05-08-2020, 10:05 PM
இங்கே -
நிஷாவுக்கு, அவள் அத்தை லட்சுமி, வீட்டின் முதல் தளத்தை ரெடி பண்ணிக் கொடுத்தாள். கதிருக்கு, தான் முன்புபோல ப்ரீயாக இருக்க முடியாது என்பதில் வருத்தம். வீட்டின் நடுவில்.. பெரிய முற்றத்தில் இருந்த கிணற்றில்.... முன்பெல்லாம் நினைத்த நேரம் குளிக்கலாம். இனிமேல் முடியாது.
நிஷா இப்படி தனியா தங்கினா ஊர் உலகம் என்ன சொல்லும்? என்றான். அப்பா வேறு ஒரு அடிதடி சண்டை விஷயத்தில் ஜெயிலில் இருந்தார்.
அவ இந்த ஊர் பொண்ணுடா. நம்ம ரத்தம். அவளை வேற எங்கயாவது தனியா தங்கவெச்சாதான் ஊர்க்காரங்க தப்பா நினைப்பாங்க. சின்ன வயசுல அவ எனக்கு எவ்ளோ செல்லம் தெரியுமா? அவமட்டும் இப்படி சீரழியாம இருந்திருந்தா, முன்னாடியே அவங்க நம்ம உறவெல்லாம் வேணும்னு நெனச்சிருந்தா... உன்னை அவளையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருப்பேன். ஹ்ம்... என்னென்னவோ நடந்துடுச்சு. இனிமே இவ வாழ்க்கை என்னாகுமோ. ஸ்கூல்லயே அவளுக்கேத்த ஒரு நல்ல மாப்பிள்ளை அமைஞ்சிட்டா கூட நல்லாயிருக்கும்.
அதப்பத்தி நீ ஏன் கவலைப்படுற. அங்க ராஜ் நிஷாவுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பையனை ரெடி பண்ணிடுவான். நாமளும் ட்ரை பண்ணுவோம்.
அவனுக்கு, நிஷாவோடு பேசவே விருப்பம் இல்லாமல் இருந்தது.
மறுநாள் காலை -
நிஷா, நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு, கையில் புத்தகத்தோடு கீழே இறங்கி வர, என்னதான் அவள்மேல் வெறுப்பில் இருந்தாலும், கதிரால் அவளை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. கண்களை அவளிடமிருந்து எடுக்க முடியாமல் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆடு, மாடு, தீவனம், ஏர், கலப்பை, வைக்கோல், கோழிகள் என்று இருந்த அந்த வீட்டுக்குள் திடீரென்று ஒரு தேவதை இறங்கி வந்ததுபோல் இருந்தது.
ப்ப்ப்பா.... எவ்வளவு அழகு! இறைவா...! இந்த அழகு களங்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா.
கதிர் ஆல்ரெடி வயலுக்கு ஒருமுறை போய்விட்டு வந்திருந்தான். குளிப்பதற்கெல்லாம் இந்த நேரம்தான் என்று கிடையாது. எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். அது அவனுக்குப் பிடிக்கும். அங்கே அவனே ராஜா. அவனே மந்திரி.
தன் விஷயம் தெரிந்தபின்னும் தன்மேல் அளவில்லாத பாசத்தோடு இருக்கும் அத்தை லட்சுமியை பார்க்க நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள்மேல் மிகுந்த மரியாதை வந்தது. என்னை வாழ்த்தி அனுப்புங்க அத்தை... என்று கும்பிட்டபடி நின்றாள். லட்சுமி, சாமி கும்பிட்டு அவளுக்கு திருநீறு பூசிவிட்டு, கூட்டி வந்தாள்.
கதிரு.. போய் நிஷாவை ஸ்கூல்ல விட்டுட்டு, ஹெட் மாஸ்டரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடு. முன்னாடியே அண்ணன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டான். மரியாதையாத்தான் நடந்துப்பாங்க. நீயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு.
ந.. நான் எப்படிம்மா? ப்ரண்டுகிட்ட கார் கேட்டிருக்கேன். இப்போ வந்துடுவான்.
கதிர், பார்ப்பதற்கு பருத்திவீரன் கார்த்தி சாயலில் இருந்தான். முடிகள் கண்டபடி அலைந்து கிடந்தன. முதல் முறையாக கைலியை இறக்கிவிட்டிருந்தான்.
கார்லாம் வேணாம்டா. அப்புறம் நிஷா சம்பாரிக்கறதே எங்களாலதான்னு சொல்லுவானுங்க. பிள்ளையை அடிக்காதேன்னு அவகிட்ட போய் நிப்பானுங்க
நிஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. அத்தையின் பேச்சை ரசித்துப் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
அதனால? நடந்தே போகச்சொல்லுறியா?
ஏலேய்... உன் பைக்ல கூட்டிட்டுப் போ
ஏம்மா அதெல்லாம் ஒரு பைக்கா? கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசமாட்டியா? என்று கதிர் பாவமாய் கேட்க, அவன் காட்டிய திசையில்... வாசலுக்கருகில்... குப்பையாய் நின்றுகொண்டிருந்த splendor plus ஐ பார்த்து, நிஷாவுக்கு உதட்டுக்குள் புன்னகை அரும்பியது.
அது புது வீடு. ஆனால் எல்லாமே தூசியாகத்தான் இருந்தது. அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்த அவளது ரூம் மற்றும் பாத்ரூம் தவிர. அது பெரிய வீடு. கிட்சன் தனியாக.. அதுவே ஒரு தனி வீடுபோல் இருந்தது. பாத் ரூம்கள் பின்புறம் தோட்டத்தோடு சேர்த்து இருந்தது. மரங்களுக்குப் பஞ்சமில்லை. இவர்கள் வானம் பார்த்த முற்றத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். பெட் ரூம்கள் தனி வீட்டில் தனியாக இருந்தன. வாசலில்.. உள்ளே நுழைந்ததும் நிலத்தில் விளைந்த பொருட்கள் போட்டு வைத்திருக்க ஒரு பெரிய அறை. ஸ்டோர் ரூம் ஒன்று. சுருக்கமாக சொல்லப்போனால் அங்கே ஒரு 10 குடும்பமாவது வசிக்கலாம்.
சோம்பேறி... அதை துடைச்சு வையேண்டா.... - அம்மாக்காரி கத்தினாள்.
கதிர், அம்மாவை முறைத்துக்கொண்டே... வண்டியை துடைப்பதற்காக ஒரு துணியை எடுத்தான். எத்தனை தடவைதான் குளத்தில் முக்கியெடுப்பது? பத்து நிமிஷத்தில் மறுபடியும் குப்பையாகிடும்!பைக் பக்கத்தில் சென்று, துடைக்கும் முன், ஒரு உதறு உதறினான். துடைக்கக் கொண்டுவந்த அந்தத் துணியிலிருந்தும் தூசி பறக்க.... மானம் போகுதே என்று அதை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டான். இதைப் பார்த்த நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது.
பரவால்ல கதிர். நாம இதுலயே போகலாம். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. என்றாள். அதில் உட்காரப்போனாள்.
நிஷா.. நில்லுங்க நில்லுங்க.... இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு....என்று சொல்லிக்கொண்டே கதிர் ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து பைக் மேல் ஊற்றினான். வேகம் வேகமாக தனது டவலை எடுத்துத் துடைத்தான்.
இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு... என்று பேச்சுவாக்கில் அவன் சென்னை வார்த்தை, நிஷாவுக்கு சட்டென்று ஒரு சிறிய சந்தோஷத்தைக் கொடுத்தது. பைக் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுக்கு, சீனுவோடு பைக்கில் போன காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. கண்களை மூடிக்கொண்டாள். எப்படி இதிலிருந்து மீளப்போகிறேன்... கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
நிஷா.. போலாமா? என்றான் கதிர்
ம்....
அவள் தன் பின்னழகுகளை அதில் வைத்து உட்கார்ந்தாள். கதிர் அவளை பூப்போல கொண்டு போய் இறக்கிவிட்டான். நிஷா அந்த ஸ்கூலுக்குள் நுழைந்தாள். மனதுக்குப் பிடித்த வேலை. சொந்த ஊர் மண்வாசம். சிறுவயது நிஷாவைப் பார்ப்பதுபோல் சிறுவர்கள் சிறுமிகள். மாணவர்கள் மாணவிகள். அவள் தன்னை மறந்தாள். அப்பாவை, அம்மாவை, ராஜ்ஜை, சீனுவை, தீபாவை, கண்ணனை, மலரை... என்று அனைவரையும் மறந்தாள். சந்தோஷமாக பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
நிஷாவுக்கு, அவள் அத்தை லட்சுமி, வீட்டின் முதல் தளத்தை ரெடி பண்ணிக் கொடுத்தாள். கதிருக்கு, தான் முன்புபோல ப்ரீயாக இருக்க முடியாது என்பதில் வருத்தம். வீட்டின் நடுவில்.. பெரிய முற்றத்தில் இருந்த கிணற்றில்.... முன்பெல்லாம் நினைத்த நேரம் குளிக்கலாம். இனிமேல் முடியாது.
