04-12-2018, 09:34 AM
![[Image: IMG-20181203-WA0022_18285.jpg]](https://image.vikatan.com/news/2018/12/03/images/IMG-20181203-WA0022_18285.jpg)
இன்று மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என உளவுத்துறைக்கு நேற்றே கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லை சரக டி.ஐ.ஜி., கபில்குமார் சரத்கர், மாவட்ட எஸ்.பி., முரளிரம்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிப்புற வாயில், உட்புற வாயில், ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதி என 3 அடுக்கு பாதுகாப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர, ஆட்சியர் அலுவலகம் செல்லும் சில பகுதிகளிலும் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்கள் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)