அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
டெல்லியில் எனது விடுதியில்எனது அரயில் இருந்தேன்

விமானத்தில் ஏறியதும் அனைத்து வைத்த அலைபேசியை உயிர்பிக்க தைரியம் இல்லாமல்இப்படியே காற்றில் கரந்தது விட மாட்டேனா என்ற எண்ணங்களை எல்லாம் மீறிஅவன் அவனது வீட்டில் பாதுகாப்பாய் இருக்கிறானா என்பதை தெரிந்து கொள்ள துடித்த மனதைஅடக்க வழி தெரியாமல்தொடு திரையை வெறித்திருந்தேன்அவன் நலம் அறியாமல் என் மனம் அடங்காது என்று உணர்ந்துநடுங்கிய கைகளை காட்டிலும் நடுங்கும் மனதுடன் அலை பேசியை உயிர்பித்தேன்

என்னில் அடங்கா அவனது அழைப்பின் நோட்டிபிகேஷன் வரபொறுமை இல்லாமல் அவனுக்கு அழைத்தேன்அழைப்பு எடுக்க படமால் போகவேஎன் மூளை தேவை இல்லாத அத்தனை வாய்ப்புகளை சிந்திக்கஅதில் ஒன்று கூட எனக்கு ஆறுதல் கொடுப்பதாக இல்லைபொறுமை இல்லாமல் மீண்டும் அழைக்கமனமோஇந்த ஜன்னலின் வழியே குதித்து என்னை கொன்று விடு என்று அரை ஜன்னலின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்ததுஎடுக்க படஅத அழைப்பு அடித்துக் கொண்டிருக்கமூச்சைப் பிடித்துக்கொண்டுமெதுவாக ஜன்னலை நோக்கி நடந்தேன்நான்அழைப்பு எடுக்கப்பட்டது 

"ஹலோ!!”

“...................” பதிலில்லை 

"ஹலோ!!” அவனது குரலை கேட்க பரிதவித்தேன்

“...................” உயிர் கொள்ளும் அமைதி 

"ஹலோ!!.... டேய்!! ஹலோ!!” பொறுமையில்லாமல் நான் கத்தஎன் பார்வை ஜன்னலைத்தாண்டிமூன்றாம் தளத்தில் இருந்து தரையில் விழுந்தது

“...................” மூச்சின் சத்தம்

"ஹலோ!! ஏன்டா என்னை இப்படி சித்திரவதை படுத்துற!!” அடக்கமாட்டாமல் அழு ஆரம்பித்தேன்

"ஹலோ!!” என்ற அவனது சத்தம் கேட்டதுதான்நின்ற என் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

"ஹலோ!!” 

"தங்கியிருக்கிற அட்ரஸ் சொல்லு!!” 

"இப்போ எங்க இருக்க?” பதட்டமானேன்

"இன்னும் ஊர்ல தான் இருக்கிறேன்!!, அட்ரஸ் சொல்லுகாலைல வர்றேன்!! உன்னை நேர்ல பாக்கணும்!!”

"ப்ளீஸ்!! its over!! புரிஞ்சுக்கோ!!” என் மனதின் என்ன ஓட்டத்திற்கு மாறாக மன்றாடினேன் அவனிடம்

"மது!! என்னால முடியல மது!!” கெஞ்சினான்.

“...................” உடைந்தது போனேன்

"நீ இல்லாம.... எப்படி பாப்பா!!” அழுதான்

“...................” உருக்குலைந்து போனேன்என்னை வேண்டி அவன் கெஞ்சுவதுஅவனை நான் விலக்குவதும்என் வாழக்கையில் உண்மையிலேயே நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறினேன்சத்தமில்லாமல்

"நெ....நெஜமாவேமுடிஞ்சு போச்சா!!” 

“...................” என்னை வார்த்தகளால் வெட்டிப் போட்டான்

"இதுக்கு ஒரு முடிவு!!, I want a proper closure!! நீ இப்ப தெளிவா இருக்கிற மாதிரியேஎன்னையும் தெளிவாக்குபோதும்!!” அவன் விடுவதாய் இல்லை

சூழ்நிலையின் பெயராலோஆற்றாமை காரணமாகவோதாயினால் தண்டிக்கப்படும் குழந்தைஅழுகையுடன் தன்னை அடித்த தாயிடமே ஆறுதல் பெற்றுவிடும் தவிப்போடு , தன் அன்னையை நாடுவது போல, அவன் திரும்பத் திரும்ப ஆறுதல் தேடி என்னிடமே வரசினம் தீரா தாயைப் போல மீண்டும் மீண்டும் அவனைத் தண்டித்து என்னை நானே துன்புறுத்திக் கொண்டு இருந்தேன்மனதை கொஞ்சம் திடப்படுத்தினேன்முடியாத பட்சத்தில் கடைசி ஆயுதமாய் உபயோகிக்க வேண்டும் என்று முடிவு செய்ததைஉபயோகித்தேன்

"ஏன்நீ என்கிட்ட "ஐ லவ் யூ!!” சொன்னதே இல்லன்னு யோசிச்சு பாத்துருக்கியா?” 

