10-03-2019, 11:52 AM
அய்யா என்னமா சொல்லற... சும்மாவா.. எம்மா காசு கொடுத்து துணி மணி எடுக்கிறோம்... அவரும் கிட்ட இருந்து பாத்தாதானே நல்ல இருக்க இல்லையான்னு தெரியும்...
நீ என்ன சார் வெளில நிக்கற..உள்ள போ சார்-ன்னு சொல்லி அவரையும் உள்ள தள்ளிவிட்டு கதவ சாத்திட்டு குழந்தையோட பாட்டி கடைக்குள்ள போச்சு..
எனக்கு மீண்டும் ரொம்ப தர்ம சங்கடமான சூழ்நிலை... முதல் இரவு ரூம்முக்கு கணவனையும் மனைவியையும் அனுப்பி வைப்பது போல எங்கள அந்த ரூம் உள்ள தள்ளி விட்டுட்டு பாட்டி போக.................
இவர உள்ள வச்சிக்கிட்டு எப்படி நாம ப்ளவுஸ மாத்தறது.. இவர வெளிலயும் நிக்க வைக்க முடியாது... இவராவது அவங்க போட்டு பாத்துட்டு வரட்டும்ன்னு சொல்லி கடைலே இருந்திருக்கலாம்....
அத விட்டுட்டு.... நாக்க தொங்க போட்டுக்கிட்டு... பின்னாலே வந்தத நினைச்சு ஒரு பக்கம் எனக்கு சந்தோஷமாதான் இருந்துது......
என்ன புவனா யோசிகறீங்க... உங்களுக்கு புடிக்கலேன்னா வேணாம்... என்ன... அவங்க உங்கள தப்பா நினைக்க கூடாதேன்னுதான் நான் இதுக்கு ஓகே சொன்னேன்... பட் ...............
.................
என்ன சொல்ல வரார்ன்னு குழப்பமா அவர் முகத்த பாக்க.........
அவர் கொஞ்சம் உள்ள வந்து என்னை நெருங்கி... இந்த அழகான முகத்துல கலையே இல்ல... ரொம்ப அப்செட் ஆனா மாதிரி இருக்கீங்க... உங்க உடம்பு ஏன் இப்படி நடுங்குது... இப்படி இருந்தா இதுவே உங்கள.. நம்மள தப்பானவங்க மாதிரி காட்டி கொடுத்துடும்... அதனால......
அவரோட பேச்சும் முகபாவமும் என்னை அவர் விருப்பத்துக்கு இணங்க வைத்தது.... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ... இனி கொஞ்சம் எச்சரிக்கையா விலகி இருக்கணும்னு எடுத்த முடிவு காணாமல் போனது..... எப்படியும் இன்னும் ஒருநாள்தான் அதுக்கு அடுத்த நாள் கணவரின் ஆசைப்படி... அவர் என்னை முழுமையா அனுபவிக்க நான் அனுமதித்தே ஆகவேண்டும்.....
ஏற்கனவே தயங்கி தடுமாறி என்னை மெல்ல மெல்ல தொட்டு தடவி விளையாடிய விளையாட்டுக்கள் மனதில் ஓட ... அவரோட நெருக்கமும்... என் மனதிலும் ஒருவித ஏக்கத்தையும் உணர்ச்சியையும் தூண்டிவிட ..........
அவர் பேச்சிலிருந்து எனக்கு சின்ன இடியா கிளிக் ஆகா... நான் சுய நினைவுல இருக்கப்போ இன்னும் எந்த அளவு மூவ் பண்ராரன்னு பக்க விரும்பி... அவர்க்கு பதில் எதுவும் சொல்லாம....
சின்ன தடுமாற்றதொட... நிக்க முடியாத மாதிரி கட்டிலின் கைபிடியை புடிச்சபடி.... மெல்ல தடுமாறி நடந்து சுவரில் சாய்ந்து நின்றேன் .........
நீ என்ன சார் வெளில நிக்கற..உள்ள போ சார்-ன்னு சொல்லி அவரையும் உள்ள தள்ளிவிட்டு கதவ சாத்திட்டு குழந்தையோட பாட்டி கடைக்குள்ள போச்சு..
எனக்கு மீண்டும் ரொம்ப தர்ம சங்கடமான சூழ்நிலை... முதல் இரவு ரூம்முக்கு கணவனையும் மனைவியையும் அனுப்பி வைப்பது போல எங்கள அந்த ரூம் உள்ள தள்ளி விட்டுட்டு பாட்டி போக.................
இவர உள்ள வச்சிக்கிட்டு எப்படி நாம ப்ளவுஸ மாத்தறது.. இவர வெளிலயும் நிக்க வைக்க முடியாது... இவராவது அவங்க போட்டு பாத்துட்டு வரட்டும்ன்னு சொல்லி கடைலே இருந்திருக்கலாம்....
அத விட்டுட்டு.... நாக்க தொங்க போட்டுக்கிட்டு... பின்னாலே வந்தத நினைச்சு ஒரு பக்கம் எனக்கு சந்தோஷமாதான் இருந்துது......
என்ன புவனா யோசிகறீங்க... உங்களுக்கு புடிக்கலேன்னா வேணாம்... என்ன... அவங்க உங்கள தப்பா நினைக்க கூடாதேன்னுதான் நான் இதுக்கு ஓகே சொன்னேன்... பட் ...............
.................
என்ன சொல்ல வரார்ன்னு குழப்பமா அவர் முகத்த பாக்க.........
அவர் கொஞ்சம் உள்ள வந்து என்னை நெருங்கி... இந்த அழகான முகத்துல கலையே இல்ல... ரொம்ப அப்செட் ஆனா மாதிரி இருக்கீங்க... உங்க உடம்பு ஏன் இப்படி நடுங்குது... இப்படி இருந்தா இதுவே உங்கள.. நம்மள தப்பானவங்க மாதிரி காட்டி கொடுத்துடும்... அதனால......
அவரோட பேச்சும் முகபாவமும் என்னை அவர் விருப்பத்துக்கு இணங்க வைத்தது.... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ... இனி கொஞ்சம் எச்சரிக்கையா விலகி இருக்கணும்னு எடுத்த முடிவு காணாமல் போனது..... எப்படியும் இன்னும் ஒருநாள்தான் அதுக்கு அடுத்த நாள் கணவரின் ஆசைப்படி... அவர் என்னை முழுமையா அனுபவிக்க நான் அனுமதித்தே ஆகவேண்டும்.....
ஏற்கனவே தயங்கி தடுமாறி என்னை மெல்ல மெல்ல தொட்டு தடவி விளையாடிய விளையாட்டுக்கள் மனதில் ஓட ... அவரோட நெருக்கமும்... என் மனதிலும் ஒருவித ஏக்கத்தையும் உணர்ச்சியையும் தூண்டிவிட ..........
அவர் பேச்சிலிருந்து எனக்கு சின்ன இடியா கிளிக் ஆகா... நான் சுய நினைவுல இருக்கப்போ இன்னும் எந்த அளவு மூவ் பண்ராரன்னு பக்க விரும்பி... அவர்க்கு பதில் எதுவும் சொல்லாம....
சின்ன தடுமாற்றதொட... நிக்க முடியாத மாதிரி கட்டிலின் கைபிடியை புடிச்சபடி.... மெல்ல தடுமாறி நடந்து சுவரில் சாய்ந்து நின்றேன் .........