Fantasy மாடலாகிய மனைவி
#23
மாடலாகிய மனைவி - Ep2

கட்டு மஸ்தான உடலோடு  ஆஜானுபாகுவானாக நிற்க, அவனை பார்த்ததும் மல்லிகா கையில் கேமரா வுடன் அப்படியே திரும்பிக் கொண்டாள்.. அவள் மார்பு விம்ம மூச்சு வேகமாக வாங்கினாள்.. குமரேசனுக்கு அவனுடைய சின்ன முதலாளி உடலை பார்த்து ஆச்சரியமாக இருந்தாலும், அவனுடைய மனைவியை ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டதை எண்ணி வருத்தப்பட்டான்.. முதலில் அவளை அங்கிருந்து அனுப்பிவிட அவன் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தாலும் அவனால் முடியவில்லை..

வேண்டாம் வேண்டாம் என்று சக்தி சொல்லியும் விடாப்பிடியாக மல்லிகா வை வரவழைத்ததை எண்ணி வருத்தப்பட்டான்.. மல்லிகா நல்லா போட்டோ எடுப்பா என்று சக்தி க்கு கொடுத்த வாக்கை அவனால் மீற முடியவில்லை.. எவ்வளவு தான் ஏழ்மை வாட்டி வறுத்து எடுத்தாலும் கொடுத்த வாக்கை காப்பாத்துவது அவன் ரத்தத்திலும் பரம்பரையிலும் ஊறிப்போன ஒன்று..

"ஒருவேளை முதலாளி அவரோட துண்டு கழண்டு விழுந்தது கூட தெரியாம நிக்குறாரோ? நாம சொன்னா எடுத்து போட்டுக்குவாரு" என்று அவன் மனம் ஒரு மூலையில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது..

குமரேசன்: சின்னய்யா உங்க துண்டு இடுப்புல இருந்து நழுவி விழுந்துருச்சு..

சக்தி: ஹாஹா.. நான்தான் குமரேசா கழட்டி போட்டேன்.. போட்டோஷூட் னா இப்படி தான் எடுக்கணும்..

குமரேசனுக்கு இருந்த சின்ன நம்பிக்கையும் அறுந்து போக, சரி சீக்கிரம் போட்டோ வ எடுத்து குடுத்துட்டு போயிரணும் என்று நினைத்து சங்கடத்தோடு அந்த வார்த்தைகளை மல்லிகாவிடம் சொன்னான்..

குமரேசன்: மல்லிகா ஐயா தயாரா இருக்காரு.. வந்து போட்டோ எடு..

மல்லிகா திரும்பி முதலில் அவளுடைய கணவனை தான் பார்த்தாள்.. அவள் மனமானது "என்னை இப்படி வந்து மாட்டி விட்டிங்களே.. சிட்டி ல இருந்து வந்தவரு கோட் சூட் ல போட்டோ எடுக்க சொல்வாங்க ன்னு நினச்சு தான வந்தேன், இவரு இப்படி இருக்காரு.. ப்ளீஸ் ங்க என்னை வீட்டுக்கு கூட்டி போங்க எனக்கு ஒருமாதிரி இருக்கு" என்று புலம்பி கண்களால் அவனை கெஞ்ச சக்தி அவளை கூப்பிட்டான்..

சக்தி: மல்லிகா என்ன அப்படியே நிக்கிற.. Come on take some shots!!

குமரேசன் போலவே இவளுக்கும் கடைசி நம்பிக்கை விட்டுப்போக, அவள் கணவனை பாவமாய் பார்த்துக் கொண்டே நடுங்கிய கால்களுடன் மெல்ல நடை போடு சக்தி க்கு முன்னே மூன்று அடி தூரத்தில் வந்து நின்றாள்..பாவம் குமரேசன் மல்லிகாவின் முகத்தை பார்க்க முடியாமல் அவன் கண்கள் தரையை பார்த்தது..

மல்லிகா தனது இரு உள்ளங்கைகளால் கேமராவின் இரு பக்கத்தையும் அழுத்தி பிடித்து அதை அவள் வலது கண்ணை ஒட்டி வைத்து இடது கண்ணை மூடிக் கொண்டாள்.. சக்தியை நேராக பார்க்க தயங்கிவள், கேமரா லென்ஸ் வழியாக முழுமையாக முதன்முறை பார்த்தாள்..

