22-02-2021, 07:43 AM
அய்யா ராசா எனக்கு பக்கத்து வீட்டுல வேலை இருக்கு நீங்க காலகாலத்துல கோயிலுக்குப் போய்ட்டு வந்து சேருங்க - என்று லக்ஷ்மி நழுவிவிட்டாள். அவர்களுக்காக வெளியே போய்விட்டாள்.
இதுபோதாதா. கதிர் தங்கள் ரூமுக்குள் நுழைந்து கதவை அடைத்தான். நிஷா பெண்மைக்கு மேலாக புடவையை கைவைத்துப் பிடித்துக்க்கொண்டு, குனிந்து, போனை அங்குமிங்குமாகத் தேடிக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் சொன்னாள்
எங்கேங்க வச்சீங்க காணோமே
அது எப்படி இருக்கும். அதான் என்கிட்டே இருக்கே
அவன் தன் போனை கையில் எடுத்து ஆட்டிக்காட்ட, நிஷா நிமிர்ந்து அவனைப்பார்த்து முறைத்தாள்.
உங்கள.... என்று கோபத்தோடு அவனை அடிக்க வர, அவன் அவளது இடுப்பில் இருபுறமும் கைவைத்து அவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமாய் கொடுத்தான்.
விடுங்க விடுங்க ம்ம்ம்ம்ம்ம்ம்..... ப்ச்... விடுங்....க
ஆசைதீர அவள் கண்ணங்கள், உதடுகள், கண்கள், நெற்றி, மூக்கு என்று திகட்டத் திகட்ட முத்தம் கொடுத்துவிட்டு, அப்படியே அவளது இடுப்பையும் பிசைந்துவிட்டு அதுபோதாதென்று அவளது இரண்டு முலைகளையும் கொத்தாகப் பிடித்து நான்கைந்து அமுக்குகள் அமுக்கி கசக்கிப் பிசைந்துவிட்டு, அவன் அவளை விட, நிஷா முகம் சிவந்துபோய்.... தடுமாறி நின்றாள்.
கிறக்கமாக இருந்தது. அப்போதுதான் அவன் கதவை லாக் செய்த்திருப்பதைக் கவனித்தாள்.
ப்ச் அத்தை இருக்காங்க என்று தயங்கினாள்.
அவங்க வெளியே போயிட்டாங்க. வர ஒன் அவருக்கு மேல ஆகும்
சொல்லிக்கொண்டே அவன் அவள் உதடுகளில் முத்தம் கொடுத்தான்.
கொ...கோவிலுக்குப் போயிட்டு வந்து பண்ணலாமே கதிர்....
நிஷா நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்
அவன் வேகமாக அவளை இழுத்து அவள் கழுத்து முழுவதும் முத்தமிட்டான். அவள் வாசனையை முகர்ந்து அந்த சுகத்தை அனுபவித்தான். அவள் ப்ளவுசுக்கு மேலாக அவள் முலைகள் எங்கும் முத்தம் கொடுத்தான். முகத்தை வைத்துத் தேய்த்தான்.
நிஷா... நிஷா.....
அவன் செயல்களால் நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. செல்கள் பூப்பூத்தன. காம்புகள் தடித்துக்கொண்டு சுகமாக இருந்தது.
ஐ லவ் யூ கதிர் என்று அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். கதிர் அவள் மார்புகளில் முத்தமிட்டபடியே கைகளால் அவளது பின்னழகுகளை அள்ளியெடுத்துப் பிசைந்தான்.
நிஷா அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள். கோவிலுக்கு காலைலயே போகணும். இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு. அடம் பிடிக்காதீங்க
ஹ்ம்.... எனக்கு உன்கூட... வீட்டுலயே இருக்கனும்போல இருக்கு நிஷா. ம்ம்ம்ம்ம்........
அவன் சிணுங்கிக்கொண்டே அவளை இழுத்து இழுத்து அணைக்க.... நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. டீச்சர் தோரணையில்... ஒழுங்கா நான் சொல்றதை கேளுங்க. ஷ்ஷ்ஷ்!!! என்று விரலை உதடுகளுக்கு குறுக்காக வைத்துச் சொன்னாள். அவனைக் கூட்டிக்கொண்டு கீழே வந்தாள்.
செருப்பு போடும்போது அவன் அவள் கால்களைப் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க, அவள் சிணுங்கினாள்.
விடுங்க....
ம்ஹூம்
அவன் தன் முகத்தை அவள் கொலுசில் வைத்துத் தேய்த்தான். அவள் காலை விடுவித்துக்கொண்டு, திரும்பி நின்று, குனிந்து, செருப்பில் பெல்ட் மாட்டினாள். கதிர், புடவையோடு சேர்த்து அவள் குண்டியில் ஒரு கடி கடிக்க, அவள் துள்ளிக்கொண்டு திரும்பினாள்.
