Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep22

"என்னது இது நான் பாக்குறது கனவா? இல்ல நனவா?" என்று நெஞ்சை பிடித்தபடி சுவரோரத்தில் சாய்ந்தபடி கிஷோர் நின்றிருந்தான்..

சௌமியா: ஏய் எப்போ டா வந்த இங்க..

கிஷோர்: நீங்க என் ஆளுக்கு முத்தம் கொடுத்து கரெக்ட் பண்ண ட்ரை பண்ணும் போது வந்தேன்.. 

சௌமியா: மூடு.. வந்துட்டான் பெரிய இவன் மாதிரி.. டேய் நீ மலரை அவ வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வா டா..

கிஷோர்: ஏன் அண்ணி அதுக்குள்ள கூட்டி போக சொல்றீங்க.. அப்பா வேற பைக் எடுத்துட்டு போயிருக்காரு.. அவர் வரட்டும் வந்ததும் கூட்டி போறேன்..

சௌமியா: முதல்ல அவர் வர்றதுக்குள்ள இவள கூட்டி போ டா.. அதுதான் நல்லது.. ஆட்டோ எதுலயாச்சும் கூட்டி போ..

கிஷோர்: இவ ஏரியா வரைக்கும் ஆட்டோ ல போன ஐந்நூறு ரூபா புடிங்கிருவான்.. நான் ஷேர் ஆட்டோ ல கூட்டி போறேன்..

சௌமியா: ம்ம்ம் துரைக்கு தனியா போறதை விட  ஷேர் பண்ணி போறது தான் ரொம்ப பிடிக்குமோ.. எதோ ஒன்னு சீக்கிரம் போ டா..

சௌமியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த மலர் "அக்கா நான் கிளம்புறேன்.. உங்க கூட இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கு.. நீங்க கிஷோரை கூட்டிட்டு என் வீட்டுக்கு வாங்க க்கா"

எலியும் பூனையாய் இருந்த மலரும் சௌமியாவும் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.. மலரும் கிஷோரும் வீட்டில் இருந்து நடந்து பிரதான சாலைக்கு வந்து ஷேர் ஆட்டோவிற்கு காத்துக் கொண்டிருக்க.. காலியாக வந்த ஷேர் வந்த ஆட்டோக்களை எல்லாம் தவிர்த்து விட்டு, ஒரு பயணி மட்டுமே இருந்த ஷேர் ஆட்டோவில் மலரை ஏற்றி விட்டு அவள் பின் கிஷோர் ஏறினான்..

எரிய பின்பு தான் ஆட்டோவில் ஏற்கனவே இருந்த பயணியை இருவரும் கவனித்தனர்.. கருத்த இறுகிய உடலுமாய் இஸ்திரி போட்ட விறைப்பான அரை கைச்சட்டை மற்றும் காட்டன் கால்ச்சட்டையுடன் இருந்த அந்த மனிதனை "ஹ்ம்ம்.. மிலிட்டரி ல இருந்து லீவ் க்கு வந்துருப்பாரு போல" என்று கிஷோர் ஊகித்து கொண்டான்..

"என்ன இது மலரை அந்த ஆளு பக்கத்துல உக்கார வச்சுருக்கேன்.. மலரை இந்த பக்கம் வர சொல்லி இடம் மாறிக்கலாமா? வேணாமா?" அந்த "மாறிக்கலாமா? வேணாமா?" என்ற அந்த கேள்வியை தனக்குள் பத்து முறை கேட்டான்.. 

கிஷோரின் தலைக்குள், அவன் மூளைக்கு கீழே ஒரு மெல்லிய நரம்பு அதில், எறும்பின் உருவத்தில் லட்சம் மடங்கு சிறியதாக கிஷோரை போலவே அச்சு அசலாக இரு உருவங்கள் எதிரெதிர் பார்த்து நின்று கொண்டிருந்தது.. ஒரு உருவம் வெள்ளை உடையிலும் மற்றொரு உருவம் கருப்பு உடையிலும் இருந்தது..

அந்த இரு உருவங்களும் மேலே கிஷோரின் மூளையை பார்க்க.. கிஷோரின் மூளை பெரிய அண்டம் போல பிரம்மாண்டமாக  காட்சி அளிக்க, நரம்புகள் ஒவ்வொன்றும் ஒரு கிராமத்தையே விழுங்கி கொள்ளும் ராட்சத குழாய்கள் போல இருந்தது.. அந்த உருவங்கள் இரண்டும் துகள்களிலும் துகள்கள் போல மிக சிறியதாய் இருந்தது..

ஒரு உருவம் பேச ஆரம்பித்தது.. "டேய் வெள்ளை என்னடா இந்த பக்கம்.. எதுக்கு இங்க வந்த"

வெள்ளை: ஏன் கருப்பு என்மேல எப்போ பாத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுற கொஞ்சம் பாசமா தான் பேசேன்.. கிஷோர் கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான் வந்தேன்..

கருப்பு: கிஷோரை நான் பாத்துக்குறேன் நீ இப்போ கிளம்பு (என்று சொல்ல மேலே கிஷோர் மறுபடியும் அதே கேள்வியை கேட்டான்)

என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்ட வெள்ளை, ஒரு வித பதட்டத்துடன் மேலே கிஷோரின் மூளையை பார்த்து "ஹையோ கிஷோர்.. சீக்கிரம் இடம் மாறு" என்றது..

