Thriller வேட்டையாடு விளையாடு
கூ கூ என்று ரிங் டோன் ஒலித்தது.

ஹெலோ யார் பேசறது என்றான் திலிப்.

ம்ம் பெரிய உளவாளி கூதியா நீ, இங்கே என்னடா பண்றே என்று ஒரு கர கர குரல்.

திலீப்புக்கு கொஞ்சம் நடுக்கமாக தான் இருந்தது, அதற்குள் எவன் கண்டுபுடித்தது.

யாருடா நீ எதோ ராங் நம்பருக்கு அடிச்சுட்டே போல இருக்கு.

ரெண்டு பொண்ணுங்க இருந்தா போதுமே பெரிய ஹீரோன்னு நினைப்பா, புண்டா மகனே.

ஹே யாரிது ரொம்ப பெர்சனலா போறே

ம்ம் நீங்க மட்டும் தான் சர்ப்ரைஸ் குடுப்பீங்க நாங்க குடுக்க கூடாதோ.

டேய் ஓத்தா நீயா கொஞ்சம் நேரம் பயந்துட்டேன் எங்கேடா இருக்க , சர்ப்ரைஸ் எல்லாம் இல்லை இங்கே ஒரு வேலையா வந்தேன் அதான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்

ம்ம் நீ குரங்கு பால்ஸ் வரும் போதே எனக்கு தெரியும். ஓகே ரெப்பிரேஷ் பண்ணிட்டு வெளியே ஒரு பென்ஸ் இருக்கும் அதிலே ஏறு சொல்றேன், வாணி கிட்ட எதுவும் சொல்ல வேணாம், உங்க அண்ணியை எப்படி சமாளிப்பனு நீ பாத்துக்கோ என்று போனை வைத்தான் ரமேஷ்

யாருங்க திலிப் போன்ல என்றாள் வாணி.

அவன் பேரை அவள் வாயால் கேட்பது தேன் வந்து பாய்வது போல் இருந்தது.

இன்னொரு தடவை கேளுங்க.

என்ன திலிப் விளையாடுறிங்க

என் பெயரை நீங்க சொல்லும் போது எனக்கே என் பேர் மேலே பெருமையா இருக்கு.

திலிப் பாத்து வழுக்கிட போறீங்க, ஒரே ஜொள்ளா இருக்கு என்றாள் ப்ரீத்தா. அவளுக்கு மெல்ல ஒரு ஏமாற்றம் இருந்தது, தனது படுக்கையை வாணி பங்கு போட்டு விடுவாளோ என்ற கவலை வேறு அவளை தொற்றி கொண்டது, ஆனால் அவள் அண்ணியாக இருப்பதால் நடித்து கொண்டாள்
இதில் ஏன் ஏற சொன்னான் அந்த படுபாவி என்று நினைத்து கொண்டான்.

கார் பல காட்டு பாதை வழியே சென்றது, தூரத்தில் ஒரு காட்டு பங்களா தெரிந்தது.

சார் நீங்க அங்கே தான் போகணும், உங்களை சார் இங்கேயே இறக்கி விட சொல்லிட்டார். நீங்க அங்க நடந்து தான் போக முடியும்.

நான் அங்கே போய் என்ன பண்றது.

எனக்கு தெரில சார் உங்களை இங்க இறக்கி விட தான் உத்தரவு. அங்கே போனா என்ன பண்றதுன்னு சொல்வாங்க.

திருப்பி எப்படி வரது இப்போவே இருட்டா இருக்கே.

எல்லாம் அங்கே சொல்வாங்க அங்கே போங்க சார் என்றான் ட்ரைவர்
ஓகே நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க என்று இறங்கினான்.

