Misc. Erotica பரத் மற்றும் பலர்
#84
அவள் கதவு மற்றும் ஜன்னலை சாத்தினாள். ஏ சியை கூட்டி வைத்து விட்டு என்னுடைய பேண்ட் மற்றும் ஜட்டியை கழட்டினாள்.அவனது உடையை கழட்டவில்லை ,என் பூலாயுத்தின் கிட்டே முகத்தை வைத்து படுத்து கொண்டாள். பின்னர் பெட்ஷீட் எடுத்து அவளையும் என்னையும் மூடினாற்போல் போர்த்தினாள். இதை அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கும்போதே என்னுடைய பூலாயுதம் விரைத்து என் வயிறை இடித்தது. அவள் அதை எடுத்து வாயில் வைத்து மிகவும் மெதுவாக சப்பினாள். என் கரு கரு பூல் அவள் வெண்ணிற முகத்தில் இருக்கும் காட்சியை பார்க்கமுடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். அவள் மெது மெதுவாக என் பூலின் முக்கால்வாசியை உள் வாங்கி சப்பிகொண்டு இருந்தாள். ஒரு அரைமணி நேரம் மெதுவாக சப்பிய பிறகு, என்னவன் கஞ்சை கக்க ஆயத்தமானான். அவள் கேட்டது போல் எதுவும் சொல்லவில்லை ,என்னவன் அளவில்லா கஞ்சியை அவள் தொண்டை குழியில் பீய்ச்சி அடித்து கொண்டே இருந்தான், அவள் என் பூளை வாயில் வைத்து கொண்டே கஞ்சியை விழுங்குவது நன்றாக தெரிந்தது .என் இளம் சூடான கஞ்சி அவள் தொண்டையில் இறங்குவதை நினைக்கும்போதே என்னவன் மீண்டும் அவள் வாயினுள்ளே எழத்தொடங்கினான். அவள் வாய் எடுக்காமல் மெதுவாக சப்பி கொண்டே இருந்தாள். திரும்ப ஒரு அரை மணிநேரம் கழித்து அவள் வாயில் சூடான கஞ்சியை பாய்ச்சினேன். அவள் கடைசி சொட்டுவரை சப்பி சப்பி குடித்தாள். எனக்கு இதற்கு மேல் முடியவில்லை, தூக்கம் கண்ணை காட்டியது, அவள் சப்பிகொண்டே இருப்பதை ரசித்து தூங்கிப்போனேன். நான் எழும்போது எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை , அவள் இன்னும் பூலை வாயில் வைத்து கொண்டே தூங்கிபோனால் போலும். ரூம் மிகவும் சில்லென்று இருந்தது. நான் அசைவதை பார்த்து அவளும் எழுந்தாள். பின்னர் அவள் வாயில் இருந்த்து என் பூலை விடுவித்தாள். நான் பெட்ஷீட் திறந்து பார்க்கும்போது ரொம்ப நேரம் தண்ணீரில் விரல் வைத்தால் எப்படி சுருங்கி நீரால் ஊறி பொய் இருக்குமோ, என் பூளும் ஊறி போய் இருந்தது. நான் அவளை இழுத்து உதட்டில் முத்தமிட்டேன். என் பூலை இன்று இனிமேல் உபயோகப்படுத்தமுடியாது என்று தெரியும் ,அதனால் சிறிது நேரம் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு, அவள் கனிகளை கசக்கி விளையாடினேன். அவள், நான் சாப்பாடு எடுத்து வரேன் என்றாள்.

பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு, மெத்தை மீது படுத்து பேசினோம். அவள் நான் சொன்னது எல்லாம் நம்ம தனியா இருக்கும்போதுதான் பப்லிக்ல பார்த்து நடந்துக்கோ என்றாள். நான் சரிடி என்று அவள் காயை பிசைய ஆரம்பித்தன். அவள் மெதுவாக டேய் பரத், அந்த வீடியோலாம் காமிடா என்றாள். நான் என் போனை எடுத்து விடீயோக்களை ப்லே செய்தேன், அவள் தலையை என் நெஞ்சின் மீது கிடத்திக்கொண்டு பார்த்தாள். நான் ஜாக்கெட் வழியாக அவள் காம்பை திருகி கொண்டு இருந்தேன். என் பூலை செல்வி நீண்ட நேரம் ஊம்புவது , அவள் புண்டயை நான் தூர் வாருவது, அவளை வேறு வேறு பொசிஷனில் ஓப்பது, அவள் சூத்து ஓட்டையை ஓப்பது, அவளுக்கு ஷேவ் செய்வது, அவள் முலைப்பால் குடிப்பது , அவள் பால் கறந்து என் கஜக்கோளின் மேல் விடுவது , அவள் முலை நடுவே என் பூலை வைத்து ஓப்பது, என் ஆசனவாயை அவள் நக்குவது, அவள் உடம்பில் ஒவ்வொரு இன்ச் விடாமல் நான் என் கஞ்சியால் அபிஷேகம் செய்வது என எல்லா விடீயோக்களும் பார்த்தாள். டேய் பார்த்தா ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இருந்துட்டு என்ன என்ன பண்ணி இருக்கடா. "என்ன என்ன உன்ன பண்ணப்போறேன்னு" சொல்லுடி என்று சிரித்தேன். டேய் பின்னாடி எல்லாம் உன்னோடது போகாது என்றாள். நான் அதையும்தான் பார்ப்போம் என்றேன். டேய் அதெல்லாம் முடியாது என்றாள். நீ பர்ஸ்ட் திரும்பி படு, உன்னோடதுல போகுமா இல்லையான்னு நான் பார்த்து சொல்றேன் என்றேன். டேய் வேண்டாம்டா என்றாள் ,சொல்றத கேளுடி ,திரும்பி படு என்று அவள் வயிற்றை பிடித்து கிள்ளினேன். அவளை திருப்பி படுக்கவைத்து புடவையை இடுப்பிற்கு மேலே தூக்கினேன்.பின்னர் அவள் பேண்டியை கீழறக்கி அவள் குண்டியின் மீது முத்தம் பதித்தேன்.டேய் என்னடா பண்ற என்றாள், நீ சும்மா படுடி என்றேன். அவள் அமைதியானாள். பஞ்சுபோல் இருக்கும் அவள் சூத்தை நக்கியும் முத்தம் கொடுத்தேன், நக்கினேன், கைகளால் நன்றாக பிசைந்தேன் , மெலிதாக கடித்தேன். அவள் அமைதியாக நான் செய்வதை ரசித்தாள்.பின்னர் அவள் இரு சிறு குன்றுகளையும் விரித்து விரலால அவள் ஆசனவாயை வட்டமிட்டேன். டேய் கூசுதுடா என்றாள். நான் இன்னும் நன்றாக விரித்து தடவி கொடுத்தேன். இன்னொரு கையை அவள் புண்டையின் இதழை தடவினேன். சிறிது நேர புண்டை தடவலில் அது வழு வழு என்று தண்ணீரை கக்க ஆரம்பித்தது. நான் அதை எடுத்து அவள் ஆசனவாயில் தடவி அதையும் வழு வழு என்று ஆக்கினேன். என் மோதிர விரலை மெதுவாக உள்ளேய விட்டேன். அவள் ஆ ஆ என்று கத்தினாள். நான் கண்டுகொள்ளாமல் ஒரு விறல் அவள் ஆசன வாயில் பயணம் செய்துகொண்டே மறு கைகளால் அவள் புண்டையில் விரல் போட்டேன். அவள் சிறிது நேரம் களைத்து முனக ஆரம்பித்தாள் , நான் வேகமாக விரல் போட்டு கொண்டு இருந்தேன். அவள் அம்மா அம்மா.. ஆஹ். அஹ்ஹா.. ஐயோ..ஷ்ஷ்ஹ்.ஆஹ்ஹ் என்று முனகி கொண்டே இருந்தாள். அவள் உச்ச கட்டம் நெருங்குவதை உணர்ந்தேன். அதே நேரத்தில், அவள் சூத்தின் வேலை சதைக்கோளங்களை பார்க்க பார்க்க அதை அடிக்க வேண்டும் போல இருந்தது, அவள் வெடிக்க போகும் அத்தெரு நேரத்தில் என் விரலை அவள் ஆசனவாயில் இருந்து எடுத்து கையால் பளார்..பளார்..பளார் என்று அடித்தேன் ,அவள் உச்சக்கட்டம் அடைந்துகொண்டே அம்மா ..அம்மா என்பர் கத்தி கொண்டு சூத்தில் மேல் கையை வைத்து மறைத்தாள்.


