Fantasy தமிழ் movie parody
#70
                                                  மாவீரன்


( இந்த கதை வில்லனின் கோணத்தில் நடைபெறும் கதை , அதனால் இங்கு வில்லனே ஹீரோ, ஹீரோவே வில்லன்)

           சென்னையில் ஸ்டிரிட் ரேஸ் செய்து வாழ்க்கையை கடத்தும்‌ இளைஞன் தான் ஹர்ஷா. அவன் பிளப்பே ரேஸ் ஒட்டி வாழ்வது தான். தினமும் ரேஸ், ப்ரண்ட்ஸ் ஓட ஊர் சுற்றுவது என்று வாழ்ந்து வந்த ஹர்ஷாவின் வாழ்க்கையில் ஒரு பொண்ணு வந்தாள். ஒரு‌ நாள் தன் ப்ரண்டை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்துவிட்டு வரும் வழியில் எதர்சியாக ஒரு‌ பெண்ணின் கை இவன் மேல் பட்டு விட , அவனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது போல இருந்தது.அவனுக்கும் இவளுக்கு இதோ புர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல் தோன்றியது. உடனே அந்த பெண்ணை கண்டுபிடிக்க அந்த பெண்ணின் கை பட்ட இடத்தில் தேட அங்கு சென்றான். அவனிடம் அந்த பெண்ணை கண்டுபிடிக்க இருந்த ஒரே தடயம் அவளின் ஷால் தான் ,அவன் திரும்பி அந்த இடத்தில் போய் பார்க்க அந்த ஷால் அணிந்த பெண் அங்கு இல்லை,பக்கத்தில் இருந்த ஒரு‌பெண்ணை விசாரித்தான்.

அந்த பெண்ணுக்கு அவளை பற்றி தெரியும் என்றும் ,அவள் பெயர் இந்து என்றும் கூறி,அவளை கண்டுபிடிக்க அவனுக்கு உதவுவதாகவும் கூறினாள். ஆனால் உண்மையாகவே அந்த பெண் தான் இந்து, ஷார்ஜா தேடும் பெண் ஷால் கிழிந்து விட்டதால் அதை மடித்து தன் ஹேன் பேக்கில் வைத்திருந்தாள்.
[Image: Screenshot-20210102-091139-2.png]
இது தெரியாமல் ஹர்ஷா அவளிடமே அவளை பற்றி விசாரித்திருக்கிறான். இந்துவும் அவனை சுற்றிவிட அவனிடம் விளையாடினாள். இப்படியே இவர்கள் விளையாட்டு செல்ல..

அங்கு மறுமுனையில் நம் கதையின் நாயகன் ரகு என்கிற‌ ரகுவீர்சிங்.ராஜஸ்தானில் இருக்கும் ராஜவம்சத்தின் வாரிசு அவனின் மாமா மகள் தான் இந்து ,ஆனால் சொத்து தகராறில் அவன் மாமா வீட்டார் கோபித்து கொண்டு சென்னை வந்து பல வருடங்கள் ஆனது,ஆனால் இப்போது பூர்வீக சொத்து ஒன்றை விற்க அவர்களின் கையெழுத்து தேவை என்பதால் அவர்கள் தேடி தன் மனைவி‌ மற்றும் அடியாட்களுடன் சென்னை வந்தான். ஆம் ,ரகுவிற்கு திருமணம் ஆகிவிட்டது. அவனின் மனைவி பெயர்  மாதவி வயது முப்பது இருக்கும்,பக்கா ஆன்டி மேட்டிரியள்.

வந்த இடத்தில் ரகுவின் மாமா அந்த பத்திரத்தில் கையெழுத்து போட மாட்டேன் என்று‌ சொன்னதும் அவனை கொன்றுவிட்டு அந்த சொத்தை எடுத்து கொள்ள தான் முதலில் யோசித்தான், ஆனால் அப்போது தான் இந்து காலேஜில் இருந்து வீட்டிற்கு வந்தாள் . இந்துவை பார்த்ததும் அவனுக்கு கையும் ஓடவில்லை ,காலும் ஓடவில்லை.டைட்டான வெள்ளை சுடியில் அவளின் மாங்கனிகள் இரண்டும் பிதிங்கி நிக்க ,அதற்கு சிறிதும் சம்மந்தப்பட்ட இல்லாத அளவில் அவள் மெல்லிய இடை சின்னதும் இல்லாமல் ,பெரிசும் இல்லாமல் அளவான சைசில் குண்டி , வெண்ணெய் உடம்பு , திராட்சை உதடுனு அவ ஸ்டரக்சர பார்த்த ரகுவீர் சிங் மெய் மறந்து அவளின் அழகில் மயங்கி, அவளை அடைய திட்டமிட்டான்.
[Image: Screenshot-20210102-091437-2.png]
அதனால் அவன் மாமாவை கொள்ள வந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அவர்களிடம் அன்பு பாராட்டினான். பேசி பேசி அவன் மாமாவின் மனசை களைத்தான். எனக்கு எந்த சொத்தும் வேண்டாம் நீங்களே வச்சுகோங்க மாமா எனக்கா சொந்தம் தான் முக்கியம் முதல்ல வாங்க மாமா நம்ம வீட்டுக்குனு அவர்களை ராஜாஸ்தானுக்கு அழைத்தான்.

