Adultery காந்தக் கண்ணழகி
#33
விறுவிறுவென எழுந்து ஓடிய யாஸ்மின், நேராக கிச்சனுக்குள் நுழைந்தாள். ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டரை எடுத்து கடகடவென குடிக்க, ஐஸ் வாட்டர் வாயிலிருந்து வழிந்து, கழுத்து வழியாக சென்று அவள் நைட்டியை நனைத்தது.
தண்ணியை குடித்து முடித்துவிட்டு, கிச்சன் மேடையில் கைகளை ஊன்றி நின்று ஆசுவாசப்படுத்தினாள்.

"அவரு தப்பு பண்ணாரா.. இல்ல நான் தப்பு செய்ய விட்டேனா.. யாரு மேல தப்பு.. அவரு உதவி செய்ய தான் வந்தாரு.. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு.. " நடந்ததை தன் மனதுக்குள் ரீவைண்டு செய்து பார்த்தாள்.

நடந்த சம்பவம் அவள் மனத்திரையில் படமாக ஓடியது. விமல் கையால் அமுக்கி எடுத்து, பின்பு வாயால் சப்பியதை நினைக்கும் போது அவளுடைய உடல் சிலிர்த்தது. இப்பவும் தன்னுடைய முலை விமலின் இருப்பதைப் போல் உணர்ந்தாள். சட்டென தன் முலைகளை குனிந்து பார்க்க, அவை இன்னும் சுதந்திரமாக வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. உடனே முலைகளை உள்ளே திணித்து ஜிப்பை மூடினாள்.
விமல் தன் தொடையிடுக்கில் கை வைத்ததை நினைக்கும் போது யாஸ்மினுக்கு கோவம் வரவில்லை. மாறாக வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.


அங்கே விமல்....
யாஸ்மின் எழுந்து ஓடிய பின்பு தான் சுயநினைவுக்கு வந்தான்.

"அடக்கடவுளே.. அவசரப்பட்டுட்டேனே.. என்ன காரியம் செஞ்சுட்டடா விமல். " தனக்குத் தானே பேசி நொந்து கொண்டான். உடனே எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றான். தன்னுடைய அறையில் இருந்து கொண்டு அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவள் என்ன நினைத்தாலோ, அடுத்து என்ன நடக்குமோ, அவள் கணவனிடம் இதைப் பற்றி கூறுவாளோ, இப்படி பல யோசனைகள் அவனுக்கு மண்டைக்குள் ஓடியது.

விமல் அவனுடைய அறைக்கு செல்லும் சத்தம் கேட்டதும் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.

விமலுக்கு இருப்பு கொள்ளவில்லை.
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: காந்தக் கண்ணழகி - by kamappithan - 26-01-2021, 11:44 AM



Users browsing this thread: 2 Guest(s)