வீட்டுக்காரர்(completed)
#57
சிறிது தூரம் நான் கண்ணை மூடி கொண்டு பயணித்தேன். விக்ரம் நித்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்க தனியா இருக்க நான் ஒரு வழி சொல்கிறேன் அது ஒரு ஆசரமம் கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்ட பெண்கள் காதலனால் கை விட பட்ட பெண்கள் பலர் வந்து தங்கி மன அமைதி தேடும் இடம் என்று சொல்ல எனக்கு ஆசரமம் என்று கேட்டதும் கண்டிப்பாக வேண்டாம் என்று பட்டது. உடனே இல்லை வேண்டாம் என்றேன். விக்ரம் புரிஞ்சுக்கோங்க நித்தியா நவீன் குணம் அடைய எப்படியும் எனக்கு தெரிந்து ஒரு மாதம் ஆகும் அது வரை என்ன செய்ய போறீங்க என்றான். நான் தெரியவில்லை விக்ரம் சொல்ல போனால் ரோஷன் நவீன் பற்றி சொன்னதில் ஒரு உண்மை இருக்க தானே செய்கிறது அவர் வேறு ஒரு ஒரு தொடர்பு வைத்து இருந்தது அப்புறம் குணம் அடைஞ்சு வந்தா கூட என் மனம் அவரிடம் முழுமையாக ஈடுபடாதே என்றேன் குழப்பத்துடன்.




விக்ரம் என் கருத்தை ஏற்று கொண்டு நீ சொலல்றது சரியாக இருந்தாலும் ரோஷன் தான் அதற்கு காரணம் என்று புரிந்து கொள் விக்ரம் சொல்லுவது நூறு சதவீதம் சரி என்று பட நான் என்னால் எங்கேயும் தங்க முடியாத நிலை என்ன செய்வது என்று அவனிடமே கேட்டேன். விக்ரம் நித்தியா நீ பெங்களூர் போ ஆனால் உன் வீட்டிற்கு போக வேண்டாம் ஏதாவது ஹோட்டலில் தங்கி இரு நான் ரோஷன் என்ன செய்கிறான் என்று கவனித்து உனக்கு தகவல் தெரிவிக்கறேன் அதன் பிறகு முடிவு செய் என்றான். ஆனால் அதுவும் எனக்கு சரியான யோசனையாக தெரியவில்லை என்னால் பெங்களூரில் தனியாக ஹோட்டலில் தங்கும் தைரியம் கண்டிப்பாக இல்லை. அதனால் உடனே இல்லை விக்ரம் எனக்கு ஹோட்டல் எல்லாம் தங்கி பழக்கம் இல்லை என்றேன். விக்ரம் சரி அப்போ முதலில் என் அறைக்கு போவோம் என்று முடிவாக சொல்ல நான் வேறு வழி இல்லை என்று ஒத்து கொண்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 10-03-2019, 10:55 AM



Users browsing this thread: 3 Guest(s)