சட்டென வெள்ளையை கருப்பு தன் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டது.. பின்பு மேலே பார்த்து கிஷோரிடம் "வேண்டாம் சும்மா இரு.. அவனும் பாக்க கும்முன்னு இருக்கான்.. உன் ஆளும் பாக்க கும்முன்னு இருக்கு.. உன் ஆளை ஏதாச்சும் செய்றானான்னு பாப்போம்.. நீ முடிஞ்சா மலரை அவன் மேல கொஞ்சம் தள்ளி விட்டு ஃபர்ஸ்ட் கியரை போட்டு விடு.. அடுத்தடுத்த கியரை அவங்க ரெண்டு போடறாங்களா ன்னு பாப்போம்" என்றது..

கீழே விழுந்த வெள்ளை படுத்தபடியே கருப்பின் காலை பிடித்து மன்றாடியது..

வெள்ளை: ப்ளீஸ் வேண்டாம் கருப்பு.. அப்படி பண்ண சொல்லாத.. மலர் எப்போவும் கிஷோருக்கு தான்.. 

கருப்பு: போடா புண்ட.. கிஷோர் மட்டுமே மலரை செய்றதுல என்னடா கிக்கு இருக்கு.. அடுத்தவனை செய்ய வச்சு பாக்குறது தான் செம கிக்கு.. இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது.. 

வெள்ளை: ச்சீய்.. அந்த கருமத்தை நான் புரிஞ்சுக்கவே வேண்டாம்.. (வெள்ளையின் முகத்தில் தவிப்பு தாண்டவமாட, மறுபடியும் மேலே மூளையை பார்த்து) ஹய்யோ கிஷோர் நான் பேசுறது கேக்குதா.. ப்ளீஸ் சீக்கிரம் இடம் மாறு.. 

ஆட்டோவில் கிஷோர் அசையாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தான்..

வெள்ளை: கிஷோர் கேக்குதா!! ஹய்யோ கிஷோர் என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ கொஞ்ச நாளாவே நான் என்ன சொன்னாலும் உனக்கு கேக்க மாட்டிங்குது.. (வெள்ளை அழுக ஆரம்பித்தது) உன் நல்லதுக்கு தான் டா சொல்றேன்.. ப்ளீஸ் டா கிஷோர் இடம் மாறு.. கிஷோர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............ (பெரியதாக கத்தி கண்ணீரை குடம் குடமாக இறைத்தது)

கிஷோருக்கு திடீரென நெஞ்சு சுர்ரென்று இருந்தது.. ஹய்யோ நான் ஏன் இப்படி ஆகுறேன்.. ச்சா நான் மலரை எவ்ளோ லவ் பண்றேன், ஆனா நானே இப்படி நினைக்குறேனே.. தப்பு.. ரொம்ப தப்பு என்று நினைத்தான்..

(வெள்ளை மிகுந்த சந்தோஷத்தில்) "கிஷோர் நான் சொன்னது கேட்ருச்சா!! ஆமா கிஷோர்!! சீக்" என்று வெள்ளை சொல்ல வந்த வார்த்தைகள் முழுமையாய் முடியும் முன்னரே வெள்ளை மயங்கி தரையில் விழுந்தது.. வெள்ளையின் தலையில் கருப்பின் கால் இருந்தது..

கருப்பு: என்ன டா சோழ முத்தா!!!!!!    காது ரெண்டும் கொய்ய்ய்ய்ய்....... ங்கிதா!! ஏன் னா மிதிச்ச மிதி அப்படி..
ஓத்தா!! உன்ன பாவம் பாத்து விட்டுட்டே இருந்தா எனக்கு ரொம்ப இடைஞ்சல் கொடுக்குற.. வாழ்க்கை ல ஒண்ணுமே என்ஜாய் பண்ண விட மாட்டிங்குற.. அதான் வுட்டேன் தலைலயே ஒன்னு.. மிதிச்ச மிதில இன்னும் கொஞ்ச நாள் ஏந்திக்கவே கூடாது.. அதுக்குள்ள நான் எப்படியாச்சும் மலரை இன்னொருத்தன் கிட்ட ஓலு வாங்க வச்சுருவேன்.. நீ எந்திச்சு அதை பாத்துட்டு செத்து போயிரு..

வெள்ளை அரைகுறை மயக்கத்துடன் பாவமாக படுத்து கிடக்க, எதோ ஒன்றை கருப்பு இடைவிடாமல் மேலே கிஷோரின் மூளையை பார்த்து கத்துவது வெள்ளையில் காதில் கேட்டது.. ஆனால் பாதி மயக்கத்தில் இருந்த வெள்ளையால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.. 

படுத்து கிடந்த வெள்ளை மிகுந்த சிரமத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஒரு பக்கம் திரும்பியது.. அங்கு இரு நிலவு ஒட்டி இருந்ததை போல கிஷோரின் கண்கள் இருந்தது.. வெள்ளை அந்த கிஷோரின் கண்களை பார்த்தது.. உள்ளிருந்து கிஷோர் கண்கள் வழியாக வெளியுலகத்தை வெள்ளை பார்த்து கொண்டிருக்க.. அதில் மலர் அம்சமாக தெரிந்தாள்.. அடுத்து எது நடக்க கூடாது என்று வெள்ளை நினைத்ததோ அது நடந்தது..

எப்படி நடந்தது என்று வெள்ளையால் முழுதாக தெரிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் வெள்ளை பார்த்த வரையில் ஒன்று புரிந்தது.. மலரின் தோளில் ஒருவருடைய தோள் வேகமாக மோதி தள்ளியது.. அதனால் தள்ளப்பட்ட மலர் அந்த பக்கம் இருந்த ஆடவனின் மேல் மோதி சாய்ந்தாள்..

வெள்ளை மிகுந்த வருத்தத்துடன் "சாரி கிஷோர்.. I failed you" என்று கண்களை மூடிக் கொண்டது..
[+] 5 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - by manaividhasan - 27-09-2020, 12:56 AM



Users browsing this thread: 7 Guest(s)