ஆனால் இந்துவிற்கு செமஸ்டர் தேர்வுகள் இருந்ததால் அது முடிந்தவுடன் செல்லலாம் னு அவன் மாமன் சொல்ல அது வரை சென்னையில் இருக்கும் நம்ம வீட்டல அதுவரைக்கும் தங்கலாம்னு அவர்கள் அங்க கூட்டிட்டு போட்டான்.

ரகுவின் மனைவிக்கு ரகுவின் இந்த தீடிர் பாசத்துக்கான அர்தம்‌ புரிந்தது, தன் கனவன் செய்யும் தவறுகளை பற்றி அவள் என்றும் வருத்தபட்டதில்லை.காரணம் அவன் மாதவியை நல்லபடியாக வைத்திருந்தான். அவர்கள் வம்சத்தில் வாக்கபட்டு வரும் பெண்களை அடிமைகளை போல நடத்துவர் ஆனால் ரகு மாதவியை அப்படி நடத்தவில்லை அவளுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருந்தான்.அதனால் மாதவியும் ரகு செய்யும் கம்புகளை கண்டுகொள்வதில்லை. அவன் பேச்சை வேத வாக்காக நினைத்து வாழ்ந்து வந்தாள்.

இப்போது கூட அவன் இந்துவை அடைய நினைப்பது இவளுக்கு தெரியும் ,இருந்தும் திருமணம் ஆனதில் ‌இருந்து வெறு யாரயும் ஏறிடித்து பாக்காதவன் இப்படி இந்துவிடம் மயங்கிய தில் அவளும் கோபம் ஒன்றும் இல்லை , ஏனெனில் இந்து அதற்கு தகுதியானவள்,மேலும் எத்தனை பெண்கள் வந்தாலும் ரகுவின் மனைவி என்ற ஸ்தானம் மாதவிக்கு மட்டும் தான் என்று அவன் அவளுக்கு கொடுத்த வாக்கு தான் காரணம். அதனால் மாதவி ரகுவின் ஆசைக்கு குறுக்க நிக்கவில்ல.
[Image: images-22.jpg]
அப்படி ரகு அவன் மாமாவையும், இந்துவையும் தன் வீட்டில் தங்க வைத்து பின், அன்று இரவு இந்து படுத்திறந்த அறைக்குள் நுழைந்து அவளை அடைய முற்பட்டான் ரகு. அவன் அறையில் நுழைந்த வேளையில் இந்து ஒருக்களித்து படுத்திருக்க , அவளின் பின் அழகை ரசித்தவாறே அவளை நெருங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்கி அவள் இடையில் கைவைக்க செல்ல , தீடிரென்று ஒரு உருவம் அவன் தலையை வெட்டுவலுபோல ஒரு பிரம்மை வர அவன் திடுக்கிட்டு நகர்ந்தான்.அவன் மறுபடி மறுபடி அவளை தொட முற்பட அந்த உருவம் மீண்டும் மீண்டும் அவன் கண் முன் தோன்றியது. இதனால் அவளை அடைய முடியாமல் அங்கிறுந்து வெளியெறினான். ஏன் எப்படி நடந்தது , அந்த உருவம் யாரேடையது என்று தெரிந்துகொள்ள , மந்திரம் தந்திரம் தெரிந்த மாந்திரீகன்  கோராவை சந்திக்க சென்றான்.

அவன் கோராவை சந்திக்க சென்ற வேளையில் இங்கு ஹர்ஷாவுக்கு இந்து தன்னிடம் விளையாடுவது தெரிந்தது, இந்துவும் ஹர்ஷாவும் லவ் பண்ண ஆரம்பித்தனர். ரகுவீர் அங்கு கோராவை சந்திக்க அவன் ரகு,இந்து மற்றும் ஹர்ஷாவின் பூர்வ ஜென்ம ரகசியத்தை அவனிடம் கூறினான். மேலும் இந்துவின் விருப்பம் ஈன்றி அவளை உன்னால் தொடமுடியாது என்றும் ,இந்து தான் உனது வளர்ச்சி மற்றம் சத்திக்கு ஆதாரம் என்றும் இன்னும் பத்து நாளில் வரவிருக்கும் பெளர்ணமி குள் அவளை நீ அடைய வேண்டும், அதுமட்டுமல்லாமல் அந்த பௌர்ணமி வரை இந்துவிற்கு அவனின் காதலனின் நினைப்பு வரவே கூடாது ,இது அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் ,

அப்படி நடந்தால் பெளர்ணமி முடிந்தவுடன் அவள் உனக்கு அடிமை ஆகிவிடுவள் அதுமட்டுமில்லாமல் இது நடந்தால் உன்‌ முன்ஜென்ம‌ வரலாற்றை உன்னால் மாற்றியமைக்க முடியும் , அந்த வரலாறு மாறினால் உன்னுடைய எதிர்காலமும் மாறும் , ஆனால் ஒன்று இது ஒருவேளை நடக்கவில்லை என்றால் பௌர்ணமிக்கு பிறகு உன் உயிர் போகும் னு அந்த மாந்திரீகன் அவனை எச்சரித்தான்.

தன்னுடைய புர்வ ஜென்மத்தை பற்றி அறிந்த ரகுவிற்கு இந்துவிற்கு ஒரு காதலன் இருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை. உடனே அவளின் காதலன் யாரென்று அரிய முற்பட்டான்.அப்போது தான் அது ஹர்ஷா என்று அவனுக்கு தெரிந்தது. உடனே அவனை கொன்றுவிட வேண்டும் என்ற‌ வெறி இருந்தது. ஆனால் அவனை கொன்றுவிட்டால் இந்துவை அடைய முடியாது மேலும் அவன் உயிருக்கே ஆபத்து என்பதால் அவன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு ஒரு திட்டம் திட்டினான்.அந்த திட்டத்தின் முதல் படியாக ஹர்ஷா மற்றும் இந்துவின் காதலை இந்துவின் அப்பாவிற்கு தெரிய படுத்தினான். இந்துவின் காதலை பற்றி அறிந்த அவர் அப்பா ஹர்ஷாவை வரவழைத்து பேசினார் , இந்துவின் அப்பாவிற்கு தன் மகளை ஒரு ஸ்டிரிட் ரேசருக்கு கல்யாணம் பன்னி வைக்க விருப்பமில்லை.  அதனால் அவர் ஹர்ஷாவிடம் அவனின் காதலை விடும்படி வலியிருத்தினார். ஆனால் ஹர்ஷா அதை ஏற்காமல் கோபமாக அவரிடம் பேசினான், அங்கு நடந்த வாக்குவாதத்தில் ஹர்ஷா இந்து எனத்தான் கிடைத்த ஒன்ன கொல் கூட பன்னுவேன்னு ஹர்ஷா மிரட்டிட்டு போக , கரட்டா அந்த நேர்த்தில் இந்துவை அந்த இடத்திற்கு வரவழைத்தான் ரகு.
[Image: images-23.jpg]
இப்போது இந்துவின் ஹர்ஷா வின் மேல் முதல் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் இது சிறிய விசியமே இதனை பெருசாக்க திட்டமிட்ட ரகு இந்துவின் அப்பாவை கொலை செய்து அந்த பலியை ஹர்ஷா வின் மீது போட்டு உள்ளே தள்ளினான். இந்துவும் அதை நம்பி விட்டாள். ஹர்ஷா வை வெறுக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவன் மீது அடிமனதில் இருந்த காதல் அப்படியே இருந்தது. ஒருவேளை ஹர்ஷா இந்த கொலை செய்ய்வில்லை என்றாள் என்கற சந்தேகம் இந்துவிடம் இருந்தது.அவளின் இந்த குழப்பத்தை பயன் படுத்தி அவளை ராஜஸ்தானுக்கு கூட்டி சென்றுவிட்டான்.
[+] 3 users Like Raviraj45's post
Like Reply


Messages In This Thread
தமிழ் movie parody - by Raviraj45 - 31-08-2020, 02:23 PM
RE: தமிழ் parody கதைகள் - by Raviraj45 - 02-01-2021, 10:24 AM
RE: தமிழ் movie parody - by krish196 - 02-01-2021, 03:30 PM



Users browsing this thread: 12 Guest(s)