அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
அந்த நம்பிக்கைக்கு அப்பப்போ அவனே உரம் எற்றினான்

கொஞ்ச நாள் கழித்து அவன், நான், நேத்ரா மூவரும் சினிமாவிற்கு சென்றிருந்தோம், இண்டர்வெலில்

மது, இந்தானு" கையில் இருந்த ஐஸ் கிரீமை, மணி குடுக்க

அதென்ன ஊரே, இவள பானுனு கூப்பிடும், போது நீ மட்டும் மதுனு கூப்பிடுறே?”னு நேத்ரா அவன் கையில் இருந்து ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டே கேக்க

எல்லாரையும் மாதிரி கூப்பிடறதுக்கு, நானும், மத்தவங்களும் ஒண்ணா? நான் ஸ்பெஷல், அதுதான்!, இல்ல மது!"னு, அவன் என்னைக் பார்த்து கொஞ்ச,

அவ்வளவுதான் நான் உருகி, அவன் இடுப்பில் கை போட்டு ஓட்டிக் கொள்ள, அவனும் என் தோளில் கை போட்டுக் கொண்டான், இவன் பார்க்காத சமயம் "நீ நடத்து!”னு கண்ணைக் காட்டினாள் நேத்ரா.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 18-07-2020, 03:46 PM



Users browsing this thread: 8 Guest(s)