அவள் கொஞ்சம் ஆசுவாசம் ஆனவுடன் உன் சூத்தை பார்த்தாலே அடிக்கணும் போல தோனுதுடி என்றேன். அவள் என்னை பார்த்து சிரித்து கேடே தோணும் தோணும் என்றாள். நீ சொன்னது கரெக்ட்தான் ஓட்டை சுரொம்ப சின்னதா இருக்கு, விடறது கஷ்டம் ஆனா பார்த்துக்கலாம் என்று கண்ணடித்தேன். அவளுக்கு நான் அடிப்பது பிடிக்கவில்லை என்றாள் இன்று மாலை அப்படி அடிக்காத என்று சொன்னால் நமக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தேன். ராஜி உன் கைய எடு என்றேன் ,அவள் எதுக்கு என்பது போல பார்த்தாள். நான் கைய எடுத்து சூத்த நல்லா காமிடி என்றேன். அவள் கையை மெதுவாக எடுத்தாள்.அவளை பெட் மேல் முட்டிபோட்டு படுக்க வைத்து ,அவள் புண்டையை தொடை வழியாக நக்க ஆரம்பித்தேன். டேய் என்னடா இப்படிலாம் பன்ற என்றாள். நான் விடாமல் கவ்வி கவ்வி நக்க ஆரம்பித்தேன் ,அவள் சுகத்தால் துக்க ஆரம்பித்தாள். ஸ்ஸ்ஸ்..ஹா. ஸ்ஸ்..ஹா ..என்று முனகினாள். நான் திடீரன்று வாயை எடுத்து, அவள் வெள்ளை சூத்தின் மேல் பளார், பளார் என்று என்அடித்தேன். நான் அடித்த இடம் சிகப்பானது. அவள் சுதாரிக்கும்முன் வாயால் அவள் புண்டையை கவ்வினேன். அவள் வலியிலும் சுகத்திலும் துடித்தாள். இவ்வாறு நாக்கு போடுவதும் அடிப்பதுமாக அவள் பொங்கும் வரை செய்தேன். என்னுடைய காய் ரேகை அவள் சூத்தில் நன்றாக பதிந்து தெரிந்தது. அவள் சூத்தை மெதுவாக தடவி கொடுத்து அவள் அருகில் படுத்தேன். அவள் என்னடா உனக்கு எதுவும் பண்ண வேண்டாமா என்றாள் , இல்ல நீ ரொம்ப நேரம் ஊம்பினதால ரொம்ப ஊறிப்போச்சி எதாவது பண்ணா வலிக்கும் என்றேன். அவள் சீ என்ன சொல்ற, காட்டு பார்க்கலாம் என்றாள். நான் அவளுக்கு என் பூலாயுதத்தை காண்பித்தேன். அவள் பார்த்து சாரி டா..