Adultery ஒரு மனைவியின் தவிப்பு
#49
எப்படி இருந்தாலும் இன்றைக்கு அவர் வந்த பின் நம் இல்லற வாழ்வின் எதிர் காலத்தை பற்றி விவாதிக்க வேண்டும். அவர் முகத்தை பார்த்து பேசுவதுக்கு எனக்கு சங்கடமாக இருக்க போகுது. அதே சங்கடம் அவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். அவர் முதலில் தப்பு செய்து  இருந்தாலும் பிறகு நடந்தவற்றுக்கெல்லாம்  நானே பொறுப்பு. இவ்வாறு தான் என் ஆதங்கத்தை தீர்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்தேன். இவ்வளவு நடந்த பின் இதை எல்லாம் ஒதுக்கி விட்டு மறுபடியும் நாங்கள் முன்பு போல இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சந்தேகம் தான். என் கணவனின் மன நிலை புரிய வேண்டும், என் மன நிலையை அவருக்கு விளக்க வேண்டும். இல்லற வாழ்க்கையின் ஒரு மிக பெரிய அஸ்திவாரம், ஒருத்தர் உணர்வுகளுக்கு மற்றொருவர்  மரியாதை கொடுப்பது. இப்போது அந்த மரியாதை மற்றும் நம்பிக்கை முற்றிலும் சிதைவுற்றுள்ளது. அதை மீண்டும்  கட்டியெழுப்புவது பெரிய சந்தேகம் தான்.
முன்பு அவருக்கும் அந்த சிறுக்கி கௌரியும்  உடலுறவு கொள்ளும் சம்பவத்தை பார்த்து நான் விவாகரத்து கேட்டேன். இப்போது நான் நடந்து கொண்டதை வைத்து அவர் விவாகரத்து கேட்டால் என்னால் ஏற்று கொள்ள முடியுமா? ரொம்ப சந்தோசமாக ஓடி கொண்டிருந்த நம் வாழ்கை அவருடைய ஒரு தவறினால் முறிந்து போக வேண்டுமா? அவர் கௌரியுடன் பல  மாதங்களாக உடலுறவு கொண்டிருந்தார் என்பதினால் நான் சிவாவுடன் என்னுடைய உறவை ஓர் இரவு விவகாரம் என்று விட்டு விடப்  போவதில்லை. அதில் எனக்கு துளியும் சம்மதம் இல்லை. அதே வேளையில் அந்த உறவை தொடர வேண்டுமா என்ற குழப்பமும் தோன்றியது. சிவா வேற ருசி கண்ட பூனை, அவன் மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வருவான். ஆனால் அவனோ பல பெண்களுடன் அதுவும் பல கல்யாணமான பெண்களுடன் உறவு கொண்டவன். நான் இல்லை என்று உறுதியாக தெரிந்தால் வேறு பெண்ணை தேடி போய்விடுவான் என்று நம்பினேன். நான் ஒன்றும் ஒருவருடன் உடலுறவு கொள்வது போதாமல் பலருடன் அதை அனுபவிக்க இச்சை கொண்டு அலைபவள் இல்லை. நான் ஒழுக்கம் ஆனவள் என்று தான் என்னை நினைத்து கொண்டிருந்தேன், அனால் இப்போ.....? 

அவர் வழக்கத்துக்கு மாறாக அலுவலகத்தில் இருந்து  தாமதமாக தான் வீட்டுக்கு திரும்பினார். வேலை இன்றைக்கு அதிகமா இல்லை என் முகத்தில் முழிக்க விருப்பம் இல்லையா? அவர் பிரீஃப்கேஸை அவரிடம் இருந்து வாங்கினேன். அவர் ஒன்னும் சொல்லாமல் என்னிடம் அதை கொடுத்தார். என் மகன் அவன் அப்பாவை கண்டதும் ஓடி போய் அவர் மேல் பாய்ந்தான். அவனை அள்ளி தூக்கும் போது தான் அவர் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். நான் எங்களுக்குள் கொஞ்சம் இயல்பான நிலை உருவாக சாதாரணமாக  உரையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். முதலில் அவர் தப்பு செய்து இருந்தாலும் இப்போ நான் தன் அதிக தப்பு செய்து விட்டேன் என்று என் உள்மனது உறுத்தியது.