சக்தி இரு கைகளையும் தூக்கி உடலை முறுக்கி காட்டியவாறு முகத்தில் சிரிப்போடு நின்றான். அவன் முகத்தின் பொலிவையும் உடலின் கம்பீரத்தையும் பார்த்து மல்லிகா கொஞ்சம் மிரண்டு தான் போனாள். கேமரா வும் அவள் இரு கையும் சேர்ந்து அவளுடைய முகத்தில் முக்கால் பாகத்தை மறைத்திருக்க, அவள் முகம் காட்டும் பாவனையை குமரேசனால் அறிய முடியவில்லை..

மல்லிகா வின் வலது ஆள்காட்டி விரல் கேமரா பொத்தானை அழுத்த, க்ளிக் என்ற சத்தத்துடன் வெளிச்சம் மின்னியது.. ஒவ்வொரு கிளிக் சத்தம் வந்த பின்னும் சக்தி அவன் நிற்கும் விதத்தை மாற்றி உடலை முறுக்கி காட்டிக் கொண்டே இருந்தான்..மல்லிகா கேமரா பொத்தானை அழுத்த அழுத்த அவள் மனத்தில் இச்சை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற ஆரம்பித்தது, அவள் கண்கள் கேமரா லென்ஸின் வழியாக சக்தியின் உடலை மேய ஆரம்பித்தது.. அவள் கண்கள் எங்கு பார்க்கிறது என்பதை அவள் கணவன் அறியமுடியாது என்பதை உணர்ந்தவள் கண்களால் சக்தியின் உடலை பருகினாள், இருந்தாலும் சக்தியின் ஜட்டியில் தெரிந்த புடைப்பை தவிர்த்தாள், அவளுக்கு தைரியம் வரவில்லை..

இருபதுக்கும் மேல் போட்டோ எடுத்து முடிக்க, சக்தி அவள் அருகில் வந்து "மல்லிகா எங்க போட்டோஸ் காட்டு பாப்போம்" என்று அவளை நெருங்கி தோளோடு தோள் உரசி நின்றான்.. குமரேசனுக்கு இதை பார்த்து நெஞ்சில் ஊசியால் குத்துவது போலிருக்க, மல்லிகா இச்சை, நாணம் கலந்த பயத்தில் கையில் கேமராவை பிடித்த படியே அவனுக்கு காட்டினாள்.. 

சக்தி மிகவும் சாதாரணமாக கேமராவை அவள் கையோடு பிடித்து பொத்தானை அழுத்தி அணைத்து படங்களையும் ஒவ்வொன்றாக பார்த்தான்.. மல்லிகா அவள் கை சக்தியின் கைக்குள் சிக்கி இருக்க அதை உருவ முடியாமல் தவித்தாள்.. குமரேசன் ஒருபக்கம் வெந்து கொண்டிருந்தான்.. சக்தி ஒரு ஒரு படங்களையும் பார்த்து முகத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.. 

சக்தி: மல்லிகா சான்ஸே இல்ல.. வேற லெவல் ல எடுத்திருக்க.. உனக்குள்ள இவ்ளோ திறமை இருக்கா.. இதை என்னோட மாஸ்டர் காட்டி எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு தான் எடுத்துச்சுன்னு சொன்னா நம்பவே மாட்டாரு.. எதோ ப்ரோஃபெஷனல் போட்டோஃக்ராபர் வச்சு எடுத்தேன் சொல்வாரு.. (குமரேசனிடம் திரும்பி) குமரேசா பேசாம நீயும் மல்லிகாவும் என்கூட சென்னை வந்துருங்க.. நான் மல்லிகாவுக்கு போட்டோகிராஃபி பெரிய கேரியர் க்ரீயேட் பண்ணி தரேன்..

குமரேசனுக்கு கண்கள் விரிந்தது.. வாழ்க்கை தரம் உயருமோ என்று ஒரு ஆசை..

