14-09-2020, 06:47 PM
(This post was last modified: 14-09-2020, 06:54 PM by Doyencamphor. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஏற்கனவே சொன்னதைப்போல், எழுத ஆரம்பித்த போது இருந்த கதையே வேறு. ஆனால் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கதை வேறு, தன்னால் நிகழ்ந்தது. முதல் மூன்று பாகத்துடன், கொஞ்சமேனும் பொருந்தும்படி, ஏற்றுக்கொள்ளும் படி எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் பதிவிடுவதில் கொஞ்சம் தாமதம். முடிந்தவரை கதையை உயிரோட்டத்துடன் கொடுக்க முயல்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.