 மகனை அவர் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.

"காப்பி போட்டு கொண்டு வரவா?" என்று மெல்லமாக கேட்டேன்.

அவர் என் முகத்தை சில நொடிகள் பார்த்து விட்டு," பரவாயில்லை, இரவு உணவு சாப்பிட நேரம் ஆச்சி, வேண்டாம்," என்றார்.

"இல்லை, நீங்க பார்க்க சோர்வாக இருக்கீங்க, முதலில் காப்பி சாப்புடுங்கள்," என்று வற்புறுத்தினேன்.

அவர் என்னை பார்த்து," சரி," என்றார். அனால் அவர் பார்வை இப்போ இது ஒன்று தான் குறைச்சல் என்று சொல்வது போல் இருந்தது.

ஐந்து நிமிடத்தில் அவருக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தேன்.

"நீங்க குளித்து முடிக்கும் முன் டின்னெர் ரெடி பண்ணிறேன்," என்றேன்.

நான் சமையலறையில் உணவு தயார் செய்யும் போது அவர் குளிக்க சென்றார். என் மகன் என் கால்களை சுற்றி சுற்றி விளையாடி கொண்டு இருந்தான். நான் அவனையும் கவனித்துக் கொண்டு  உணவும்  தயார் செய்தேன். உணவு சாப்பிட்ட சிறிதுநேரத்தில் என் மகன் தூங்கி விடுவான். அப்போது தான் எங்கள் நிலைமை பற்றி அவரிடம் பேசுவதற்கு சரியான நேரம். ஒன்றாக சாப்பிட உட்கார்ந்தோம். என் மகன் ஒழுங்கா சாப்பிடாமல் அடம் பிடித்தான்.

"குட்டி பயலே நல்ல பிள்ளை இன்னும் கொஞ்சம் சாப்பிடு, செல்லம்ல," என்றார் அவர்.

"இன்னும் ஒரு வாய், செல்லம் அம்மா ஊட்டுறன்," என்றேன் நான்.

நாங்கள் இருவரும் நேரில் பேசுவதும் சங்கடமாக இருந்ததால் நாங்கள் சாதாரணமாக பேச முயற்சிப்பதில் எங்கள் மகன் உபயோகமானான். நான் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் போது டிவி பார்த்து கொண்டு  மகனை மடியில் உட்கார வைத்து இருந்தார். நான் எல்லாம் முடிந்து வரும் போது அவன் கிட்டத்தட்ட உறங்கும் நிலையில் இருந்தான். அவன் நன்றாக உறங்கட்டும் என்று காத்திருந்தேன். மணி அப்போது ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது. அவினாஷ்  தூங்கின பின்பு அவனை எங்கள் அறையில் மெத்தை மேல் படுக்க வைக்க அவர் உள்ளே சென்றார். நான் பிரச்னையை பேசுவதற்கு என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து கதவின் அழைப்பு மணி ஒலித்தது. நான் சென்று கதவை திறந்தேன். அங்கு சிரித்த முகத்தோடு சிவா நின்று கொண்டிருந்தான்.

"ஹாய் டார்லிங்," என்றபடி உள்ளே புகுந்து கதவை சாத்தினான். 

நான் சுதாரித்து கொள்ளும் முன் அவன் என்னை கட்டி அணைத்து என் இதழ்களை தன் இதழ்களால் கவ்வினான். அதே நேரத்தில் என் கணவர் எங்கள் அறையில் இருந்து வெளிவருவது என் ஓர கண்ணில் தெரிந்தது. நான் அவனை என் உடலில் இருந்து தள்ள முயன்றேன். அனால் அவன் பலத்தை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் என்னை அணைத்தபடியே," ஹாய் மகேஷ்,' என்றேன்.