"நேர்ல பேசலாம்!! நீ...... நீ தங்கியிருக்க அட்ரஸ் அட்ரஸ் சொல்லு!!” அவனின் பதற்றம் எனக்கு தெம்பை கொடுக்கஎனோ அவனை காயப்படுத்த போகிறோம் என்பதை எண்ணாமல்என் திட்டம் வேலை செய்யும் என்று ஒரு எண்ணம் என் மூளையில்

"நேர்ல வந்தாலும் எதுவும் மாறப் போறது இல்ல!!” 

"பரவால்ல,கடைசியாஉன்ன ஒரு தடவ பார்க்கணும்!! என் முகத்த பார்த்து இதேயே சொல்லுஅது போதும் எனக்கு!!” 

"உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு பாக்குறேன்!!, உனக்கு அது புரிய மாட்டேங்குதுசரி நல்ல கேட்டுக்கோநான்உன்ன லவ் பண்ணுனேனாஇல்லையாங்குறது இருக்கட்டும்!!, நீ என்னை உண்மையாவே லவ் பண்ணுனியா?” எனோ மிகவும் தெளிவாக உணர்ந்தேன்

"நான் எத்தனையோ தடவ கெஞ்சியும்உன் வாயிலிருந்து ஒரு தடவையாவது "ஐ லவ் யூ!!”ன்னு வந்துருக்கா?, நான் லவ்வ சொன்னதுக்கு அதுக்கப்புறமும்!!, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட!!, என் பக்கத்துல இருக்குறதுக்கே கில்டியா பீல் பண்ணவன் தான நீ?” உதடு துடிக்கஅடக்க மாட்டாமல்சத்தமில்லாமல் அழுதேன்

யாரவது என்ன சைட் அடிச்சா கூடஎனக்கு பத்திகிட்டு எரியும்அப்படி பாக்குறவங்கள பார்வையாலேயே எரிச்சுறுவேன்!!. ஆனா நீஎவ கை கொடுத்தாலும்அவ கைய புடிச்சி குலுக்கிகிட்டுஎவ பார்த்தாலும்திருப்பி பல்ல காட்டிகிட்டு தான் தெரிஞ்சயாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்கில வச்சுநீ கை வச்ச இடத்தில கை வைப்பானாஇதுக்கு மேலயும் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல!!” படபடவென்று இருக்கும் மனஉறுதி குறையும் முன்தற்கொலை செய்ய செயல்படும் மனிதனின் வேகத்தில் செயல்பட்டேன்

"போ..........போதும்!!” அவன் அழுகை என்னை சற்று ஆட்டிப் பார்க்க

"இல்லநான் இன்னும் பேசிமுடிக்கலஇன்னும் ரெண்டு நாள் கழிச்சு உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லணு தோணும்இன்னைக்கே இத முடிச்சுக்கலாம். I too want proper closure too this!! மூணு மாசமா நாங்க லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருக்கோம்இன்னும் பத்து நிமிஷத்துலநான் வீட்டுக்கு போயிடுவேன்!! வீடியோ கால் பண்றேன்!! உன் கண்ணால பாத்து தெரிஞ்சுக்கோ!!, அது ரெக்கார்ட் பண்ணி என்ன வேணாலும் பண்ணிக்கோ!! உனக்கு நான் பண்ண தப்புக்கு தண்டனையா நெனச்சுக்கிறேன்!!” மொத்தமாக கொட்டிவிட்டுஅழைப்பை தூண்டித்தும்அப்படியே துவண்டு விழுந்தது "வென்று சத்தமிட்டு அழுதேன்பின் ஈடுதியில் இருக்கிறேன் என்று நினவுக்கு வரகையில் கிடத்த துணையைவாயில் தினித்துக் கொண்டு அழுதேன்