குமரேசன்: அது வந்து சின்னய்யா கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஆனா மெட்ராஸ் ல விவரமா இல்லனா கோவணத்த கூட உருவிட்டு போயிருவாங்க ன்னு சொல்லுவாங்க.. எங்களுக்கெல்லாம் அது சரிப்பட்டு வராதுய்யா.. அது மட்டும் இல்லாம உங்களுக்கு எதுக்கு சங்கடம்..

சக்தி: எனக்கு சங்கடம் லாம் ஒன்னும் இல்ல குமரேசா.. அப்புறம் சென்னை ல எல்லாரும் அப்படி இருக்குறது இல்ல.. தேவை இல்லாத இடத்துல மூக்கை நுழைக்காம நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா எந்த பிரச்னையும் வராது.. சரி நான் ஒன்னும் ஃபோர்ஸ் பண்ணல, யோசிச்சு பாரு உங்களுக்கு சரி னா நான் ஹெல்ப் பண்றேன்.. ஓகே ஓகே போட்டோஸ் லாம் நல்லா வந்துருக்கு.. நான் காப்பீஸ் ஐ என்னோட மாஸ்டர் அனுப்பிட்டு வரேன்.. ரெண்டு பெரும் எங்கயும் போகாதீங்க இங்கயே இருங்க, அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்..

அறைக்குள் சக்தி போக, குமரேசனும் மல்லிகாவும் சோஃபாவில் அமர்ந்து கொண்டனர், ஒருவருக்கொருவர் பேச கொஞ்சம் சங்கட பட்டு தயங்கினர்.. சக்தி அங்கிருந்து சென்றாலும் அவனுடைய வசீகரமான உடல் மல்லிகா வின் மனக்கண்ணை விட்டு அகலவில்லை.. தன்னுடைய மனம் முழுமையாக அழுக்கடைவதற்கு முன்பு இங்கிருந்து சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று முடிவெடுத்த மல்லிகா முதலில் பேச ஆரம்பித்தாள்..

மல்லிகா: மாமா எனக்கு கொஞ்சம் பசிக்குது, அவர்கிட்ட ஏதாச்சும் காரணம் சொல்லிட்டு வீட்டுக்கு போயிருவோமா?

குமரேசா: (சங்கடத்தில் நெளிந்தபடி) இருடி சின்னய்யா இப்போ வந்துருவாரு, வந்ததும் அவரே நம்மளை போக சொல்லிருவாரு.. போட்டோ தான் எடுத்து முடிச்சாச்சுல்ல..

மல்லிகா: ம்ம்ம்.. சேரி மாமா..

ஐந்து நிமிடத்தில் சக்தி அறைக்குள்ளிருந்து அதே ஜட்டியுடன் வந்தான்.. "என்ன சின்னய்யா இன்னும் ஜட்டி லயே இருக்காரு" என்று குமரேசன் குழம்பினான்..

சக்தி: ஹாஹா நான் சொன்ன மாதிரியே மல்லிகா தான் போட்டோ எடுத்தா ன்னு என் மாஸ்டர் நம்பல.. போட்டோஸ் லாம் செமையா இருக்கு ன்னு சொன்னாரு.. தேங்க்ஸ் டு மல்லிகா..

"சரி போயிட்டு வாங்க" என்று சக்தி சொல்வான் என்று குமரேசனும் மல்லிகாவும் ஆர்வமாக காத்திருக்க சக்தி இரு கைகளையும் வேகமாக தேய்த்தபடி "ம்ம் சாம்பிள் போட்டோஸ் சூப்பரா வந்துருக்கு, இப்போ மெய்ன் போட்டோஷூட் போயிறலாமா?" என்று கண்ணடித்துவிட்டு "குமரேசா உன் பின்னாடி இருக்குற ஆயில் பாட்டில் எடுத்துட்டு வா. என் பாடி ல அப்ளை பண்ணனும்" என்றான்..

இதை கேட்ட பின்பு குமரேசனுக்கும் மல்லிகாவுக்கும் தலை சுற்றி சிட்டு குருவிகள் வட்டமடித்தது..
Like Reply


Messages In This Thread
RE: மாடலாகிய மனைவி - by manaividhasan - 20-09-2020, 09:23 PM



Users browsing this thread: 1 Guest(s)