27-10-2020, 09:44 PM
நிருதியின் "உன்னைச் சுடுமோ என் நினைவு" என்ற கதையை நிருவை நந்தாவாகவும், கிருத்திகாவை மிருதுளாகவும் மாற்றி எழுதினால் சொந்த கதையாகுமா? மிருதுளா என்ற பெயரையும் கடைசிவரை எழுதாமல் காப்பி அடிப்பதால் தன்னையரியாமல் கிருத்து என்று எழுத்கிறார். இது தேவையா?