27-12-2020, 10:39 PM
யோவ் கொண்ணுட்டீங்க. மணி ருத்ரதாண்டவம் ஆடப்போறான். சிவகுரு வை கொல்ல கூடாது. சிவகுரு செஞ்சது மாதிரியே ஏண்டா உயிரோட இருக்கோனு அவனை நினைக்க வைக்கனும். அம்மாவுக்கு விழுந்த அடி தேவையான ஒன்றுதான். சிறுவயதில் மணியை பிரிக்கும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது பாசம் மயிறு என்றால் எப்படி. இப்போதைய சூழ்ஒநிலையில் ஓரே பலவீனம் மது மட்டும் தான்.

