22-03-2019, 05:58 PM
‘தெ.. தெரியல.. மதனி..’
‘நறுக் ‘கென என் மண்டையில் கொட்டினாள்.
‘வந்து வாச்சிருக்கியே.. எனக்குனு..! ம்..! எந்திரிச்சு சாப்பிட்டு படு..!’ என்று எழுந்து போய் உணவைப் போட்டு வந்து என் முனானால் வைத்தாள்.
பசியில் என் பட்டினி வயிறு கபகபவென இருந்தது. உணவை பார்த்ததும்.. நான் சகலத்தையும் மறந்து விட்டேன்..!
கப் கப்பென சாப்பிடத் தொடங்கினேன்.
மதனி நல்லவள்தான். ஆனால் கொஞ்சம் கோபக்காரி.
அண்ணாசசிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு முன்பிருந்தேதொடர்பு..! இது அவளுக்கும் தெரியும். அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் மதனி கோபித்துக்கொண்டு ஊருக்கு போய் விடுவாள்.
பிறகு தானே வருவாள். அல்லது நான் போய்.. ஆயிரம் பொய்யைச் சொல்லி அழைத்து வருவேன்.
நான் என்னை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திடுமென.. ‘நீயுமாடா கூட்டு..?’ என்று என் எதிரே உட்கார்ந்து கேட்டாள் மதனி.
நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன் ‘என்ன மதனி..?’
‘அந்த ஆம்பள கூட சேந்துட்டு..நீயும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றியா..?’ என்று கேட்டாள்.
‘அப்படியெல்லாம் இல்ல மதனி..’
‘சீ போடா..! நீ என் சொந்தம்.. எனக்கு சப்போட்டா இருப்பேனு.. உன்ன என் வீட்ல சேத்தா.. நீ.. அந்தாளுக்கு சப்போர்ட் பண்ற..? அதான்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..’என அழுவது போலச் சொன்னாள்.
நான் என்ன சொல்வதெனப் புரியாமல் தடுமாறியபடி அவளைப் பார்த்தேன்.
அவளது வலது பக்க முந்தானை சரிந்திருந்தது. அது முற்றிலுமாக ஒதுங்கியிருக்க.. கும்மென்று புடைத்த.. அவளின் வலப்பக்க முலை.. விம்மியெழ…
‘உனக்கு கூட என்மேல பாசமே இல்ல…’ என்றாள்..!
– தொடரும்….!!
‘நறுக் ‘கென என் மண்டையில் கொட்டினாள்.
‘வந்து வாச்சிருக்கியே.. எனக்குனு..! ம்..! எந்திரிச்சு சாப்பிட்டு படு..!’ என்று எழுந்து போய் உணவைப் போட்டு வந்து என் முனானால் வைத்தாள்.
பசியில் என் பட்டினி வயிறு கபகபவென இருந்தது. உணவை பார்த்ததும்.. நான் சகலத்தையும் மறந்து விட்டேன்..!
கப் கப்பென சாப்பிடத் தொடங்கினேன்.
மதனி நல்லவள்தான். ஆனால் கொஞ்சம் கோபக்காரி.
அண்ணாசசிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு முன்பிருந்தேதொடர்பு..! இது அவளுக்கும் தெரியும். அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் மதனி கோபித்துக்கொண்டு ஊருக்கு போய் விடுவாள்.
பிறகு தானே வருவாள். அல்லது நான் போய்.. ஆயிரம் பொய்யைச் சொல்லி அழைத்து வருவேன்.
நான் என்னை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திடுமென.. ‘நீயுமாடா கூட்டு..?’ என்று என் எதிரே உட்கார்ந்து கேட்டாள் மதனி.
நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன் ‘என்ன மதனி..?’
‘அந்த ஆம்பள கூட சேந்துட்டு..நீயும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றியா..?’ என்று கேட்டாள்.
‘அப்படியெல்லாம் இல்ல மதனி..’
‘சீ போடா..! நீ என் சொந்தம்.. எனக்கு சப்போட்டா இருப்பேனு.. உன்ன என் வீட்ல சேத்தா.. நீ.. அந்தாளுக்கு சப்போர்ட் பண்ற..? அதான்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..’என அழுவது போலச் சொன்னாள்.
நான் என்ன சொல்வதெனப் புரியாமல் தடுமாறியபடி அவளைப் பார்த்தேன்.
அவளது வலது பக்க முந்தானை சரிந்திருந்தது. அது முற்றிலுமாக ஒதுங்கியிருக்க.. கும்மென்று புடைத்த.. அவளின் வலப்பக்க முலை.. விம்மியெழ…
‘உனக்கு கூட என்மேல பாசமே இல்ல…’ என்றாள்..!
– தொடரும்….!!