பின்னாடி தொட்டு பாத்து கொண்டான், அந்த பிஸ்டல் இருந்தது. பிரச்னை எந்த வடிவில் வேணா வரலாம். ரமேஷ் தான் அடித்ததா என்று மைல்டாக ஒரு சந்தேகம் வந்தது. வேறு எவரேனும் ஏமாற்றி இங்கே கொண்டு வந்து விட்டார்களோ என்று தோணியது. கொஞ்சம் இருட்ட தொடங்கி கொஞ்சம் குளிர தொடங்கியது, வண்டுகளின் ரீங்காரம் காதை துளைத்தது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தான். முடிவில் ஒளி வட்டம் தெரிந்தது. பிரமாண்டமான பங்களா.

சே ரசனைக்கறான், ரமேஷ் கட்டினானோ யாருதுனு தெரில.

அங்கே ரிசப்ஷனில் ஒரு மலையாள குட்டி தள தள வென இருந்தாள்.

அடேய் ரமேஷ் எங்கே பாத்தாலும் உனக்கு மச்சம்டா என்று நினைத்து கொண்டாள்

வெல்கம் சார் நீங்க திலிப் தானே.

ஆமாம். இங்கே வர சொன்னாங்க என்ன பண்ணனும்னு தெரில.

டோன்ட் ஒர்ரி நீங்க மேலே போங்க என்றாள்

படியேறி மேலே போனான் அங்கே படியில் எல்லாம் சிங்கம், புலி தலைகள் வைக்க பட்டு இருந்தன.

மேலே ஏறியதும் வாடா என் சிங்க குட்டி என்று ரமேஷ் கட்டி தழுவி வரவேற்றான்.
திலீப்புக்கு ரமேஷை பார்த்ததை விட அப்பாடா கூப்பிட்டது இவன் தான் என்று நிம்மதி அடைந்தான்.

ஏன்டா உன் கெஸ்ட்டை இப்படி தான் பயமுறுத்துறதா.

டேய் நீ சாதா கெஸ்ட் இல்லை என்னோட ஸ்பெஷல் கெஸ்ட், வா உட்காரு , என்ன சாப்பிடற என்ன வேணா.

என்ன சாப்பிடவா ஒரு செட்டப்பா இருக்க அங்கே வீட்ல இல்லாம இங்கே என்னடா பண்றே, அங்கே உன் பொண்டாடி நீ வெளியூர்ல இருக்கிறதா சொல்றாங்க. நீ இங்கே டேய் ஒழுங்கா சொல்லு அந்த மலையாள குட்டியை மேட்டர் பண்ண தானே இங்கே இருக்க என்று சிரித்தான்

ரமேஷ் சிரிக்க, உன்னை பத்தி எனக்கு தெரியாது படவா என்று வெடி சிரிப்பு சிரித்தான்.

டேய் திலிப் அதெல்லாம் பழைய ரமேஷ் இப்போ நிலைமையே வேற நான் இங்கே இருக்கிறதுக்கும் அது ஒரு காரணம்.

என்னடா சொல்றே எப்பவும் கலகலனு இருப்பே. இப்போ கொஞ்சம் டல்லா இருக்கியே.

ஆமாம்டா திலிப் நீ வரபோறது எனக்கு கோவையிலேயே தெரியும் அதான் நீ வரப்போ நான் வீட்ல இல்லாத மாதிரி பாத்துக்கிட்டேன். உன் மூலம் எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் வேணும் எப்படி கேக்குறதுனு தெரில. ஆனா உன்னை விட்டா எனக்கு யாரை தெரியும்.

உன் கிட்ட இல்லாத ஆள் பலமா என்ன நான் என்னடா பண்ண முடியும்.

அதே செல்வாக்கு , பணம், ஆள் பலம் இதெல்லாம் தான் சில வேலைகளை ரகசியமா செய்ய வைக்குது.

எனக்கு ஒன்னும் புரியல. ஓபன்னா சொல்லு
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 3 users Like prince_madurai's post
Like Reply


Messages In This Thread
RE: வேட்டையாடு விளையாடு - by prince_madurai - 02-08-2020, 12:10 PM



Users browsing this thread: 9 Guest(s)