"என் மனைவி உடலில் இருந்த உன் கையை எடுடா பரதேசி நாயே, வீட்டை விட்டு வெளியே போடா, பாஸ்டர்ட்," என்று சொல்லுங்கள் என என் மனம் குமுறியது.

அனால் என் கணவரோ ஒன்றும் சொல்லாமல் டிவி முன் சிங்கள் சோபாவில் டிவி பார்க்கும்படி அமர்ந்தார். சிவா என்னை அணைத்தபடி என்னை சோபாவில் அமரும்படி செய்து என் பக்கத்தில் அமர்ந்தான். அவன் கைகளை என் தோள் மேல் போட்டபடி இருந்தான். நான் அவன் கையை என் தோளில் இருந்து எடுத்து விட்டேன்.

"நீ ஏன் இப்போ இங்க வந்த?"

"என்ன சுவேதா இப்படி கேட்டுட்டே. லீவு போட்டு இருக்க வேணாம் என்று சொல்லிட்ட, இன்றைக்கு முழுதும் உன் நினைப்பு தான். வேலையே ஓடல."

அவன் அப்படி சொல்லி கொண்டு மறுபடியும் என் தோள்கள் மீது அவன் கையை போட்டான். இம்முறை என் ஒரு முலையை பிடித்து பிசைந்தான். என் கணவரோ எதோ ரொம்ப சுவாரசியமாக டிவியில் ஓடுது போல மும்முரமாக  கவனித்து கொண்டிருந்தார். எனக்கு இப்போ கொஞ்சம் எரிச்சல் ஆனது, இன்னொருவன் தன மனைவி உடலை அணைத்தபடி இருக்க இவர் ஒன்னும் சொல்லாமல் இருக்கிறார். நானே இதை துவங்கி இருந்தாலும் அவர் குடும்ப தலைவனாக சற்று அதிகாரம் செய்து இதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினேன். அவன் மறுபடியும் என் தலையை திருப்பி என்னை முத்தம் இட்டான். அவன் நாக்கை என் வாய் உள்ள செலுத்த முயற்சி செய்தேன் அனால் நான் அனுமதிக்கவில்லை. மிக சிரமத்தோடு அவன் தலையை தள்ளிவிட்டேன். அவன் என் கையை எடுத்து அவன் பேண்டில் முட்டிக்  கொண்டிருந்த தன் உறுப்பின் மீது வைத்தான். நான் என் கையை விடுக்கென்று எடுத்தேன்.

"சொல்லுறத கேள், நீ இப்போ போய்விடு."

"எவளோ ஏக்கத்தோடு வந்திருக்கிறேன் போக சொல்லுறியே."

"மகேஷ் எதுவும் சொல்லுவான் என்று நினைக்கிறிய?"

என் பதிலுக்கு காத்திருக்காமல்," டேய் மகேஷ் நான் இருப்பது உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையா?"

அவர் திரும்பி கூட பார்க்காமல் ஒன்னும் சொல்லாமல் இருந்தார்.

"ஸீ, மௌனம் சம்மதம்" என்றான்.

எனக்கு இப்போது உண்மையில் கோபம் அதிகம் ஆனது. எனக்காக, என் அன்புக்காக கொஞ்சம் கூட முயற்சி செய்யாத அளவுக்கு நான் வேண்டாதவளாக ஆகி விட்டேனா?" இம்முறை சிவா என்னை முத்தமிடும் போது நான் தடுக்கவில்லை. அவன் நாக்கை உள்ளே வரவேற்றேன். அவன் மறுபடியும் அவன் கையை அவன் சுன்னி இருக்கும் இடத்தில் வைத்தான். நான் அவன் பேண்டின் மேல் அதை பிடித்து அமுக்கினேன்.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு மனைவியின் தவிப்பு - by game40it - 10-03-2019, 02:51 PM



Users browsing this thread: