Adultery அழகிய இரு நிலவுகள் - காமினி,பவித்ரா
#45
இவ்வாறு சுரேஷ் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொண்டு தன் கணவனிடம் கூறாமலேயே இருந்துவந்தார் இதனால்தான் அவனைக் கண்டாலே அவளுக்கு பிடிக்காது...
ராஜா அவன் எப்ப பார்த்தாலும் சுரேஷ் டன் தான் சுத்தி திரிவான்...
எப்பவுமே ஆப் தன்னுடைய நண்பனை எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் அப்படிப்பட்ட ஒரு நண்பன்...
தன்னுடைய சின்ன சின்ன அந்தரங்க ரகசியத்தை கூட அவன் சுரேஷிடம் பகிர்ந்து கொள்வான் இதன் காரணமாகவே பவித்ரா விற்கும் ராஜா விற்கும் சிறிய விரிசலும் மனக்கசப்பும் ஏற்பட்டது இது நாளடைவில் பவித்ராவின் குழந்தை இறந்து பிறந்ததால் இதே ஒரு பெரிய வேதனையாகவும் இருவருக்கு இடையே பெரிய விரிசலையும் குடும்ப பிளவையும் ஏற்படுத்தியது எப்படி இருந்தாலும் பவித்ரா அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தன் கணவனுக்கு ஆகவே வாழ்ந்து கொண்டிருந்தாள்...
இப்பொழுது காமினியின் வீட்டில் என்ன நடக்கின்றது என்று நாம் அங்கு சென்று பார்ப்போம்
காமினியின் வீடு:
காமினி அன்று காலை எழுந்தவுடன் குளித்து தன் வேலையை முடித்துவிட்டு ஒரு மெல்லிய கண்ணாடி போல் உள்ள புடவையை உடுத்தி கொண்டு தொப்புள் அழகாக தெரியும்படி அதை கட்டி மேலும் அதேபோல் உள்ள புடவை அவளது அங்கங்களை அப்பட்டமாக காட்டிக்கொண்டிருந்தது அதைப் பார்க்கும் அந்த சிவத்துக்கு கண் இருந்தால் கூட கண்ணை கூச்சத்துடன் சிமிட்டிக் கொண்டிருக்கும் அதுபோல் இவளது அழகை முழுமையாக காட்டிக்கொண்டு இருந்தாள் இவ்வாறு அவள் அழகிய புடவையில் அன்றைய சமையல் வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தாள்....
[+] 4 users Like sam_s123's post
Like Reply


Messages In This Thread
RE: அழகிய நிலவே- காமினி - by sam_s123 - 20-04-2021, 12:45 AM



Users browsing this thread: