21-03-2019, 05:30 PM
![[Image: p28c_1552983109.jpg]](http://img.vikatan.com/jv/2019/03/zdynmu/images/p28c_1552983109.jpg)
வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெத்தை மலைப்பாதை, கோவையிலிருந்து ஊட்டிக்கான மூன்றாவது மாற்றுப்பாதையாகச் செயல்படுத்துவது, சாத்தியம் இல்லாதது. அதற்கான அனுமதியையும் தரமாட்டோம். தற்போது பயன்பாட்டிலிருக்கும் இந்தச் சாலையைப் பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறோம். விரிவாக்கத்துக்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’’ என்றனர்.
நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கலாம்... ஆனால், எத்தனை கோடிகளைக் கொட்டினாலும் காட்டை உருவாக்க முடியாது