இப்படி ஆகனும்னு நெனக்கல என்றாள். அதான் என்ன போட்டு இப்படி அடிச்சியா என்று சிரித்தாள். இல்லடி நீ எப்பவேணும்னாலும் இந்த மாதிரி ஊம்பிவிட்டு. எனக்கும் நீங ஊம்பிட்டே ஒரு ராத்திரி புல்லா இருக்கணும்னு ஆசையா இருக்கு என்றேன். அப்புறம் நான் அடிச்சது அதுக்கு இல்ல ,உன் சூத்து பல பளன்னு பால் மாதிரி வெள்ளைய இருக்கு. அடிக்கணும்னு அசைய இருந்துச்சி அதான் அடிச்சேன் என்றேன். கை ரேகை வேற பதிஞ்சிட்டு ராகவ் பார்த்த பிரச்னை இல்ல. அவள், அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளேம் இல்ல , அவர் அங்கலாம் பார்க்க மாட்டார் என்றாள். பின்னர் சிரிது நேரம் பேசிவிட்டு கீழே சென்றாள். அடுத்த இரண்டு நாட்கள் நான், ராஜி மற்றும் ராகவ் வெளியே சுற்றினோம், சினிமா சென்று படம் பார்த்தோம். நான் ரகவிற்கு சந்தேகம் படு அளவிற்கு நடக்கவில்லை. எப்பொழுதும் ராஜியை விட்டு தள்ளியே நின்றேன் ,அவளை அக்கா என்றே எப்போதும்போல் அழைத்தேன். அவள் மேக்கப் போட்டு தலை நிறைய மல்லிகைபூ வைத்து என் ஆண்மையை இரண்டு நாள் தொந்தரவு செய்தாள். அவளிடம் இவ்வாறு இந்த வெள்ளிக்கிழமை மேக்கப் போட சொல்லவேண்டும் என்று நினைத்தேன். திங்கள் காலை அவள் காபி கொண்டு வந்து என்னிடம் பேசினாள். வெள்ளிக்கிழமை அதை மாமா சென்னை சென்று ஞாயிற்றுக்கிழமை திரும்ப வருவார்கள் என்றாள். அவர்கள் வந்ததும் ரேகாவின் தங்கைக்கு வலைகாப்பு எப்போது என்று தெரியும் என்றாள். அவள் இன்று புடவையை ஏற்றி தொப்புள் தெரியாமல் கட்டி இருந்தாள். அவளை உள்ளேய அழைத்து , என்ன புடவை மேல எதிரி கட்டி இருக்க என்றேன், அவள் அதான் ஒரு இடம் விடாம பார்த்துட்டியே இனிமே என்ன காமிக்க இருக்கு என்றாள். நான் அவள் புடவை கொசுவத்தை புடித்து அவளை என்னிடம் இழுத்தேன். நான் எத்தனை முறை பார்த்தாலும் நீ என்ன தனியா பார்க்க வரும்போது புடவைய கீழ இறக்கி காட்டணும் புரியுதா என்றேன். அவளும் ஹ்ம்ம் என்றாள். நான் அப்படியே அவள் இதழ் ரசத்தை சுவைக்க ஆரம்பித்தேன்.

