Fantasy தமிழ் movie parody
#22
கிளுகிளுப்பு

       (முன்கதை சுருக்கம்:காசியில் சீனு என்பவன் ஒரு மேன்ஸன் நடத்தி வருகிறார்.அந்த மேன்சனில் கதையின் ஒரு நாயாகி ஐஸ்வர்யாவும் தங்கியிருக்கிறாள்.ஆனால் உண்மையாக சீனு அந்த மேன்சனுக்கு ஒனர் இல்லை.30 வருடத்திற்கு முன் லீஸ்க்கு வாங்கி நட்த்தியவர்கள் கேட்பார் இல்லாததால் அத அப்படியே கன்டிநியு பன்னிரண்டு இருந்தார்கள்.அந்த சமயத்தில் தான் அந்த மேன்சனின் உண்மையான் ஒனரின் மகன் ரகு தன்‌ கடன் தொல்லைக்காக அந்த மேன்சனை கண்டுபிடித்து விற்க காசிக்கு வந்தான்.வந்த இடத்தில் தன்னோடு மேன்சன்லயே தங்கி தன் மேன்சனை தேட ஆரம்பிக்கையில் அந்த ஏரியாவில் தாசில்தாராக இருக்கும் ஐஸ்வரியா மீது காதல் வய‌ப்படுகிறான்.மறுபக்கம் சீனு தன் தங்கைக்கு வரன் பார்க்ககும்‌ போது மாப்பிள்ளையின் தங்கை ஹோமவின் மீது காதல் கொள்கிறான்.ஒரு கட்டத்தில் ரகுவிற்கும் சீனு விற்கும் மேன்சன் பற்றி தெரியவர‌, இவ்விருவருக்கும் இருக்கும் நட்பு,மற்றும் அவரிகளின் காதலுக்காக மேன்சனை பகிர்ந்து கொண்டு வாழ திட்டமிட்டனர்.அந்த நேரத்தில் தான் அந்த மேன்சனை கைப்பற்ற இன்னோரு கும்பல் வருகிறது).
[Image: images-2020-09-03-T105842-731.jpg]
இவர்கள் இப்படி சேரும் போது தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு வந்த சாமியார் ஒருவர் அந்த மேன்சனில் லிங்கத்தை புதைத்து வைத்து அதை எடுத்து இந்த இடம் பகவானுக்கு சொந்தம் என்று கூறி பெரும் கூட்டத்தை கூட்டி அந்த இடத்தை ஆக்ரபித்தான்.சீனுவுக்கும்,ரகுவிற்கும் என்ன செய்வது என்று புரியவில்லை, ஏனெனில் அந்த ஊரில் அனைவரும் தெய்வபக்தி அதிகம் மூடநம்பிக்கையில் ஊரியவர்கள்,ஏன் ரகுவின் காதலி ஐஸ்வரியாவும் அதில் ஒருத்தி,இந்த மூடநம்பிக்கை பழக்கங்களை நம்புபவள்.அதனால் அந்த சாமியாரை விரட்ட அவர்களுக்கு அதிகார பலம் தேவைப்பட்டது அது விசியமாக ரகுவும்,சீனுவும் பல வழிகளை யோசித்து அதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்
.
இந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் அப்பா ரகு மற்றும் ஐஸ்வர்யாவின் லவ் மேட்டர் தெரிந்து அவர்கள் காதல் சேராது.அதக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று ஐஸ்வரியாவிடம்‌ கத்திவிட்டு உனக்கு உடனே மாப்பிள்ளை பாக்குரேனு அவனுது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றான்.தன் அப்பா இப்படி கத்திவிட்டு செல்கிறாரே ஒருவேலை எதாவது செய்து நம்‌காதலை பிரித்துவிடுவாரோ என்று பயந்து,ரகுவிற்கு போன் செய்து விசயத்தை கூறினாள்.ஆனால் ரகு இதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.ஏனெனில் எல்லொரும் ஐஸ்வர்யாவின் அப்பாவை ஒரு காமடி பீசாக தான் பார்த்தனர்.

ஆனால் ஐஸ்வர்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை,என்னதான் காமடி பீசாக இருந்தாலும் அவன்‌ இவள் தந்தை,அவன் எங்கு இவர்களை பிரித்துவிடுவானே என்ற பயம் அவளுக்குள் பீடித்தது.அவளுக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்ததால் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.அந்த மேன்சனை ஆக்ரமித்து இருக்கும் சாமியாரிடம் இதுகுறித்து கேட்கலாம் என்று அவளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அந்த சாமியார் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்

சாமியாரை பாக்கனும்னு அந்த சாமியாரின் கையாளிடம்‌ சொன்னாள்.அவன் உள்ளே போய் ஒரு பொண்ணு உங்கள் பாக்க வந்துருக்குனு சொல்ல திரையை விளக்கி அந்த சாமியார் பார்க்க,அங்கே

