூடாகி இணைந்து நெருக்கிக் கொண்டிருப்பதையும் அதன் பின்னரே உணர்ந்தாள். கூச்சம் தாளாது அந்த நொடியே எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுள் ஒரு குரல் எழுந்து சொன்னது.
 'யே நீ எந்த காலத்துல இருக்க? ஓவரா வெக்கப்படற மாதிரி சீன் போடாத ஓகேவா? நீ டூ கே கேர்ள்'
[+] 4 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 01-05-2021, 10:42 AM



Users browsing this thread: 10 Guest(s)