பின்னர் நீ இத மறக்காம இருக்க ஒன்னு செய்யப்போறேன் என்றேன். அவள் என்ன என்பதுபோல் பார்த்தாள். நான் என்னுடைய பேண்டை கீழ் இறக்கி , முதல்ல பூலை ஊம்புடி என்றேன். அவள் முட்டி போட்டு என் பூலை ஊம்ப ஆரம்பித்தாள். முன்பை விட நன்றாக ஊம்ப கத்து கொண்டாள். கொட்டையை ஒரு கையால் மசாஜ் செய்து கொண்டெ என்னுடைய மலை வாழைப்பழத்தை மொட்டில் இருந்து அடியில் வரை நன்றாக ஊம்பி கொண்டு இருந்தாள். இப்படியே இருபது நிமிடம் ஊம்பியதும் எனக்கு வருவது போல இருந்தது, அவளை எழுத்து கட்டிலில் படுக்க சொன்னேன். அவள் ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் படுத்தாள், நான் ஒரு கையால் என் பூலை மெதுவாக உருவிக்கொண்டே அவளது புடவையை அவள் வயிரின் மீது ஒதுக்கி, அவள் தொப்புள் தெரியும் வரை கீழறக்கினேன். அவள் தொப்புளை தடவி கொடுத்து கொண்டே என் பூலை வேகமாக ஆட்டத்தொடங்கினேன். என் கஞ்சி பொங்கும் போது என் பூலை அவள் தொப்புள் நோக்கி நீட்டி கஞ்சியை அவள் தொப்புளில் நிறப்பினேன். அது நிரம்பி இடையின் இரு பக்கமும் வழிய தொடங்கியது. நான் அவளை பார்த்து, இன்னைக்கு புல்லா உன் தொப்புளை தொடைக்க கூடாது. ஒவ்வொரு முறை உனக்கு அங்க என் விந்து அப்பைடையே இருக்குன்னு நினைக்கும்போது இன்னொருதடவ நீ புடவைய மேல ஏத்தி கட்ட மாட்ட என்றேன். டேய் எப்படிடா தொடைக்காம இருக்கறது. அதெல்லாம் எனக்கு தெரியாது ,ஈவினிங் செக் பண்ணி பாப்பேன் காஞ்சி போன என்னோட கஞ்சி இல்லன்னா வெளிய தெரியுற ஒவ்வொரு பாகத்துலயும் அடிச்சி ஊத்தி தொடைக்கமா போக சொல்லுவேன், நீ குடிக்கற தன்னிலை இருந்து நீ சாப்பிடற சாப்பாடு வரைக்கும் என்னோட விந்தை கலந்து சாப்பிட சொல்லுவேன். புரியுதாடீ என்றேன். அவள் கண்கள் விரிய என்ன பார்த்து தலையாட்டினாள். பின்னர் தொடைக்காமல் அவள் புடவையை சரி செய்து தொப்புள் மீது ஏத்தி விட்டு கீழே சென்றாள். அக்மார்க் பத்தினி போல இருந்தவளை பச்சை தெவிடயவகா மாற்றிவிட்டோமே என்று சந்தோசம் ஒரு பக்கம், இந்து மாலை இப்படிலாம் பண்ணாத எனக்கு புடிக்கலன்னு சொல்வாள் என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தது. நான் ரெடியாகி ஆபீஸ் சென்றேன்.


அன்று ஆஃபிஸில் நான் செய்ததை எண்ணினேன், அவள் எப்படி என் கொழ கொழ கஞ்சியை தொப்புளில் முழு நாளும் வைத்து இருப்பாள் என்று எண்ணியதும் என் குஞ்சி புடைத்தது. மாலை ஆபீஸ் விட்டு வந்ததும் நான் பிரெஷ்ஷாகி அவளுக்காக காத்து இருந்தேன்.அவள் வந்ததும் அன்று நாள் பற்றி பேச ஆரம்பித்தோம் கார்ரோம் விளையாடி கொண்டே. அவள் நான் நினைத்தது போல் தொப்புளின் கீழ் புடவையை இறக்கி கட்டி இருந்தாள். அவள் ராகாவின் தங்கை ஓரிரு மாதத்தில் இங்கு பிரசவத்திற்க்காக வரக்கூடும் என்றாள். அவள் முன் சொன்ன மாதிரி நான் ஓரிரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் ,அதற்காக வீடு பார்க்க வேண்டும் என்றேன். அவள் மாமா இல்ல ராகவ் சொல்லும்வரை வெயிட் பண்ணு