Fantasy நண்பன் மனைவி ஆய்ஷா
#20
6.

தோட்டக்காரன்:  ஆமாம் சார் இவ்வளவு நம்மளை தவிக்கவிட்டு பார்க்கிறாள்

இவளை எப்படியாவது வழிக்கு கொண்டுவர வேண்டும்.

இதைக் கேட்டதும் நான் வெறித்தனமாக கை அடித்துவிட்டு படுத்து உறங்கிக் போனேன்..


மாலை  சரியாக 7 மணிக்கு எந்திரிச்சேன்.. Fresh up  ஆகிவிட்டு நான் கீழே சென்றேன் அப்பொழுது ஆயிஷா மற்றும் ரகுமத் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சென்று பேசிக் கொண்டிருந்தேன் ஆயிஷா என்னை நன்றாக கவனித்தால் இப்படியே பேசிக்கொண்டு இருந்தோம் அடிக்கடி நான் ஆயிஷாவை  கண்களால்  ரசித்து கொண்டிருந்தேன்.. இரவு உணவை முடித்து விட்டு தூங்கலாம் என்று சென்றேன் அப்பொழுது ரகுமத் என்ன மச்சான் மறந்துட்டியா நைட் 1-பிளாக் எனக்குத் flight da. 
சாரி மச்சான் நான் மறந்தே போயிட்டேன்  ரெடியாகி விட்டு  வா  ஏர்போர்ட் போலாம். சரியாக இரவு 10 மணிக்கு நானும் ஆயிஷாவும் ரஹ்மத்தை ஏர்போர்ட்டில் Drop  பண்ண சென்றோம்  ரகு மத்தை வழியனுப்பிவிட்டு  வீடு திரும்பினோம் அப்பொழுதுதான் ஆயிஷாவிடம் கேட்டேன் ஏன் சோகமாக இருக்கிறாய்.

ஆயிஷா:  அவர் வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது எனக்கு இவ்வாறு தான் இருக்கும்.

நான்:  ஆயிஷா கவலைப்படாதே அதான் நான் இருக்கேன்ல.

ஆயிஷா:  அதற்கு நீங்க அவர்கள் ஆக முடியாது இல்லை.

நான்:   நீ மனசு வைத்தால் ஆகலாம்

ஆயிஷா:  புரியவில்லை

நான்:  என்  உடனும்் நன்றாக பேசு..

இப்படி பேசிக் கொண்டிருப்பது நன்றாகத்தான் இருந்தது.
இரவு பன்னிரண்டு முப்பது மணி அளவில் வீட்டிற்கு வந்தோம். ஆயிஷாவிடம் நீ தனியாக பயமில்லாமல் தூங்குவாய் என்று கேட்டேன். அதற்கு அவள் அதெல்லாம் எனக்கு பயம் இல்லை சார் நீங்க போய் தூங்குங்க என்றாள் சொல்லும் பொழுதே சிரிப்புடன். எனக்கு தூக்கம் வரவே இல்லை ஆயிஷாவின் நினைப்பாகவே இருந்தது அப்படி இருக்கு அடுத்த நாள் காலை என் மேனேஜர் எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அலுவலகத்துக்கு சென்றபோது தான் தெரிந்தது நான் ஹைதராபாத் கிளம்ப வேண்டும் என்று ஒரு அவசர சந்திப்பு இருந்தது என்னால் தவிர்க்க முடியவில்லை. உடனே நான் ஆயிஷாவிடம் சொல்லிவிட்டு ஹைதராபாத் கிளம்பிவிட்டேன்.
[+] 2 users Like Hitmann's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பன் மனைவி ஆய்ஷா - by Hitmann - 08-02-2021, 02:45 PM



Users browsing this thread: 16 Guest(s)