சுருள்கூந்தலும்ரோஜாபூவைஒத்தஇதழ்களும், சிரிக்கும்போதுபளீரெனப்ரகாசிக்கும்பற்களும், வழுவழுவெனதந்தம்போன்றமூக்கும், நீள்வட்டமுகமும், அதில்படபடக்கும்கறியகண்களும், சற்றுஉயரமானஅவள்உடலின்அகன்றதோள்களும், பார்க்கும்எந்தகண்களையும்சுண்டிஇழுக்கும்எடுப்பானமுலைகளும் கொண்ட பேரழகியாய் ஐஸ்வர்யா நின்று கொண்டிருந்தாள்.
[Image: images-2020-09-03-T110008-799.jpg]
அந்தசாமியார்‌ இந்த மேன்சனுக்கு வந்த போதே ஐஸ்வர்யாவையும்,ஹேமாவையும் பார்த்துள்ளான்.அப்போதிருந்தே அவர்கள் மேல் ஒரு கண் அவனுக்கு,இப்போது அவளே தன்னை பாக்க‌ வந்துள்ளாள் என்ற சந்தோசம் ஒருபக்கம் இருந்தாலும் இந்த இடத்தை அவர்களிடம் இருந்து தானே பிடுங்கி உள்ளோம்.அதனால் இதவாது திட்டம் தீட்டிகிறாலா என்ற சந்தேகமும் இருந்தது.அவள் கையில் ஜாதகம் போல் ஒன்று இருந்தது.தனது வேலையாளிடம் போய் அந்த ஜாதகத்தை வாங்கி கொண்டு அவளை அங்கேயே காத்திருக்க சொல்.நான்‌சொல்லும் போது அவளை உள்ள அனுப்பு என்று சொல்லி அனுப்பினான்.

அந்த வேலை ஆளும் அவர் சொன்னபடி அவளி‌ன் ஜாதக்த்தை வாங்கி வந்தான்.இந்த இடைவெளியில் அந்த சாமியார் இந்த இடத்தை ஆக்ரமிக்கும் போது இந்த இடத்தில் இருந்தவர்களை பாலோ பன்ன சொல்லியிருந்தான்.அவர்களுக்கு போன் பண்ணி ஐஸ்வர்யா இங்க வந்த காரணத்தை தெரிந்து கொண்டான்.அதன் பிறகு ஐஸ்வர்யாவை உள்ளே வரச்சொன்னான்.அவள் உள்ளே வந்தாள்.உக்காறுமா ஐஸ்வர்யா என்று அவளை வரவேற்று உக்காரவைத்தான் அந்த சாமியார்.ஐஸ்வர்யாக்கு ஒரே ஆச்சரியம்

"என்னோட பேர் உங்களுக்கு எப்படி தெரியும் சாமி‌ என்று கேக்க"
"உன் பேர் மட்டும் ‌இல்லமா,உன் பிரச்சினை ,நீ இங்கு எதுக்கு வந்தன்னு வரைக்கும் எனக்கு தெரியும்" என்று அவளின் பிரச்சினை,அவளின் பதட்டம் எல்லாமே அவர் புட்டு புட்டு வைத்தார்.இதை பார்த்த ஐஸ்வர்யா அதிர்ந்து போனாள்.

"உன் ஜாதகத்தை பார்த்தேன் மா,உன் பேருக்கேத்த மாறி நல்ல ஐஸ்வரியமான ஜாதகமா!.ஆனா?
ஆனா என்ன சாமி?
"அது வந்து உனக்கு திருமண தோஷம் இருக்குமா.அதனால உன் திருமணத்துல நிறைய தடைகள் இருக்கு நீ மனசுல விரும்புறவர் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்.
இதை கேட்ட ஐஸ்வர்யா உடனே பதர ஆரம்பித்தாள்.
"என்ன சாமி சொல்லுறிங்க! ரகு உயிருக்கு ஆபத்தா!
ஆமா மா! அவர் உயிருக்கு ஆபத்து இருக்கு
"அய்யய்யோ இதுக்கு வேற‌பரிகாரம்‌இல்லையா‌ சாமி"‌
இருக்கு மா ஆனா அது கடுமையா இருக்கும்.அதுமட்டிமில்லாமல் நீ தான் அந்த பரிகாரத்தை அவனுக்காக செய்யனும்.
"நான் அந்த பரிகாரத்த செஞ்சா,என்‌ ரகுக்கு ஒன்னும் ஆகாது என்று?"
கண்டிப்பாமா நீ அந்த கடும் பரிகாரத்தை செஞ்சிட்டினா பலன் நிச்சயம்
"அப்படினா நான்‌ரெடி சாமி !‌என்ன பரிகாரம் எப்ப செய்யனும்"
இன்னிக்கு நாள் நல்லாயில்ல வர‌ பௌர்ணமி நாள் இரவு 9 மனிக்கு மேல் தான் ‌இந்த பரிகாரத்தை செய்யனும் அதனால அன்னைக்கி  நல்ல சுத்தபத்தமா குளிச்சிட்டு, மஞ்சள் நிற‌ சேலை கட்டிக்கிட்டு வந்துடுமா நான்‌ பரிகாரத்த சொல்லுரேன்.
"சரிங்க சாமி!"
அப்ரோம் ரெம்ப முக்கியமான விஷயம் நீ இந்த பரிகாரத்த‌ பன்னுர விஷயம் யாருக்கும் தெரிய கூடாது.
"சரிங்க சாமி‌ நான் யாருகிட்டயும்‌ சொல்ல மாட்டேன்".
சரிமா அப்ப நீ இப்ப போய்டு வர பெளர்ணமிக்கு வாமா என்று அவளை அனுப்பி விட்டு அந்த நாளை எதிர்நோக்கி காத்திருந்தான்.
[+] 3 users Like Raviraj45's post
Like Reply


Messages In This Thread
தமிழ் movie parody - by Raviraj45 - 31-08-2020, 02:23 PM
RE: தமிழ் parody கதைகள் - by Raviraj45 - 03-09-2020, 06:26 PM
RE: தமிழ் movie parody - by krish196 - 02-01-2021, 03:30 PM



Users browsing this thread: 14 Guest(s)