வீட்டுக்காரர்(completed)
#69
இப்படி பேசி கொண்டிருக்கும் போது தான் புரிந்தது நான் என்ன செய்ய ஆரம்பித்தேனோ அதை நிறுத்தி விட்டு இவனிடம் கதை அளந்து கொண்டிருக்கிறேன் என்று. விக்ரம் திரும்பி படு மாசாஜ் செய்ய சொல்லிட்டு நீ என் மூஞ்சியை பார்த்து பேசி கொண்டிருக்கிறே இதுக்கு நாம் சினிமாவே பார்த்து இருக்கலாம் என்றதும் விக்ரம் அதுவும் சரி தான் நித்தியா ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ நாம ஒரு நல்ல காரியம் செஞ்சு இருக்கோம் என்று சொல்ல நான் என்ன படம் செகண்ட் பாதி அவ்வளவு அறுவையா என்றேன். அவன் இல்லயா சீக்கிரம் திரும்பி விட்டதாலே டிரைவர் இப்போ மனைவியோடு சந்தோஷமா இருப்பானே அந்த நல்ல காரியத்தை சொன்னேன் என்றான். நான் சலிப்புடன் அவன் மனைவியோடு இருப்பான் ஆனா நான் கணவனை பிரிந்து அவர் நண்பனுக்கு பயந்து இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறேன் நான் எப்படி சந்தோஷப்பட முடியும் சரி திரும்பு மசாஜ் செய்வது மூலமாக உனக்கு வலியாவது குறையட்டும் என்றேன் 



விக்ரம் அப்போவும் திரும்பாமல் நித்தியா முதலில் முன் பக்கம் முடித்து விடு அப்படியும் வலி இருந்தா திரும்பி படுக்கறேன் முன் பக்கம் செய்யும் போது நீ மசாஜ் செஞ்சா மாதிரியும் இருக்கும் எனக்கும் உன் கூட பேசி கிட்டு இருக்கலாம் என்ன நான் சொலல்றது சரிதானே என்றான். நான் அவன் கீழே இருந்த டவலை இழுத்து அவன் கால்கள் மேலே போட்டு சரி கால்களை நேராக வைத்து கொள் என்றேன். விக்ரம் நித்தியா இந்த டவல் ஏன் போடறே தெரிஞ்சுக்கலாமா என்று கேட்க எனக்கு உண்மையிலேயே காரணம் தெரியாமல் முழித்தேன். விக்ரமே காரணத்தை சொன்னான் இதை உனக்கு யார் சொல்லி குடுத்தாங்க என்று கேட்க நான் அது நான் ப்யுடி பார்லர் சென்று வாக்சிங் செய்யும் போது பார்லர் பொண்ணு போடுவா அது தான் தெரியும் என்றேன். விக்ரம் சிரித்தப்படி அந்த டவல் போடும் போது அவ உன் உடையை கழட்டி விட்டதால் தானே டவல் போட்டு மறைக்கிறாள் இங்கே நான் தான் எல்லா உடையும் போட்டிருக்கேனே அதுக்கு மேலே டவல் எதுக்கு என்று நியாயமான கேள்வி கேட்க நான் விட்டு குடுக்காமல் அதெல்லாம் தெரியாது இருக்கட்டும் டவல் மேலேயே நான் மசாஜ் செய்யறேன் என்று பிடிவாதம் பிடித்தேன். விக்ரமும் விட்டு குடுக்காமல் ஐயோ நித்தியா உன் கை ஏற்கனவே குச்சி மாதிரி இருக்கு இதுலே நீ குடுக்கறே அழுத்தம் டவல் தாண்டி பைஜாமா தாண்டி அதுக்கு பிறகு என் கால்கள் மேலே உணரும் போது ஏதோ சின்ன குழந்தை அழுத்துவது போல தான் இருக்கு அதுக்கு தான் சொல்லறேன் என்றான். நான் யோசித்தேன் இவன் சொல்லும் வாதமும் ஒரு விதத்தில் சரி தான் ஆனால் டவல் எடுத்து விட்டால் அடுத்தது எதுக்கு பைஜாமா என்று கேட்க கூடும் பிறகு வம்பு தான் என்ன செய்வது என்று யோசித்தேன். 



மறுபடியும் விக்ரம் உனக்கு மசாஜ் செஞ்சு விடணுமா வேண்டாமா எனக்கு தெரியும் எவ்வளவு அழுத்தம் குடுக்கனும்னு நான் சொல்லறா மாதிரி கேட்டா செய்யறேன் இல்லைனா எனக்கு நஷ்டம் இல்லை உனக்கு தான் உடம்பு வலி அப்படியே இருக்கும் என்றேன். ஆனால் நான் சொன்ன விதம் எனக்கே திருப்தி குடுக்கவில்லை விக்ரம் நான் சொன்னதை சட்டை செய்யாமல் நித்தியா நான் சொல்லறதை புரிஞ்சுக்கோ என் உடம்பு வலி போகணும்னு நீ மசாஜ் செய்ய தேவைக்கு அதிகமா ப்ரெஷர் குடுத்து உன் கை தான் வலிக்கும் அதனாலே தானே சொன்னேன். ஒண்ணு சொல்லட்டுமா இதுவே புரோபஷனல் மசாஜ் பார்லர்ல மசாஜ்னு போனா முதலில் நாமே போட்டிருக்கிற உடையை கழட்ட சொல்லி டவல் மட்டும் கட்டிக்க சொல்லி தான் மசாஜே செய்வார்கள் என்றான். நான் கடைசி முறையாக இல்ல விக்ரம் நான் புரோபஷனல் மசாஜ் செய்யற பொண்ணு இல்ல அதனாலே இபப்டி தான் என்னாலே செய்ய முடியும் என்று பிடிவாதம் பிடித்தேன். 




ஆனால் மனசுக்குள்ளே விக்ரம் ஜெயித்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. இறுதியில் சரி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் அதுக்குள்ளே நீ உடை மாற்றி ஒழுங்க டவல் போட்டு படுத்திரு என்று எழுந்து சென்றேன். ரெஸ்ட் ரூமில் இருந்து வரும் போது விக்ரம் பக்கவாட்டில் டவல் மட்டும் மூடி இருக்க படுத்திருந்தான் நான் கட்டில் அருகே சென்று சரி திரும்பி படு என்றேன். விக்ரம் இல்ல வேண்டாம் நீ அப்படியே மசாஜ் செய்ய ஆரம்பி என்றான். அவன் சொன்னதன் காரணம் எனக்கு புரிந்தது. கண்டிப்பா பைஜாமா மட்டும் கழட்டாமல் அவன் ஜட்டியையும் கழட்டி இருக்கணும் அது தான் அதை காட்டி கொள்ளாமல் இருக்க பக்கவாட்டில் படுத்திருக்கிறான். நான் அவன் தொடையில் கை வைத்து முதலில் மெதுவாக அழுத்தி விட்டேன். என்ன ப்ரெஷர் போதுமா என்று கேட்க விக்ரம் இன்னும் அதிகமா குடு என்று திரும்பாமலே சொன்னான். என் கையை நீட்டி அழுத்தம் குடுக்க முடியவில்லை. அதனால் விக்ரம் என் பக்கமா தள்ளி படு என்று சொல்ல அவன் நகரும் போது டவல் சற்று விலக நான் நினைத்தது போலவே அவன் டவலுக்கு கீழே ஒன்றும் அணிந்து இருக்க வில்லை.


அதை பார்த்த பிறகு எனக்கு அவனை தொட கொஞ்சம் யோசனையாக இருந்தது. ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருக்க விக்ரம் திரும்பி படுத்து என்ன நித்தியா கை வலிக்குதா பரவாயில்லை பண்ண வேண்டாம் என்று சொல்ல எனக்கு குழப்பம் இன்னும் அதிகமானது இவன் நடிக்கறானா இல்லை உண்மையிலேயே என் மேல் அக்கறையுடன் தான் சொல்லுகிறானா என்று. இதை யோசித்து கொண்டிருக்கும் போது என் பார்வை அவன் முகத்தில் மட்டுமே இருந்தது காரணம் புதியதாக ஒண்ணும் இல்லை அவன் இடுப்புக்கு கீழே நிலைமை என்னனு யூகிக்க முடியுது அதை கண்ணால் பார்த்து ஏன் மனதை மேலும் கெடுத்துக்க வேண்டும் என்பதால் தான். விக்ரம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் கையெல்லாம் வலி இல்லை நீ இப்போ இருக்கிற நிலையில் என்னால் மசாஜ் செய்ய முடியாது என்றேன் வெளிப்படையாக.




விக்ரம் ஏன் நித்தியா என்ன நிலைமை சொல்லறே முதலில் பைஜாமா போட்டிருந்தேன் இப்போ அதை கழட்டி விட்டேன் அவ்வளவு தான் என்று சொல்ல ஒப்பனா பேசறது நல்லது என்பதால் இல்ல விக்ரம் நீ பைஜாமா மட்டும் கழட்டல கூடவே உன் பிரீப் சேர்த்து கழட்டி இருக்கே என்றதும் விக்ரம் கமான் நித்தியா உனக்கு என்ன கண்ணு குருடா நான் பிரீப் போட்டு இருக்கேன் என்று சொல்ல மெதுவாக என் பார்வை அவன் முகத்தில் இருந்து திரும்பி இடுப்பு அருகே மாற அவன் சொன்னது உண்மை தான் அப்போ நான் தான் தேவை இல்லாமல் கற்பனை செய்து கொண்டேனா அல்லது அபப்டி இருக்க கூடாதா என்று ஆசையில் கற்பனை செய்து கொண்டேனா.




நான் விக்ரமை தவறாக நினைத்து விட்டேன் என்ற உணர்வில் அவனிடம் சரி திரும்பி படு என்று சொல்ல அவன் சின்ன குழந்தை போல இல்ல எனக்கு மசாஜ் முன் பக்கம் த ஹான் வேணும் என்று சிணுங்கும் குரலில் சொல்ல நான் சரி படு ஆனா ஒரு கண்டிஷன் நான் மசாஜ் செய்யும் போது உன் கண் மேலே ஒரு துணியை போட்டு மூடி விடுவேன் என்றேன். அவன் உடனே தாராளமாக என்று அவனே கட்டில் மேல் இருந்த ஒரு தலையணையை எடுத்து முகத்துக்கு மேலே வைத்து கொண்டான். மீண்டும் மசாஜ் ஆரம்பிக்க அவன் கழுத்தில் கையை வைத்து போதிய அழுத்தம் குடுத்து ஆரம்பித்தேன். அவனுக்கு நான் எங்கே பார்க்கிறேன் என்று தெரிய போவதில்லை என்ற தைரியத்தில் கைகள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே மீண்டும் என் பார்வை அவன் இடுப்புக்கு கீழே சென்றது. டவல் ஒரே மட்டத்தில் இல்லாமல் கால்கள் சந்திக்கும் இடத்தில் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. இந்த நிலையில் அது இயற்கையான ஒன்று தான் எந்த ஆணுக்கும் தனியாக ஒரு அறையில் பெண்ணுடன் இருக்கும் போது அதுவும் அவள் அவன் உடம்பை தொட்டு கொண்டிருக்கும் போது அங்கே மேடு ஏற்படவில்லை என்றால் தான் அவன் மேல் சந்தேகம் வரணும் ஆனால் நான் மசாஜ் செய்து கொண்டே இருந்தேனே தவிர என் பார்வை அந்த மேடு அதிகரிக்கிறதா என்று கவனித்து கொண்டிருந்தது. என் கவனம் அங்கே இருக்கும் போது தானாக என் கைகளின் அழுத்தம் குறைந்து இருக்க வேண்டும் விக்ரம் என்ன நித்தியா நிறுத்தி விட்டே என்று முகம் மேல் இருந்த பில்லோவை எடுத்து விட்டு கேட்க நான் அந்த நிமிடம் பார்த்து கொண்டிருந்ததோ வேறு இடத்தில் மாட்டி கொண்டோமேனு அவசரமாக முகத்தை அவன் பக்கம் திருப்பினேன்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 15-03-2019, 10:33 AM



Users browsing this thread: 1 Guest(s)