ஆவ்வ்வ்....
கதிர் எதுவும் தெரியாததுபோல் அவளைப் பார்க்க, அவள் முறைத்தாள்.
கோவிலுக்கு போகும்போது இப்படித்தான் பிஹேவ் பண்ணுவீங்களா இருங்க வரேன்
அவள் ட்யூசன் நடத்தும்போது வைத்திருக்கும் குச்சியை எடுத்துக்கொண்டு வந்தாள். கதிர் வெளியே ஓடினான். நிஷா, புடவையை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள். இடுப்பு முடிச்சு தொப்புளுக்கு மேலே இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். இடது முலை மூடப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். கொஞ்சம் தெரிந்த இடுப்பையும் புடவையை இழுத்துவிட்டு மறைத்துக்கொண்டு, வெளியே வந்தாள். தலைகுனிந்தபடியே நடந்து வந்து கதிரின் பின்னால் பைக்கில் அமர்ந்தாள்.
கோவிலில் நன்றாக வேண்டிக்கொண்டாள். கதிர் அவளது அழகை, அவள் முக பாவனைகளை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான்.
அவள் டீச்சராக இந்த ஊருக்கு வரும்போது அவள் முகத்தில் இருந்த சோகம் மறைந்து இப்போது அவள் முகத்தில் இருக்கும் சந்தோஷம், திருப்தி, பெருமிதம் பார்த்தான். சந்தோஷமானான்.
கோவிலிலிருந்து அவர்கள் வெளியே வரும்போது, அங்கே பூ விற்றுக்கொண்டிருந்த கிழவியிடம் மல்லிகைப்பூ வாங்கினான். நிஷாவின் தலையில் வைத்தான். அவன் வைத்துவிடும்போது நிஷாவின் முகத்தில் கூடுதல் சந்தோசம்.
அப்போது, புடவைகள் விற்க வந்த ஒருவர் மர நிழலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்க, கதிர் அவரிடம் போனான்.
வாப்பா கதிர் நல்லாயிருக்கியா
நல்லாயிருக்கோம். புடவை காட்டுங்களேன்
அவர் சில புடவைகளை எடுத்துக் காட்ட, நிஷா இவன் காதில் கிசுகிசுத்தாள். இப்போதானே ஏகப்பட்ட புடவை வாங்கினோம். மதுரைல.
அன்னைக்கு ப்ரைவஸி இல்ல. இன்னைக்கு நான் நெனச்சமாதிரி வாங்கலாம். என் செல்லப் பொண்டாட்டிக்கு
ஓ...
நிஷா லேசான வெட்கத்துடன் நின்றுகொண்டிருக்க... அவன் நீண்ட நேரம் பார்த்து... ஒரு புடவை செலக்ட் பண்ணினான். அரக்கு கலரில்.. ஒரு transparent புடவை
ஐயோ இது என்ன இப்படியிருக்கு? - நிஷா பதறினாள்.
என்னோட ரொம்ப நாள் ஆசை உன்ன இதுமாதிரி புடவைகள்ல பாக்கணும்னு.
கதிர் அவள் காதில் கிசுகிசுக்க, அவள் வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். அவன் அங்கிருந்து நேராக அவளை ஆலமரத்தில் கொண்டுபோய் நிறுத்தினான். நிஷா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள்.
ஹையோ இதுல ஊஞ்சல் ஆடணும்னு எவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தேன்!!
அங்கே ஆல்ரெடி ஆறேழு சிறுவர் சிறுமிகள் அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
குட்மார்னிங்க் டீச்சர்
குட்மார்னிங்க் டீச்சர்
குட்மார்னிங்க் டீச்சர்
குட்மார்னிங்க் டீச்சர்
நிஷா சிரித்துக்கொண்டே அவர்களது வணக்கங்களை ஏற்றுக்கொண்டாள். அவர்களது கண்ணங்களைப் பிடித்துச் செல்லமாகக் கிள்ளினாள்.
நான் கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடிக்கலாமா?
உங்களுக்கில்லாததா? ஆனா இங்க ஊஞ்சல் ஆடுறதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கே
என்ன?
ஏதாவது தின்பண்டம் கொடுத்தாத்தான் ஆட முடியும்
நிஷா தன்னிடம் எதுவும் இல்லையே என்க, அவர்கள் அருகிலிருந்த மாமரங்களைக் காட்டினார்கள். அங்க போய் ஒரு மாங்காயாவது பறிச்சிட்டு வாங்க
கதிர் வேகமாக அந்த மாமரத்தை நோக்கிப் போக, நிஷா வேகமாக அவனைத் தடுத்தாள். இதற்குள் ஒரு சிறுவன் அவளுக்காக ஒரு மாங்காயைப் பறித்துக்கொண்டு வந்துவிட்டான்.
இந்தாங்க டீச்சர்
நிஷாவோ உதட்டைப் பிதுக்கினாள். அந்தக் குழந்தைகளுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு, அவர்களுக்கு சொன்னாள். கை விரலைக் காட்டி கண்டிப்பாகச் சொன்னாள்.
திருடுறது ரொம்ப தப்பு.
அந்தக் குழந்தைகள் தலையைச் சொறிய, அவள் பொறுப்பாக அவர்களுக்கு அறிவுரை சொன்னாள்.
வாழ்க்கைல எந்த சூழ்நிலையிலயும் திருடக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. சரியா?
சரி டீச்சர்.
சரி டீச்சர்.
வாங்க டீச்சர். ஊஞ்சல்ல உட்காருங்க.
நிஷா சந்தோஷமாய் அவர்களோடு ஊஞ்சல் ஆட, கதிர், கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டு.... அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அடிப்பாவி... உனக்கு குழந்தைகள்னா இவ்வளவு பிடிக்குமா?
அப்போது மாங்காய் தோட்டத்துக் கிழவி அந்தப் பக்கமாக நடந்துவர, கதிர் அந்தக் கிழவியிடம் போனான்.
ஏன் பாட்டி என் கல்யாணத்துக்கு வரல?
ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேண்டா ராசா. உன் பொண்டாட்டியைப் பார்க்க எனக்கும் ஆசைதான். எங்க இருக்கா உன் பொண்டாட்டி
அவளை அப்புறம் காட்டுறேன். இப்போ அங்க பாருங்க. அங்க ஒருத்தி உங்க மரத்துல மாங்கா திருடிட்டு அங்க ஊஞ்சல் ஆடிட்டு இருக்கா
கிழவி கோபத்தோடு ஊஞ்சல் பக்கம் திரும்பியது. அவளா?? என்றது.
ம் ம்
கிழவி குச்சியோடு வேகமாக நடக்க, கதிர் குறும்பாக சொன்னான்.
கேட்டா, நான் டீச்சர்..... டீச்சர்னு பொய் சொல்லுவா. நம்பாதீங்க பாட்டி
கோபத்தோடு போன கிழவியைப் பார்த்ததும் ஊஞ்சல் நின்றது. சிறுவர்கள் திரு திரு என்று முழித்தார்கள். நிஷாவுக்கு பக்கென்று இருந்தது. அந்தக் கிழவி நெற்றியில் கைவைத்து இவளை கூர்ந்து பார்த்தது.
அய்யோ அதே பாட்டி!!
பாட்டி நல்லாயிருக்கீங்களா
அடி சிறுக்கி. அன்னைக்கு என் தோட்டத்துல மாங்கா திருடுனவதானே நீ
அய்யோ போச்சு! - நிஷா விரலைக் கடித்தாள். அடிப்பாவி கிழவி இப்போ பார்த்து வருவியா!
அவள் கதிரை கண்களால் தன் அருகில் கூப்பிட, அவனோ சிரித்துக்கொண்டே அங்கேயே நின்றான். இதற்குள் சிறுவர் சிறுமிகள்.. வாயை திறந்துகொண்டு கேட்டார்கள்
என்னது?? மாங்கா திருடுனாங்களா?
பாட்டிக்கு கண்ணு தெரியல ஹே....ய்....
எனக்கா கண்ணு தெரியல. இவளேதான். மடி நிறைய அன்னைக்கு மாங்கா வச்சிருந்தாளே. சொல்லுடீ.....
கிழவி சொல்லிக்கொண்டே கையிலிருந்த குச்சியால் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுக்க, நிஷா துள்ளினாள். குண்டியை தடவிக்கொண்டே வேகமாகச் சொன்னாள்.
பாட்டி அதுக்கப்புறம் நான் மாங்கா பறிக்கவே இல்ல
சிறுவர் சிறுமிகள் அவளையே இன்னும் வாயைத் திறந்துகொண்டு பார்க்க.... கிழவியோ சிறுவனின் கையிலிருந்த மாங்காயைப் பார்த்தது. இது நீ பறிச்சதுதானே? என்று மறுபடியும் அவளுக்கு ஒரு அடி கொடுத்தது.
அய்யோ பாட்டி... இது நான் பறிக்கல சின்ன பசங்க தெரியாம செஞ்சிட்டாங்க
நிஷா பதறிக்கொண்டு குண்டிகளை தடவிக்கொடுத்துக்கொண்டே சொல்ல, அப்போது அவளது புடவை விலகி, அழகாக தனியாகத் தெரிந்த அவளது இடது முலையின் அழகை ரசித்தான் கதிர்.
பாட்டி அவகிட்ட பெரிசா இன்னும் ரெண்டு மாங்கா இருக்கு பாருங்க
நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். முலையை மறைத்தாள்.
பொறுக்கி பொறுக்கி எல்லாம் உன்னால
ஆலமரத்துக்கு பின்னால் ஓடிப் போய் நின்றுகொண்டு சொன்னாள்.
பாட்டி.. நான் இந்த ஊரு டீச்சர்.
நீ டீச்சர் இல்லடி திருடி
ஐயோ பாட்டி இவங்க உண்மையிலேயே டீச்சர். நம்ம கதிர் அண்ணாவோட பொண்டாட்டி - சிறுவர்கள் கோரஸாக கத்தினார்கள்.
அடடா மோகன் மகளா நீ
இதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்
ஐயோ மன்னிச்சிடும்மா உன்னப்போயி அடிச்சிட்டேனே
கதிர் சிரித்துக்கொண்டே அவர்களிடம் வர, நிஷா அவனைகோபமாகப் பார்த்தாள். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல்.....
டீச்சர் நீங்க மாங்கா திருடுனீங்களா?
பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க....
சிறுவர்கள் அவளை ப்ளாக்மெயில் செய்ய.. அவள் ஒத்துக்கொண்டாள்.
நீங்களே திருடிட்டு.... திருடக்கூடாதுன்னு எங்களுக்கு அட்வைஸா?
டீச்சரையே கேள்வி கேட்குறீங்களா ராஸ்கல்ஸ் ஓடுங்கடா ஓடுங்கடா
கதிர் ஜாலியாக அவர்களை விரட்ட, அவர்கள் கத்திக்கொண்டே ஓடினார்கள். அவர்கள் ஓடியதும்... அவன், முறைப்பாக கடுப்பாக நின்றுகொண்டிருந்த நிஷாவின் மெல்லிடையை இருபுறமும் பிடித்து அவளை அலேக்காகத் தூக்கினான்.
ஏய்ய்....
அவளை ஊஞ்சலில் உட்காரவைத்துவிட்டு பின்னால் போனான். ஊஞ்சலை ஆட்டிவிட்டான்.
நிஷாவுக்கு நடந்ததையெல்லாம் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கோபம் மறைந்து.... அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டே ஊஞ்சல் ஆடினாள்.
என்ன? என்றான் கதிர்
நிஷா காலை ஊன்றி நின்றாள். அவனை குறும்போடு பார்த்தாள்.
அந்தப் பாட்டிகிட்ட என்ன சொன்ன?
உன்கிட்ட இன்னும் ரெண்டு மாங்கா... பெரிய மாங்கா இருக்குன்னு சொன்னேன்
சொல்லிக்கொண்டே அவன் அவளது இடது முலையை கொத்தாகப் பிடித்து ஒரு கசக்கு கசக்க..... நிஷா ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று முனகினாள்.
பொறுக்கி. சரியான பொறுக்கி ராஸ்கல்
கதிர், அவள் புடவைக்குள்ளாக... அவள் முலையைப் பிடித்து இன்னும் ஒரு கசக்கு கசக்க, நிஷா சுகத்தில் லயித்தாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின. அழகிய கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் இல்லை.
இப்போது கதிர், ஊஞ்சல் ஆடணும் ஆடணும்னு சொன்னியே பிடிச்சிருக்கா நிஷா? என்று கேட்டுக்கொண்டே அவளது இரண்டு முலைகளையும் பிடித்து ஒரு அமுக்கு அமுக்க... நிஷா முகம் சிவந்தாள்.
சும்மாயிருங்க கதிர்...என்று சிணுங்கினாள்.
அப்படிப் பார்க்காதடி திருடி....
சொல்லிக்கொண்டே கதிர் அவளது முலையில் ஒரு தட்டு தட்ட... நிஷா வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். பூரிப்போடு ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள்.
கதிர் அவளது இடுப்பைத் தொட்டுத் தொட்டு.... ஊஞ்சலை ஆட்ட.... ஊஞ்சல் வேகமெடுக்க வேகமெடுக்க....நிஷாவுக்கு வானத்தில் பறப்பதுபோல் இருந்தது. சந்தோஷமாக ஆடினாள்.
ஊஞ்சலை தள்ளிவிடும் சாக்கில் இடையிடையே தன் இடுப்பில் அவனது தடவல், pinching....
நிஷாவுக்கு பெண்மை மலர்ந்துகொண்டு... சுகமாக இருந்தது.
ஐ லவ் யூ கதிர்..... - மனம் நிறைந்து சொன்னாள். இந்த உலகத்தை மறந்து சொன்னாள்.
ஐ லவ் யூ நிஷா .... - அவன் எப்போதோ இந்த உலகத்தை மறந்திருந்தான்.
வெட்கமும் சந்தோஷமும் சிரிப்புமாய்... அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அங்கே பளபளவென்று ஒரு BMW கார் நின்றுகொண்டிருந்தது. யாராயிருக்கும்??? - யோசித்துக்கொண்டே அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
வினய்யின் அம்மாவும் அப்பாவும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.
இதுபோதாதா. கதிர் தங்கள் ரூமுக்குள் நுழைந்து கதவை அடைத்தான். நிஷா பெண்மைக்கு மேலாக புடவையை கைவைத்துப் பிடித்துக்க்கொண்டு, குனிந்து, போனை அங்குமிங்குமாகத் தேடிக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் சொன்னாள்
எங்கேங்க வச்சீங்க காணோமே
அது எப்படி இருக்கும். அதான் என்கிட்டே இருக்கே
அவன் தன் போனை கையில் எடுத்து ஆட்டிக்காட்ட, நிஷா நிமிர்ந்து அவனைப்பார்த்து முறைத்தாள்.
உங்கள.... என்று கோபத்தோடு அவனை அடிக்க வர, அவன் அவளது இடுப்பில் இருபுறமும் கைவைத்து அவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமாய் கொடுத்தான்.
விடுங்க விடுங்க ம்ம்ம்ம்ம்ம்ம்..... ப்ச்... விடுங்....க
ஆசைதீர அவள் கண்ணங்கள், உதடுகள், கண்கள், நெற்றி, மூக்கு என்று திகட்டத் திகட்ட முத்தம் கொடுத்துவிட்டு, அப்படியே அவளது இடுப்பையும் பிசைந்துவிட்டு அதுபோதாதென்று அவளது இரண்டு முலைகளையும் கொத்தாகப் பிடித்து நான்கைந்து அமுக்குகள் அமுக்கி கசக்கிப் பிசைந்துவிட்டு, அவன் அவளை விட, நிஷா முகம் சிவந்துபோய்.... தடுமாறி நின்றாள்.
கிறக்கமாக இருந்தது. அப்போதுதான் அவன் கதவை லாக் செய்த்திருப்பதைக் கவனித்தாள்.
ப்ச் அத்தை இருக்காங்க என்று தயங்கினாள்.
அவங்க வெளியே போயிட்டாங்க. வர ஒன் அவருக்கு மேல ஆகும்
சொல்லிக்கொண்டே அவன் அவள் உதடுகளில் முத்தம் கொடுத்தான்.
கொ...கோவிலுக்குப் போயிட்டு வந்து பண்ணலாமே கதிர்....
நிஷா நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்
அவன் வேகமாக அவளை இழுத்து அவள் கழுத்து முழுவதும் முத்தமிட்டான். அவள் வாசனையை முகர்ந்து அந்த சுகத்தை அனுபவித்தான். அவள் ப்ளவுசுக்கு மேலாக அவள் முலைகள் எங்கும் முத்தம் கொடுத்தான். முகத்தை வைத்துத் தேய்த்தான்.
நிஷா... நிஷா.....
அவன் செயல்களால் நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. செல்கள் பூப்பூத்தன. காம்புகள் தடித்துக்கொண்டு சுகமாக இருந்தது.
ஐ லவ் யூ கதிர் என்று அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். கதிர் அவள் மார்புகளில் முத்தமிட்டபடியே கைகளால் அவளது பின்னழகுகளை அள்ளியெடுத்துப் பிசைந்தான்.
நிஷா அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள். கோவிலுக்கு காலைலயே போகணும். இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு. அடம் பிடிக்காதீங்க
ஹ்ம்.... எனக்கு உன்கூட... வீட்டுலயே இருக்கனும்போல இருக்கு நிஷா. ம்ம்ம்ம்ம்........
அவன் சிணுங்கிக்கொண்டே அவளை இழுத்து இழுத்து அணைக்க.... நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. டீச்சர் தோரணையில்... ஒழுங்கா நான் சொல்றதை கேளுங்க. ஷ்ஷ்ஷ்!!! என்று விரலை உதடுகளுக்கு குறுக்காக வைத்துச் சொன்னாள். அவனைக் கூட்டிக்கொண்டு கீழே வந்தாள்.
செருப்பு போடும்போது அவன் அவள் கால்களைப் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க, அவள் சிணுங்கினாள்.
விடுங்க....
ம்ஹூம்
அவன் தன் முகத்தை அவள் கொலுசில் வைத்துத் தேய்த்தான். அவள் காலை விடுவித்துக்கொண்டு, திரும்பி நின்று, குனிந்து, செருப்பில் பெல்ட் மாட்டினாள். கதிர், புடவையோடு சேர்த்து அவள் குண்டியில் ஒரு கடி கடிக்க, அவள் துள்ளிக்கொண்டு திரும்பினாள்.
ஆவ்வ்வ்....
கதிர் எதுவும் தெரியாததுபோல் அவளைப் பார்க்க, அவள் முறைத்தாள்.
கோவிலுக்கு போகும்போது இப்படித்தான் பிஹேவ் பண்ணுவீங்களா இருங்க வரேன்
அவள் ட்யூசன் நடத்தும்போது வைத்திருக்கும் குச்சியை எடுத்துக்கொண்டு வந்தாள். கதிர் வெளியே ஓடினான். நிஷா, புடவையை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள். இடுப்பு முடிச்சு தொப்புளுக்கு மேலே இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். இடது முலை மூடப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். கொஞ்சம் தெரிந்த இடுப்பையும் புடவையை இழுத்துவிட்டு மறைத்துக்கொண்டு, வெளியே வந்தாள். தலைகுனிந்தபடியே நடந்து வந்து கதிரின் பின்னால் பைக்கில் அமர்ந்தாள்.
கோவிலில் நன்றாக வேண்டிக்கொண்டாள். கதிர் அவளது அழகை, அவள் முக பாவனைகளை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான்.
அவள் டீச்சராக இந்த ஊருக்கு வரும்போது அவள் முகத்தில் இருந்த சோகம் மறைந்து இப்போது அவள் முகத்தில் இருக்கும் சந்தோஷம், திருப்தி, பெருமிதம் பார்த்தான். சந்தோஷமானான்.
கோவிலிலிருந்து அவர்கள் வெளியே வரும்போது, அங்கே பூ விற்றுக்கொண்டிருந்த கிழவியிடம் மல்லிகைப்பூ வாங்கினான். நிஷாவின் தலையில் வைத்தான். அவன் வைத்துவிடும்போது நிஷாவின் முகத்தில் கூடுதல் சந்தோசம்.
அப்போது, புடவைகள் விற்க வந்த ஒருவர் மர நிழலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்க, கதிர் அவரிடம் போனான்.
வாப்பா கதிர் நல்லாயிருக்கியா
நல்லாயிருக்கோம். புடவை காட்டுங்களேன்
அவர் சில புடவைகளை எடுத்துக் காட்ட, நிஷா இவன் காதில் கிசுகிசுத்தாள். இப்போதானே ஏகப்பட்ட புடவை வாங்கினோம். மதுரைல.
அன்னைக்கு ப்ரைவஸி இல்ல. இன்னைக்கு நான் நெனச்சமாதிரி வாங்கலாம். என் செல்லப் பொண்டாட்டிக்கு
ஓ...
நிஷா லேசான வெட்கத்துடன் நின்றுகொண்டிருக்க... அவன் நீண்ட நேரம் பார்த்து... ஒரு புடவை செலக்ட் பண்ணினான். அரக்கு கலரில்.. ஒரு transparent புடவை
ஐயோ இது என்ன இப்படியிருக்கு? - நிஷா பதறினாள்.
என்னோட ரொம்ப நாள் ஆசை உன்ன இதுமாதிரி புடவைகள்ல பாக்கணும்னு.
கதிர் அவள் காதில் கிசுகிசுக்க, அவள் வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். அவன் அங்கிருந்து நேராக அவளை ஆலமரத்தில் கொண்டுபோய் நிறுத்தினான். நிஷா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள்.
ஹையோ இதுல ஊஞ்சல் ஆடணும்னு எவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தேன்!!
அங்கே ஆல்ரெடி ஆறேழு சிறுவர் சிறுமிகள் அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
குட்மார்னிங்க் டீச்சர்
குட்மார்னிங்க் டீச்சர்
குட்மார்னிங்க் டீச்சர்
குட்மார்னிங்க் டீச்சர்
நிஷா சிரித்துக்கொண்டே அவர்களது வணக்கங்களை ஏற்றுக்கொண்டாள். அவர்களது கண்ணங்களைப் பிடித்துச் செல்லமாகக் கிள்ளினாள்.
நான் கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடிக்கலாமா?
உங்களுக்கில்லாததா? ஆனா இங்க ஊஞ்சல் ஆடுறதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கே
என்ன?
ஏதாவது தின்பண்டம் கொடுத்தாத்தான் ஆட முடியும்
நிஷா தன்னிடம் எதுவும் இல்லையே என்க, அவர்கள் அருகிலிருந்த மாமரங்களைக் காட்டினார்கள். அங்க போய் ஒரு மாங்காயாவது பறிச்சிட்டு வாங்க
கதிர் வேகமாக அந்த மாமரத்தை நோக்கிப் போக, நிஷா வேகமாக அவனைத் தடுத்தாள். இதற்குள் ஒரு சிறுவன் அவளுக்காக ஒரு மாங்காயைப் பறித்துக்கொண்டு வந்துவிட்டான்.
இந்தாங்க டீச்சர்
நிஷாவோ உதட்டைப் பிதுக்கினாள். அந்தக் குழந்தைகளுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு, அவர்களுக்கு சொன்னாள். கை விரலைக் காட்டி கண்டிப்பாகச் சொன்னாள்.
