Fantasy நண்பன் மனைவி ஆய்ஷா
#5
2.

நான் பார்ப்பதற்கு மிக அழகாக என்றெல்லாம் இருக்க மாட்டேன். எனக்கு மனதிற்குள் ஒரு பயம் இருந்தது    பெண்களுக்கு என்னை பிடிக்குமா என்ற சந்தேகத்திலேயே நான்  இருந்தேன். நான் பணிபுரியும் அலுவலகத்தில் எனக்கு பணி சுமை மிகவும் அதிகம்.


என் அலுவலகத்தில் பணிபுரிவது அனைத்தும் ஆண்களே என்பதால் எனக்கு   பெண்களுடன் பழகும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.. ஆங்காங்கே வழியில் செல்லும்போது பெண்களை ரசிப்பது மட்டுமே  வாடிக்கையாக வைத்திருந்தேன். நான் எனது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு நண்பன் நெருங்கிய நண்பன் இருந்தான். கல்லூரியின் மூன்று ஆண்டுகளும் நாங்களே நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு அவரது அப்பாவிற்கு  பணி மாற்றம் செய்யப்பட்டதால்  அவன் வேறு கல்லூரிக்கு சென்று விட்டார். அதன் பிறகு தீரவில்லை போன் மூலமாக பேசிக்கொண்டிருந்தோம். காலப்போக்கில் அதுவும் மறைந்து போனது.
எனக்கு அலுவலகத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டதால் நான் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். நான் பேச்சிலர் என்பதால் எனக்கு அங்கே வீடு கிடைப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தபோதிலும் நான் வீடு தேடி தெரிந்து கொண்டே இருந்தேன். இது ஒரு வீடு கிடைத்தது  ஒரு லட்சம் ரூபாய  அட்வான்ஸ்  10000வாடகையும் வீடு கிடைத்தது. இந்து அலுவலத்தில் வந்தபொழுது பணிச்சுமை அவ்வளவாக எனக்கு தெரியவில்லை நாட்கள் கடந்து கொண்டே சென்றது வாழ்க்கையின் சுமூகமாகப் போய்க் கொண்டே இருந்தது. அதன் பிறகு என் அலுவலகத்தில் என்னுடைய மேலாளராக ஒருவன் வந்தான் அன்று பிடித்த கெட்ட நேரம்  தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் மிகவும்  வருத்தத்துடன் டீ குடிக்கலாம் என்று  நின்று கொண்டிருந்தேன் அப்பொழுது ஆடி கார் என் பக்கத்தில் வந்து நின்றது. காரின் உள்ளிருந்து ஹாய் மச்சான்  என்று சத்தம் கேட்டது. டிவி பார்த்தால் எனது கல்லூரி நண்பன் ரக்மத்.

ரகுமத்: டேய் மச்சான் எப்படிடா இருக்க உன்னைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகுது.
நான்:  டேய் நல்லா இருக்கேன் டா  நீ எப்படி இருக்க
ரகுமத்:  நான் நல்லா தான்டா இருக்கேன் ஆமாம் உன்னுடைய போன் என்ன ஆச்சு உனக்கு கால் பண்ணா வரவே மாட்டேங்குது என்னடா ஆச்சு

நான்:  மச்சான்  போன் தொலைச்சிட்டேன் ட  காண்டக்ட் எல்லாமே மிஸ் ஆயிடுச்சு மச்சான் காலேஜ்  காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போன் நம்பர் கேட்டு பாத்தேன்டா கிடைக்கவே இல்லை.

ரஹ்மத்:  ஆமா இங்கே என்ன பண்ற நீ

நான்: மச்சான் இங்க தான் டா ஒர்க் பண்றேன்.
ரஹ்மத்:  சூப்பர் டா சூப்பர். ஆமா மச்சான் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு. வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க

நான்:  எல்லாருமே நல்லா இருக்காங்க மச்சான் அவங்க எல்லாம் ஊர்ல இருக்காங்க டா நான் மட்டும்தான் இங்கே தங்கி இருக்கேன். என்ன ஒர்க் பண்ற.

ரஹ்மத்:   மச்சி  நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன்
நான்:  சூப்பர்டா  அது என்ன வேலை உனக்கு

ரஹ்மத்:  offshore work da

நான்:  சூப்பர் டா சூப்பர் ஆமா நீங்க என்ன பண்ற.

ரஹ்மத்:  டேய் நான் எங்கே செட்டிலாகி அஞ்சு வருஷம் ஆகுது. எனக்கு மேரேஜ் ஆகி  5 வருடமாக நான் இங்கதான் இருக்கேன்.

நான்:  அடப்பாவி கல்யாணம் பண்ணிட்டியா டா நீ மச்சான் வாழ்க்கை உன் கல்யாணத்துக்கு கூட என்னால வர முடியல.

ரஹ்மத்:  விடு மச்சான் அதான் இன்னும் மீட்  பண்ணிட்டோம் இன்னும்  மாஸ் பண்ணலாம்.

நான்:  ஆமாம் அப்பா அம்மா எப்படி இருக்காங்க.

ரஹ்மத்:  மச்சான் அப்பா அம்மா நல்லா இருக்காங்களா அண்ணா கூட வெளிநாட்டில் செட்டில் ஆயிட்டாங்க.

நான்:  நீ எங்க இருக்க மச்சான் இப்போ.

ரஹ்மத்:  நான் டி நகர்ல இருக்கேன் மச்சான்.

நான்:  நான் அங்க தான் டா இருக்கேன்.
ஆமாம்  wife என்ன பண்றாங்க. எப்படி இருக்காங்க டா

ரஹ்மத் :  நலம்  மச்சி ,  ஆபீஸ்ல எப்படிடா போயிட்டு இருக்கு..

நான்:  அதை ஏண்டா கேக்குற என்  மேனேஜர்  செம்ம டார்ச்சர்   அப்படியே போகுது மச்சான் லைஃப் வழக்கத்துக்கு இந்த வேலையை விடுவான் நினைக்கிறேன்.

ரஹ்மத்:   விடு டா மச்சான் பாத்துக்கலாம் கல்யாணம் பண்ணிட்டியா மச்சி இல்ல அதுவும் இல்லையா.

நான்:  இல்லடா மச்சான் .  ஒரு வேலை கிடைக்கட்டும் மச்சான் பொறுமையா பண்ணலாம்..


Like Reply


Messages In This Thread
RE: நண்பன் மனைவி ஆய்ஷா - by Hitmann - 08-02-2021, 07:51 AM



Users browsing this thread: 16 Guest(s)