Incest காதலுக்கு வயதில்லை
பத்மா யாழினியை கண்களை பார்த்து நடந்தை விவரிக்க தொடங்கினாள் ரெண்டு வருஷம் மின்னாடி ஷீலா ஓட சாட் பண்ணது, அவ கால் பாய் பத்தி சொன்னது, அந்த சைட் ல சாட் பண்ணி வசந்த் ஓட நெருக்கம் ஆனது அவனை வீட்டுக்கு அழைத்து அவன் கிட்ட முத முதலா அவளோட கன்னித்தன்மையை இழந்தது, அப்பறம் அவனை இந்த வேலை பண்ண வேண்டாம், நான் படிக்கவைக்கிறேன், நீ படி னு சொன்னது, இப்ப அவன் படிப்பை முடிச்சதும் ஊர்ல அம்மாவோட மலடி னு காயப்படுத்துன நாலா வசந்தத்தை கல்யாணம் பண்ணிக்கலாமு இருக்குறது வரைக்கும் எல்லாத்தயும் சொல்லி முடிச்சா


யாழினி அனைத்தும் கேட்டு பத்மாவை பார்த்தாள், மனதுக்குள் ஒரு வித சந்தோசம், கண்டிப்பாக பத்மா தனக்கு கிடைத்துவிடுவாள் என்று தோன்றியது, அதே சமயம் இவளின் வாழ்க்கையில் இவளோ வேதனையா என்று அவளின் மேல் பரிதாபம் வந்தது, மெல்ல பத்மாவை தனது தோளின் மீது செய்துகொண்டால் யாழினி

யாழினி: ஹ்ம்ம் அப்ப உன்னோட புருஷன் உன்னோட சுண்டு விரலை கூட தொடம உங்கிட்ட நெருங்காம இருந்து இருக்கான், ஆனா ஊருக்குள்ள அவனுக்கு உடம்புல ஒரு பிரச்னையும் இல்ல, உனக்கு தான் உடம்புல குறை சொல்லி வச்சு இருக்கான், அப்படி தானே பத்மா

பத்மா: ஆமா யாழினி கிட்டத்தட்ட அப்படித்தான், இதுல கொடுமை என்னநா என்னோட அம்மாவும் அவனுக்கு சப்போர்ட் அதான் கஷ்டமா இருக்கு

யாழினி: ஹ்ம்ம் கவலைப்படாத பத்மா உனக்கு டிவோர்ஸ் வாங்கிதத்துறலாம் (மெல்ல அவளின் தலையை வருடிய படி)

யாழினிக்கு பத்மாவின் ஸ்பரிசம், அவளின் பெண்மை வாசம் கூந்தலின் நறுமணம் அனைத்தும் அவளை சுண்டி இழுத்தது 

யாழினி மெல்ல பேச்சு குடுத்து பார்ப்போம் என்று அவளை பத்தி சொல்ல தொடங்கினாள் 

யாழினி: பத்மா கேக்குறேனு தப்பா நினைக்காத செக்ஸ் பத்தி உன்னோட அபிப்ராயம் என்ன

பத்மா: செக்ஸ் 5 நிமிஷம் சுகம் மட்டும் இல்ல யாழினி அது அன்போட பரிமாற்றம், இரு மனசு அவங்களோட பார்ட்னர் மேல எவளோ அன்ப இருக்காங்கனு சொல்லற பாஷை தான் செக்ஸ், செக்ஸ்ல அசிங்கம் கிடையாது, அருவிருப்பு கிடையாது எந்த எல்லைக்கும் போகலாம் யாழினி

யாழினி: ஹ்ம்ம்ம் சூப்பர் பத்மா, நீ சொன்னாலே இரு மனசுன்னு, அது ஒரு ஆணும் பெண்ணும் தானே சொல்ற (மெல்ல அவளின் கண்களை ஏக்கமாக  பார்த்தாள்)

பத்மா: இல்லவே இல்ல யாழினி ரெண்டு மனசு தானே சொன்னேன் இங்க எங்க நான் ஆன் பெண் னு சொன்னேன் ரெண்டு ஆன் இல்லனா ரெண்டு பெண் அன்பா சேருறது கூட தப்பு இல்ல, ஆனா அதுல உண்மையான அன்பு இருந்தா அது போதும்

பத்மா இப்படி சொல்லி முடிக்கும் முன் அவளின் இருக்கன்னத்தை பற்றி அவளின் இதழில் தன் இதழை பொருத்தி முத்தமிட தொடங்கினாள் யாழினி, ஒரு நிமிடம் பத்மாவை இறுக்க அணைத்து முத்தமிட்டு விலகி

யாழினி: ஐ லவ் யு  பத்மா, உன்ன நான் ரொம்ப வருசமா விரும்புறேன், என்ன ஏத்துபியா (என்று ஏக்கமாக கேட்டாள்)

தொடரும்... 
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 1 user Likes Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காதலுக்கு வயதில்லை - by Loveyourself1990 - 31-10-2020, 10:08 PM



Users browsing this thread: 9 Guest(s)