திருடுறது ரொம்ப தப்பு.
அந்தக் குழந்தைகள் தலையைச் சொறிய, அவள் பொறுப்பாக அவர்களுக்கு அறிவுரை சொன்னாள்.
வாழ்க்கைல எந்த சூழ்நிலையிலயும் திருடக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. சரியா?
சரி டீச்சர்.
சரி டீச்சர்.
வாங்க டீச்சர். ஊஞ்சல்ல உட்காருங்க.
நிஷா சந்தோஷமாய் அவர்களோடு ஊஞ்சல் ஆட, கதிர், கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டு.... அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அடிப்பாவி... உனக்கு குழந்தைகள்னா இவ்வளவு பிடிக்குமா?
அப்போது மாங்காய் தோட்டத்துக் கிழவி அந்தப் பக்கமாக நடந்துவர, கதிர் அந்தக் கிழவியிடம் போனான்.
ஏன் பாட்டி என் கல்யாணத்துக்கு வரல?
ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேண்டா ராசா. உன் பொண்டாட்டியைப் பார்க்க எனக்கும் ஆசைதான். எங்க இருக்கா உன் பொண்டாட்டி
அவளை அப்புறம் காட்டுறேன். இப்போ அங்க பாருங்க. அங்க ஒருத்தி உங்க மரத்துல மாங்கா திருடிட்டு அங்க ஊஞ்சல் ஆடிட்டு இருக்கா
கிழவி கோபத்தோடு ஊஞ்சல் பக்கம் திரும்பியது. அவளா?? என்றது.
ம் ம்
கிழவி குச்சியோடு வேகமாக நடக்க, கதிர் குறும்பாக சொன்னான்.
கேட்டா, நான் டீச்சர்..... டீச்சர்னு பொய் சொல்லுவா. நம்பாதீங்க பாட்டி
கோபத்தோடு போன கிழவியைப் பார்த்ததும் ஊஞ்சல் நின்றது. சிறுவர்கள் திரு திரு என்று முழித்தார்கள். நிஷாவுக்கு பக்கென்று இருந்தது. அந்தக் கிழவி நெற்றியில் கைவைத்து இவளை கூர்ந்து பார்த்தது.
அய்யோ அதே பாட்டி!!
பாட்டி நல்லாயிருக்கீங்களா
அடி சிறுக்கி. அன்னைக்கு என் தோட்டத்துல மாங்கா திருடுனவதானே நீ
அய்யோ போச்சு! - நிஷா விரலைக் கடித்தாள். அடிப்பாவி கிழவி இப்போ பார்த்து வருவியா!
அவள் கதிரை கண்களால் தன் அருகில் கூப்பிட, அவனோ சிரித்துக்கொண்டே அங்கேயே நின்றான். இதற்குள் சிறுவர் சிறுமிகள்.. வாயை திறந்துகொண்டு கேட்டார்கள்
என்னது?? மாங்கா திருடுனாங்களா?
பாட்டிக்கு கண்ணு தெரியல ஹே....ய்....
எனக்கா கண்ணு தெரியல. இவளேதான். மடி நிறைய அன்னைக்கு மாங்கா வச்சிருந்தாளே. சொல்லுடீ.....
கிழவி சொல்லிக்கொண்டே கையிலிருந்த குச்சியால் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுக்க, நிஷா துள்ளினாள். குண்டியை தடவிக்கொண்டே வேகமாகச் சொன்னாள்.
பாட்டி அதுக்கப்புறம் நான் மாங்கா பறிக்கவே இல்ல
சிறுவர் சிறுமிகள் அவளையே இன்னும் வாயைத் திறந்துகொண்டு பார்க்க.... கிழவியோ சிறுவனின் கையிலிருந்த மாங்காயைப் பார்த்தது. இது நீ பறிச்சதுதானே? என்று மறுபடியும் அவளுக்கு ஒரு அடி கொடுத்தது.
அய்யோ பாட்டி... இது நான் பறிக்கல சின்ன பசங்க தெரியாம செஞ்சிட்டாங்க
நிஷா பதறிக்கொண்டு குண்டிகளை தடவிக்கொடுத்துக்கொண்டே சொல்ல, அப்போது அவளது புடவை விலகி, அழகாக தனியாகத் தெரிந்த அவளது இடது முலையின் அழகை ரசித்தான் கதிர்.
பாட்டி அவகிட்ட பெரிசா இன்னும் ரெண்டு மாங்கா இருக்கு பாருங்க
நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். முலையை மறைத்தாள்.
பொறுக்கி பொறுக்கி எல்லாம் உன்னால
ஆலமரத்துக்கு பின்னால் ஓடிப் போய் நின்றுகொண்டு சொன்னாள்.