என்று சொன்னாள். நான் அவளிடம் வெள்ளிக்கிழமை மேக்கப்,லிப்ஸ்டிக் மற்றும் பூ வைத்து வர சொன்னேன். அவள் சரி என்று தலையாட்டினாள். அய்யாவுக்கு அது மட்டும் போதுமா இல்ல வாக்ஸிங் ஏதாவது பண்ணிட்டு வரட்டுமா என்றாள். நீங்க எப்பவுமே வழு வழுன்னுதான் இருப்பிங்க ,அதனால அத சொல்லல என்று வழிந்தேன். நான் எதாவது பண்ணட்டுமா என்றேன் , அவள் யோசித்து நீயும் ஷேவ் பண்ணிட்டு நல்ல பெர்ப்யூம் போடு என்றாள்.நான் சரி என்றேன். பின்னர் கையை நீட்டி அவள் தொப்புளை தடவி பார்த்தேன். அங்கு என் விந்து காய்ந்து ஒட்டி கொஞ்சம் சொரசொரப்பாக இருந்தது. அவள் நான் செய்வதை பார்த்து வெட்கி தலை குனிந்தாள். அவள் அன்று குண்டியில் அடித்ததுக்கும், இன்று இப்படி செய்ததிற்கும் மறுப்பு சொல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் டேய், காலில இருந்து ஒரு மாதிரி ஊறிக்கிட்டே இருந்துச்சி, அத்தை மாமாகிட்ட இப்படியே போய் பேசும்போது ஒரு மாதிரியான பயத்தோட கொஞ்ச கிளர்ச்சியா இருந்துச்சுடா என்றாள். அப்புறம் நீ சொன்னதை செஞ்சென்றதால நீ எனக்கு பனிஷ்மெண்ட்டா செய்றன்னு சொன்னதெல்லாம் செய்யாம விட்டுடாத என்றாள் அடித்தொண்டையில் மெதுவாக தலை குனிந்துகொண்டே. அவள் என்னிடம் சப்மிசிவாக இருக்க ஆசைப்படுகிறாள் என்று புரிந்து கொண்டேன். இவ்வளவு அழகான பெண் நமக்கு செக்ஸ் ஸ்லேவ் போல இருக்க போகிறாள் என்றதும் என் சுன்னி பாண்டினுள் தூக்க தொடங்கியது.

அடுத்த மூன்று நாட்கள் அவளுக்கு நன்றாக நக்கி மட்டும் விட்டேன். வெள்ளிக்கிழமைக்காக என் சக்தியை சேமித்து வைத்தேன். வியாழன் மாலை அவள் என்னை பார்க்க வரவில்லை. அவள் சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை காலை நான் ஆபீஸ் போகாமல் ரூமிலே இருந்தேன், அவளும் காலை கணவனையும் வேலைக்கும் அவள் அத்தை மாமாவையும் சென்னைக்கும் அனுப்பி வைக்கவேண்டியதால் காலையும் வரவில்லை. நான் அவள் வரவிற்காக ரெடி ஆகி காத்து கொண்டு இருந்தேன். அவள் ஒரு ஒன்பது மணிபோல் காலை உணவோடு மேலே வந்தாள். சிகப்பு நிற புடவை ,மேட்சிங் ஜாக்கெட் ,மல்லிகைப்பூ, சிகப்பு லிப்ஸ்டிக் , மேக்கப் என மிகவும் கவர்ச்சியாக வந்தாள்.

நான் காலை உணவு அருந்திக்கொண்டே நேற்று மாலை என் வரவில்லை என்று கேட்டேன். அவள் பார்லர் சென்றதாக சொன்னாள். அத்தை கேட்கவில்லையா என்றேன். அவர்கள் மூன்று நாள் வீட்டில் இல்லாததால் சின்னசிறுசுகள் சந்தோசமாக இருக்கட்டும் என்று புரிஞ்சிருப்பார்கள் என்றாள். பிறகு சிறிது நேரம் மற்ற விஷயங்களை பற்றி பேசினோம். ராஜியை அப்படியே தூக்கி கொண்டு என் கட்டிலுக்கு சென்றேன். அவளை என் மடி மீது அமரவைத்து அவள் தலையை என் தோளின் மீது கிடத்தினேன். பின்னர் அவளை திருப்பி அவள் அதரங்களில் தேனை பருக தொடங்கினேன்.
Like Reply


Messages In This Thread
RE: பரத் மற்றும் பலர் - by gummango101 - 05-12-2020, 09:09 AM



Users browsing this thread: 73 Guest(s)