நிஷா இப்படி தனியா தங்கினா ஊர் உலகம் என்ன சொல்லும்? என்றான். அப்பா வேறு ஒரு அடிதடி சண்டை விஷயத்தில் ஜெயிலில் இருந்தார்.
அவ இந்த ஊர் பொண்ணுடா. நம்ம ரத்தம். அவளை வேற எங்கயாவது தனியா தங்கவெச்சாதான் ஊர்க்காரங்க தப்பா நினைப்பாங்க. சின்ன வயசுல அவ எனக்கு எவ்ளோ செல்லம் தெரியுமா? அவமட்டும் இப்படி சீரழியாம இருந்திருந்தா, முன்னாடியே அவங்க நம்ம உறவெல்லாம் வேணும்னு நெனச்சிருந்தா... உன்னை அவளையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருப்பேன். ஹ்ம்... என்னென்னவோ நடந்துடுச்சு. இனிமே இவ வாழ்க்கை என்னாகுமோ. ஸ்கூல்லயே அவளுக்கேத்த ஒரு நல்ல மாப்பிள்ளை அமைஞ்சிட்டா கூட நல்லாயிருக்கும்.
அதப்பத்தி நீ ஏன் கவலைப்படுற. அங்க ராஜ் நிஷாவுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பையனை ரெடி பண்ணிடுவான். நாமளும் ட்ரை பண்ணுவோம்.
அவனுக்கு, நிஷாவோடு பேசவே விருப்பம் இல்லாமல் இருந்தது.
மறுநாள் காலை -
நிஷா, நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு, கையில் புத்தகத்தோடு கீழே இறங்கி வர, என்னதான் அவள்மேல் வெறுப்பில் இருந்தாலும், கதிரால் அவளை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. கண்களை அவளிடமிருந்து எடுக்க முடியாமல் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆடு, மாடு, தீவனம், ஏர், கலப்பை, வைக்கோல், கோழிகள் என்று இருந்த அந்த வீட்டுக்குள் திடீரென்று ஒரு தேவதை இறங்கி வந்ததுபோல் இருந்தது.
ப்ப்ப்பா.... எவ்வளவு அழகு! இறைவா...! இந்த அழகு களங்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா.
கதிர் ஆல்ரெடி வயலுக்கு ஒருமுறை போய்விட்டு வந்திருந்தான். குளிப்பதற்கெல்லாம் இந்த நேரம்தான் என்று கிடையாது. எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். அது அவனுக்குப் பிடிக்கும். அங்கே அவனே ராஜா. அவனே மந்திரி.
தன் விஷயம் தெரிந்தபின்னும் தன்மேல் அளவில்லாத பாசத்தோடு இருக்கும் அத்தை லட்சுமியை பார்க்க நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள்மேல் மிகுந்த மரியாதை வந்தது. என்னை வாழ்த்தி அனுப்புங்க அத்தை... என்று கும்பிட்டபடி நின்றாள். லட்சுமி, சாமி கும்பிட்டு அவளுக்கு திருநீறு பூசிவிட்டு, கூட்டி வந்தாள்.
கதிரு.. போய் நிஷாவை ஸ்கூல்ல விட்டுட்டு, ஹெட் மாஸ்டரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடு. முன்னாடியே அண்ணன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டான். மரியாதையாத்தான் நடந்துப்பாங்க. நீயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு.
ந.. நான் எப்படிம்மா? ப்ரண்டுகிட்ட கார் கேட்டிருக்கேன். இப்போ வந்துடுவான்.
கதிர், பார்ப்பதற்கு பருத்திவீரன் கார்த்தி சாயலில் இருந்தான். முடிகள் கண்டபடி அலைந்து கிடந்தன. முதல் முறையாக கைலியை இறக்கிவிட்டிருந்தான்.
கார்லாம் வேணாம்டா. அப்புறம் நிஷா சம்பாரிக்கறதே எங்களாலதான்னு சொல்லுவானுங்க. பிள்ளையை அடிக்காதேன்னு அவகிட்ட போய் நிப்பானுங்க
நிஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. அத்தையின் பேச்சை ரசித்துப் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
அதனால? நடந்தே போகச்சொல்லுறியா?
ஏலேய்... உன் பைக்ல கூட்டிட்டுப் போ
ஏம்மா அதெல்லாம் ஒரு பைக்கா? கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசமாட்டியா? என்று கதிர் பாவமாய் கேட்க, அவன் காட்டிய திசையில்... வாசலுக்கருகில்... குப்பையாய் நின்றுகொண்டிருந்த splendor plus ஐ பார்த்து, நிஷாவுக்கு உதட்டுக்குள் புன்னகை அரும்பியது.
அது புது வீடு. ஆனால் எல்லாமே தூசியாகத்தான் இருந்தது. அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்த அவளது ரூம் மற்றும் பாத்ரூம் தவிர. அது பெரிய வீடு. கிட்சன் தனியாக.. அதுவே ஒரு தனி வீடுபோல் இருந்தது. பாத் ரூம்கள் பின்புறம் தோட்டத்தோடு சேர்த்து இருந்தது. மரங்களுக்குப் பஞ்சமில்லை. இவர்கள் வானம் பார்த்த முற்றத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். பெட் ரூம்கள் தனி வீட்டில் தனியாக இருந்தன. வாசலில்.. உள்ளே நுழைந்ததும் நிலத்தில் விளைந்த பொருட்கள் போட்டு வைத்திருக்க ஒரு பெரிய அறை. ஸ்டோர் ரூம் ஒன்று. சுருக்கமாக சொல்லப்போனால் அங்கே ஒரு 10 குடும்பமாவது வசிக்கலாம்.
சோம்பேறி... அதை துடைச்சு வையேண்டா.... - அம்மாக்காரி கத்தினாள்.
கதிர், அம்மாவை முறைத்துக்கொண்டே... வண்டியை துடைப்பதற்காக ஒரு துணியை எடுத்தான். எத்தனை தடவைதான் குளத்தில் முக்கியெடுப்பது? பத்து நிமிஷத்தில் மறுபடியும் குப்பையாகிடும்!பைக் பக்கத்தில் சென்று, துடைக்கும் முன், ஒரு உதறு உதறினான். துடைக்கக் கொண்டுவந்த அந்தத் துணியிலிருந்தும் தூசி பறக்க.... மானம் போகுதே என்று அதை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டான். இதைப் பார்த்த நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது.
பரவால்ல கதிர். நாம இதுலயே போகலாம். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. என்றாள். அதில் உட்காரப்போனாள்.
நிஷா.. நில்லுங்க நில்லுங்க.... இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு....என்று சொல்லிக்கொண்டே கதிர் ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து பைக் மேல் ஊற்றினான். வேகம் வேகமாக தனது டவலை எடுத்துத் துடைத்தான்.
இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு... என்று பேச்சுவாக்கில் அவன் சென்னை வார்த்தை, நிஷாவுக்கு சட்டென்று ஒரு சிறிய சந்தோஷத்தைக் கொடுத்தது. பைக் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுக்கு, சீனுவோடு பைக்கில் போன காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. கண்களை மூடிக்கொண்டாள். எப்படி இதிலிருந்து மீளப்போகிறேன்... கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
நிஷா.. போலாமா? என்றான் கதிர்
ம்....
அவள் தன் பின்னழகுகளை அதில் வைத்து உட்கார்ந்தாள். கதிர் அவளை பூப்போல கொண்டு போய் இறக்கிவிட்டான். நிஷா அந்த ஸ்கூலுக்குள் நுழைந்தாள். மனதுக்குப் பிடித்த வேலை. சொந்த ஊர் மண்வாசம். சிறுவயது நிஷாவைப் பார்ப்பதுபோல் சிறுவர்கள் சிறுமிகள். மாணவர்கள் மாணவிகள். அவள் தன்னை மறந்தாள். அப்பாவை, அம்மாவை, ராஜ்ஜை, சீனுவை, தீபாவை, கண்ணனை, மலரை... என்று அனைவரையும் மறந்தாள். சந்தோஷமாக பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.