07-01-2021, 07:08 AM
போயும் போயும் மணி விட்டு கொடுத்தா இந்த கல்யாணம் நடந்திருக்கும். சேராமல் போகும் வாய்ப்பு இனி கிடைக்காது னு தெரிந்து விட்டு கொடுக்கலை கையாலாத்தனத்தால் விட்டு கொடுத்திருக்காங்க. மது இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கொண்டது ரஞ்சித்கே செய்யும் துரோகம் தான். அவன் கூடமும் அவளால் கண்டிப்பாக வாழ முடியாது.
![Namaskar Namaskar](https://xossipy.com/images/smilies/Namaskar.png)
![Namaskar Namaskar](https://xossipy.com/images/smilies/Namaskar.png)