பாட்டி.. நான் இந்த ஊரு டீச்சர்.
நீ டீச்சர் இல்லடி திருடி
ஐயோ பாட்டி இவங்க உண்மையிலேயே டீச்சர். நம்ம கதிர் அண்ணாவோட பொண்டாட்டி - சிறுவர்கள் கோரஸாக கத்தினார்கள்.
அடடா மோகன் மகளா நீ
இதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்
ஐயோ மன்னிச்சிடும்மா உன்னப்போயி அடிச்சிட்டேனே
கதிர் சிரித்துக்கொண்டே அவர்களிடம் வர, நிஷா அவனைகோபமாகப் பார்த்தாள். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல்.....
டீச்சர் நீங்க மாங்கா திருடுனீங்களா?
பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க....
சிறுவர்கள் அவளை ப்ளாக்மெயில் செய்ய.. அவள் ஒத்துக்கொண்டாள்.
நீங்களே திருடிட்டு.... திருடக்கூடாதுன்னு எங்களுக்கு அட்வைஸா?
டீச்சரையே கேள்வி கேட்குறீங்களா ராஸ்கல்ஸ் ஓடுங்கடா ஓடுங்கடா
கதிர் ஜாலியாக அவர்களை விரட்ட, அவர்கள் கத்திக்கொண்டே ஓடினார்கள். அவர்கள் ஓடியதும்... அவன், முறைப்பாக கடுப்பாக நின்றுகொண்டிருந்த நிஷாவின் மெல்லிடையை இருபுறமும் பிடித்து அவளை அலேக்காகத் தூக்கினான்.
ஏய்ய்....
அவளை ஊஞ்சலில் உட்காரவைத்துவிட்டு பின்னால் போனான். ஊஞ்சலை ஆட்டிவிட்டான்.
நிஷாவுக்கு நடந்ததையெல்லாம் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கோபம் மறைந்து.... அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டே ஊஞ்சல் ஆடினாள்.
என்ன? என்றான் கதிர்
நிஷா காலை ஊன்றி நின்றாள். அவனை குறும்போடு பார்த்தாள்.
அந்தப் பாட்டிகிட்ட என்ன சொன்ன?
உன்கிட்ட இன்னும் ரெண்டு மாங்கா... பெரிய மாங்கா இருக்குன்னு சொன்னேன்
சொல்லிக்கொண்டே அவன் அவளது இடது முலையை கொத்தாகப் பிடித்து ஒரு கசக்கு கசக்க..... நிஷா ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று முனகினாள்.
பொறுக்கி. சரியான பொறுக்கி ராஸ்கல்
கதிர், அவள் புடவைக்குள்ளாக... அவள் முலையைப் பிடித்து இன்னும் ஒரு கசக்கு கசக்க, நிஷா சுகத்தில் லயித்தாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின. அழகிய கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் இல்லை.
இப்போது கதிர், ஊஞ்சல் ஆடணும் ஆடணும்னு சொன்னியே பிடிச்சிருக்கா நிஷா? என்று கேட்டுக்கொண்டே அவளது இரண்டு முலைகளையும் பிடித்து ஒரு அமுக்கு அமுக்க... நிஷா முகம் சிவந்தாள்.
சும்மாயிருங்க கதிர்...என்று சிணுங்கினாள்.
அப்படிப் பார்க்காதடி திருடி....
சொல்லிக்கொண்டே கதிர் அவளது முலையில் ஒரு தட்டு தட்ட... நிஷா வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். பூரிப்போடு ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள்.
கதிர் அவளது இடுப்பைத் தொட்டுத் தொட்டு.... ஊஞ்சலை ஆட்ட.... ஊஞ்சல் வேகமெடுக்க வேகமெடுக்க....நிஷாவுக்கு வானத்தில் பறப்பதுபோல் இருந்தது. சந்தோஷமாக ஆடினாள்.
ஊஞ்சலை தள்ளிவிடும் சாக்கில் இடையிடையே தன் இடுப்பில் அவனது தடவல், pinching....
நிஷாவுக்கு பெண்மை மலர்ந்துகொண்டு... சுகமாக இருந்தது.
ஐ லவ் யூ கதிர்..... - மனம் நிறைந்து சொன்னாள். இந்த உலகத்தை மறந்து சொன்னாள்.
ஐ லவ் யூ நிஷா .... - அவன் எப்போதோ இந்த உலகத்தை மறந்திருந்தான்.
வெட்கமும் சந்தோஷமும் சிரிப்புமாய்... அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அங்கே பளபளவென்று ஒரு BMW கார் நின்றுகொண்டிருந்தது. யாராயிருக்கும்??? - யோசித்துக்கொண்டே அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
வினய்யின் அம்மாவும் அப்பாவும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.