"போ..........போதும்!!” என்று அவன் அழுகையுடன் கெஞ்சியதே என் எண்ணத்தில் ரீங்காரமிடஅவன் துடித்துப் போயிருப்பான் என்று எண்ணம் தோன்றதலையில் அடித்துக்கொண்டு அழுதேன்தீடிர் என்று ஒரு ஆவேசம் என்னுள்போதும்வெட்கம் கெட்டு என் தாயும்அவன் தந்தையும் நடந்து கொள்ளநாங்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்றே ஆவேசம்வருவது வரட்டும் என்றே மனதில் ஒரு எண்ணம் தோன்றஉடேன அழைத்தேன் அவனுக்குகால் கட்டானதுமீண்டும் அழைத்தேன்ஸ்விட்ச் ஆஃப் என்று வர, என் இதயத்துடிப்பு பல மடங்காக எகிறஇருப்பு கொள்ளாமல் கோயம்புத்தூர் செல்வதென்று முடிவு செய்ததுஅறையில் இருந்து வெளியேறும் போதுதான்தடுமாறி படிகளில் உருண்டு கீழே விழுந்தேன்ஓடிந்து விட்டது போல ஒரு வலி இடது காலில்வலது பக்கம் நெத்தியில் இருந்து குபுகுபுவென ரத்தம் வெளியேறஅடுத்த சில நொடிகளில் உணர்விழந்தேன்

உணர்வு பெற்ற போது மறுநாள் காலை எட்டு மணி, அருகில் இருந்தான் ரஞ்சித்

"இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டவனிடம்

"மொபைல்!! மொபைல்!!” பிதற்றினேன்அவனது மொபைல்லை எனக்கு தரஉடனே மணிக்கு அழைத்தேன்ஸ்விட்ச் ஆஃப் என்று வரஎன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்ததுஅவன் அம்மாவிற்கு அழைத்தேன்அவர்கள் அவன் கல்லூரி சென்றிருப்பான் என்று சொல்லஉடனே பிரதீப்புக்கு அழைத்துமணியை நெற்றில் இருந்து காணவில்லை என்று அவன் அம்மா சொன்னதாகவும்கொஞ்சம் அவனை தேடச் சொன்னேன்இருப்பு கொள்ளாமல் எழுந்துஅங்கிருந்து கிளம்ப எத்தனிக்கஅனுமதிக்க மறுத்த நர்ஸ்ஸிடம் நான் செய்த கலவரத்தால்ஊசியின் உதவுயுடன் தூங்க வைக்கப் பட்டேன்

***********

"ரொம்ப பாவம் யா இந்த பையன்!! அவன்கிட்ட பேசினேன்அவ்வளவு வலி குரல்லஉனக்கு அடி பட்டிருச்சுனு தெரிந்ததும் அவ்வளவு பரிதவிப்பு அவனுக்கு!! வீட்டுக்கு போய்ட்டான், i think he is okay now, he understood its over!! முடிஞ்சா அவனஇதுக்கு மேலயும் கஷ்டப்படுத்தாதே!! மார்னிங் வர்றேன்!!" என் கையில் தொலைபேசியைத் கொடுத்த ரஞ்சித்மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறினான்,

"And one more thing!!" கதவை நெருங்கியவன்என்னை நோக்கித் திரும்பி பார்த்து.

"தயவு செய்து இனிமேல் என்ன "ரஞ்சூ"னு கூப்பிடாதே!!" என்றவன் அறையின் கதவை சாத்திவிட்டு சென்று விட்டான்.

மயக்க மருந்தி வீரியம் குறைந்து எழுந்ததும்முன்பிருந்த ஆவேசம் இல்லை என்னிடம்நான் கண் விழித்ததுமே"மணி வீட்டிற்கு சென்று விட்டான்என்று ரஞ்சித் சொன்னது கூட காரணமாக இருக்கலாம். “ he understood its over” என்ற அவனது வார்த்தையே என்ன எண்ணத்தை கட்டி போட்டிருக்கபித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தேன்கதவு திறக்கும் சத்தம் என் நிலையை கலைக்கஎன்னுடன் போராடிய நர்ஸ் தான் உள்ளே வந்தார்

“are you feeling better!!” என்று கேட்டவரிடம் தலையசைத்தேன்எனக்கு எறிக்கொண்டிருக்கும் ட்ரிப்ஸ் அளவை சரி பார்த்துவிட்டுவெளியேற எத்தணிக்கையில் 

“sorry sister!!” என்ற என்னை பார்த்து சினேகமாக புன்னைக்காய்தது விட்டு சென்றார்கள்

அவனுக்கு அழைக்கலாமாவேண்டாமாஎன்று நீண்ட மன போராட்டத்துக்கு பின்பிரதீப்புக்கு அழைத்தேன்அவன் நடந்ததை சொல்லி வருத்தப் படஅவன் வைத்தும் மணிக்கு அழைத்தேன்

“5 மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடுறேன்!!” என்று சொல்லிவிட்டுவைத்துவிட்டான்அவ்வளவுதான் அடைக்கி வைத்திருந்த கண்ணீர் அருவியென கொட்டியதுஐந்து நிமிடத்தில் அழைக்கிறேன் என்றவன் அரைமணி நேரம் தாண்டிய பின் தான் அழைத்தான்

"ஏன்டா இப்படி பண்ற!!" நான் அழகுகாயுடன் கேட்கஎதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.

"மதுநான் பேசுறேன்!!” நான் பேச முயலகுறுக்கிட்டான்சரி என்று தலையாட்டினேன்.

"கவலைப்படாத!!, கண்டிப்பா நான் தற்கொலை எல்லாம் பன்னிக்க மாட்டேன்!!” கசந்த சிரிப்புடன் கூறினான்.

".....................” எனோ அவனை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்எனக்கு பரீச்சியம் இல்லாத வெறுவனைப் போல் இருந்தான்

"எனக்கு புரியுது!!, it's just...... am mourning!!, இந்த.... நெருக்கமா இருந்தவங்க செத்துப்போயிட்டாகொஞ்சநாள் வருத்தப்படுவோம்லஅந்த மாதிரி!! செத்துப்போன என் காதலுக்காக!! கொஞ்சம் வருத்தப்பட்டு இருக்கேன்!!. கொஞ்ச நாள்ல சரியாயிடும்கவலைப்படாத!! முதல் முறையாக அவன் என்னை விலக்குவது போல் பேசஅதன் வலி தாங்காமல்முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதேன்

"மது!!” அழைத்தான்கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தேன்

"நைட் கோபத்துல மொபைல்ல ஓடச்சுட்டேன்!!, பீல் பண்ணாத!!, இனிமே அப்படி பண்ண மாட்டேன்!!” அத்தனை வழியையும் மறைத்துக் கொண்டு அவன் பேசகண்ணைத் துடைத்தேன்

"பா!.........” நிறுத்தினேன்அவன் உதடுகளில் ஒரு கசந்த சிரிப்பு.

“You are an early bloomer!!................” மீண்டும் பேசமுடியாமல் தொண்டை அடைக்கஎன்னை சமண படுத்திக் கொண்டேன்

"உனக்கு டென்னிஸ்ல ரொம்ப பெரிய பியூச்சர் இருக்கு!!. தயவுசெய்து அதுல கான்சன்ட்ரேட் பண்ணு!!. அதேமாதிரிஉங்க பிசினஸ பாத்துக்குறபெரிய பொறுப்பு இருக்கு உனக்கு!!. You have to carry forward your family's legacy, அதுக்கு உன்ன தயார்படுத்திக்க!! நான் உனக்கு பண்ணின பாவத்துக்குமுடிஞ்சா என்ன மன்னிச்சிடு!!, சாரி!! Its not your fault, we are just not meant to be!!” வந்த அழுகை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டேன்பின் சமாளித்துஅவனைப் பார்த்தேன்

"தலையில என்ன ஆச்சு!!” 

"சின்னதா அடி!!” 

"ஸ்டிட்ச் போட்டு இருக்காங்களா?” இல்லை என தலையாட்டினேன்

பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவனும் தொடுதிரையை பார்த்திருக்கநானும் தொடுதிரையை பார்த்திருந்தேன்வாழ வழியில்லாமல் தன்னை மாய்த்துக்கொள்ள துணிந்துவிட்ட தாய்தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று அனாதை விடுதியில் விட்டுவிட்டுகடைசியாக ஒருமுறை தன் குழந்தையை ஆரத்தழுவதுபோல்அவனைப் பார்த்துக் கொண்டிருக்கதுண்டித்தான்.

"என்று கதறி அழ ஆரம்பித்த அடுத்த நொடிமருத்துவமனையில் இருப்பதை உணர்ந்துபோர்வையை பற்களால் கடித்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுதேன்

*****************
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 07-12-2020, 11:13 PM



Users browsing this thread: 6 Guest(s)